1 மக்குளுகோளே, நீமு நிம்மு எத்தோரு ஏளுவுதுன கேளி நெடைரி. நீமு ஆண்டவருன சேந்தோராங்க இருவுதுனால ஈங்கே மாடுவுது செரியாங்க இத்தாத.