ரோமாக்காரு 8:27 - Moundadan Chetty27 நங்கள மனசினாளெ இப்புதன தெய்வ அறிகு; தெய்வத மனசினாளெ இப்புதன அறிவா பரிசுத்த ஆல்ப்மாவு நங்காக பிரார்த்தனெ கீவத்தெ சகாசீதெ. အခန်းကိုကြည့်ပါ။ |
மூறாமாத்த பரச அவனகூடெ, “யோனாவின மங்ஙனாயிப்பா சீமோனே! நன்னமேலெ நினங்ங சினேக உட்டோ?” ஹளி கேட்டாங்; நன்னமேலெ நினங்ங சினேக உட்டோ ஹளி மூறுபரச கேட்டுதுகொண்டு, பேதுரு சங்கடத்தோடெ ஏசினகூடெ, “எஜமானனே! எல்லதும் நினங்ங கொத்துட்டல்லோ! நா நின்னமேலெ சினேக பீத்திப்புது நினங்ங கொத்தில்லாத்த காரெ அல்லல்லோ!” ஹளி ஹளிதாங். ஏசு அவனகூடெ, “நன்ன ஆடுமக்கள ஹாற இப்பாக்கள ஒயித்தாயி நோடிக.
ஏனாக ஹளிங்ங, மனசினாளெ இப்பா சிந்தெத அறிவத்தெ கழிவுள்ளாவாங் தெய்வ ஒப்பனே ஒள்ளு; அதுகொண்டாப்புது தெய்வ தன்னபற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அருசத்தெ யோக்கிதெ உள்ளாக்க ஹளி கண்டட்டு, நங்கள தெரெஞ்ஞெத்தி, ஈ கெலசத நங்களகையி நம்பி ஏல்சிதந்திப்புது; அதுகொண்டாப்புது நங்க மனுஷம்மாரிக இஷ்டப்பட்டா ஹாற கீயாதெ தெய்வாக இஷ்டப்படா ஹாற உள்ளா கெலசகீவத்தெ ஆசெபடுது.