பிலிப்பியர் 3:15 - பரிசுத்த பைபிள்15 ஆன்மீகத்தில் வளர்ந்து முழுமை அடைந்துள்ள நாம் அனைவரும் இத்தகைய வழியில் எண்ண வேண்டும். நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மேற்கூறிய விஷயங்களில் ஏதேனும் இருந்தால் தேவன் அதை உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 ஆகவே, நம்மில் தேறினவர்கள் எல்லோரும் இந்தச் சிந்தையாகவே இருக்கவேண்டும்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறு சிந்தையாக இருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். Onani mutuwoஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 எனவே நம்மில் முதிர்ச்சி அடைந்தோர் யாவரும், இவ்வாறான சிந்தையே கொண்டிருக்கவேண்டும். எதைப்பற்றியாவது உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமானால், அதையும்கூட, இறைவனே உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 எனவே நம்மில் முதிர்ச்சி அடைந்தோர் யாவரும் இதே மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். எதைக் குறித்தாவது உங்களுக்கு வேறுபட்ட கருத்து இருக்குமானால் அதையும் இறைவனே உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். Onani mutuwoபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். Onani mutuwo |