16 அதுகொண்டாப்புது, “தெய்வத மனசு அறிவாவாங் ஏற? தெய்வாக அபிப்பிராய ஹளிகொடாவாங் ஏற?” ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது; எந்நங்ங, கிறிஸ்தின மனசினாளெ உள்ளுதன அறிவத்தெபேக்காயி பரிசுத்த ஆல்ப்மாவு நங்கள சகாசீதெ.
இஞ்ஞி நா நிங்கள கெலசகாரு ஹளி ஹளுதில்லெ; ஏனாக ஹளிங்ங, கெலசகாறங்ங தன்ன எஜமானு கீவுது ஏன ஹளி கொத்துட்டாக; நிங்கள நா கூட்டுக்காரு ஹளியாப்புது ஹளுது; ஏனாக ஹளிங்ங, நன்ன அப்பனப்படெந்த நா கேட்டாகாரெ ஒக்க நிங்களகூடெ ஹளிஹடதெ.
அதுகொண்டாப்புது “தெய்வத மனசினாளெ இப்புதன அருது, தெய்வாக அபிப்பிராய ஹளிகொடத்தெ ஏறனகொண்டு பற்றுகு?
எந்த்தெ ஹளிங்ங, பரிசுத்த ஆல்ப்மாவு ஒப்பனே ஆதங்ஙும், நங்களாளெ செலாக்காக தெய்வத மனசினாளெ இப்பா காரெத மனசிலுமாடி கூட்டகூடத்தெ சகாசீனெ; பேறெ செலாக்காக தெய்வத வாக்கினாளெ இப்பா புத்திமதித மற்றுள்ளாக்காக ஹளிகொடத்தெ சகாசீனெ.