6-7 அம்மங்ங அல்லி குளுதித்தா செல வேதபண்டிதம்மாரு இது கேட்டட்டு, இவங் இந்த்தெ தெய்வத தூஷண ஹளுது ஏனாக? தெய்வதகொண்டல்லோ தெற்று குற்றாக மாப்பு கொடத்தெ பற்றுகொள்ளு? இவங் எந்த்தெ அந்த்தெஒக்க ஹளக்கெ ஹளி ஆக்கள மனசினாளெ பிஜாரிசிரு.
ஆக்க தன்னமேலெ பீத்திப்பா நம்பிக்கெத ஏசு கண்டட்டு, தளர்வாதக்காறனகூடெ, “மங்ஙா நீ கீதா தெற்று குற்றத ஒக்க ஷெமிச்சுஹடதெ” ஹளி ஹளிதாங்.
ஏசு அதன அருதட்டு, “நிங்களகையி தொட்டி இல்லாத்துதுகொண்டு ஹளி ஹளுது ஏனாக? இதனமுச்செ நா கீதா காரெ நிங்காக மனசிலுமாடத்தெ பற்றாத்துது ஏனாக? ஆ அல்புதாத பிஜாருசத்தெ பற்றாத்த அளவிக நிங்கள மனசு கல்லாயிண்டு ஹோத்தோ?
ஆ புத்திகொண்டு நங்க, தெய்வத சத்தியாக எதிராயிற்றெ கூட்டகூடாக்கள ஜெயிச்சீனு; லோக பிஜாரதாளெ நெடிவா மனுஷரா கிறிஸ்தின பற்றிட்டுள்ளா சிந்தெயாளெ நெடிவத்தெகும் பளக்கீனு.