19 அம்மங்ங, பாபிலோன் ஹளா தொட்ட பட்டண மூறு பாகமாயிற்றெ பிரிஞ்ஞுத்து; மற்றுள்ளா தேசதாளெ இப்பா பட்டண ஒக்க நசிச்சுத்து; தெய்வ, பாபிலோன் பட்டணத ஓர்மெயாளெ பீத்து, தன்ன அரிச ஹளா சாராகத, ஆ பட்டணாளெ இப்பா ஆள்க்காறிக குடிப்பத்தெ கொட்டுத்து.
ஆக்கள சவ, ஒந்து பட்டணத தெருவினாளெ பித்தித்து; ஆ பட்டணாக சோதோம், எகிப்து ஹளி அர்த்த உள்ளா ஹெசறும் உட்டாயித்து; அல்லி தென்னெயாப்புது ஆக்கள எஜமானினும் குரிசாமேலெ தறெச்சுது.
ஏளு பாத்தறத கையாளெ ஹிடுத்தித்தா ஆ, தூதம்மாராளெ ஒப்பாங் நன்னப்படெ பந்தட்டு, “நீ பா! நீராமேலெ குளுதிப்பா ஹெசறு கேட்டா பேசிக கிட்டத்தெ ஹோப்பா சிட்ச்செ ஏன ஹளி நா நினங்ங காட்டிதரக்கெ.
நீ கண்டா ஹெண்ணு ஏற ஹளிங்ங, பூமியாளெ இப்பா ராஜாக்கம்மாரு பரிப்பா தெலெநகர தென்னெயாப்புது” ஹளி ஹளிதாங்.
அர்த்த மனசிலாகாத்த ஒந்து ஹெசறும், அவள நெற்றிமேலெ உட்டாயித்து; “மகா பாபிலோன் பட்டணதாளெ உள்ளா பேசிகளிகும், பூமியாளெ உள்ளா எல்லா அறப்பிகும் அவ்வெ” ஹளி ஆயித்து அதன அர்த்த.
அது கண்டட்டு, ஆக்க அஞ்சி, தூர நிந்தட்டு, ‘அய்யோ! பாபிலோனே! மகா பாபிலோன் பட்டணமே! ஒறப்புள்ளா பட்டணமே! ஈசு பெட்டெந்நு நினங்ங இந்த்தல சிட்ச்செ கிடுத்தல்லோ’ ஹளி ஹளுரு.
அவங், பயங்கர ஒச்செகாட்டி, “நசிச்சுத்து! நசிச்சுத்து! மகா பாபிலோன் நசிச்சுத்து! ஆ பட்டண துரால்ப்மாக்களும், பேயிகூட்டம் தங்கிப்பா சலமாயிற்றெ மாறி ஹோத்து; அசுத்தி உள்ளா, அசுத்தியும், அறப்பும் உள்ளா மிருகங்ஙளு தங்கிப்பா சலமாயிற்றும் மாறி ஹோத்து.
அதுகளிஞட்டு, பேறெ ஒந்து தூதங், ஆட்டுக்கல்லின ஹாற உள்ளா ஒந்து தொட்ட கல்லின கடலாளெ எருதட்டு, “பாபிலோன் பட்டணமே! இந்த்தெதென்னெ நின்னும் எறிவுரு; நீ இத்தா சல இனி காணே காண.
அவ கீதா குற்ற ஒக்க ஆகாச முட்டா ஹாற அசும் எகரட்ட கூடிஹடதெ; அவ கீதா அன்னேய ஒக்க, தெய்வ ஓர்மெயாளெ பீத்துஹடதெ.