Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




மத்தாயி 6:2 - Moundadan Chetty

2 நிங்க தான தர்ம கீவதாப்பங்ங, மற்றுள்ளாக்க காம்பா ஹாற கீவாட; மாயக்காரு கீவா ஹாற ஆக்களபற்றி மற்றுள்ளாக்க ஒள்ளேது ஹளத்தெபேக்காயி பிரார்த்தனெ மெனெயாளெயும், பட்டெகூடியும், எல்லாரும் காம்பா ஹாற பிச்செக்காறிக பிச்செ கொட்டீரெ; ஆக்க கீதுதங்ஙுள்ளா பல இல்லிதென்னெ தீத்து ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




மத்தாயி 6:2
56 ပူးပေါင်းရင်းမြစ်များ  

மாயக்காறாயி இப்பாக்களே! ‘ஈ ஜன நன்ன பெகுமானுசுதாயிற்றெ ஹளீரெ, எந்நங்ங, ஈக்க மனசினாளெ நன்ன கொறச்சுகூடி பெகுமானிசிபில்லெ; ஈக்க மனுஷம்மாரா ஆஜாரத தெய்வ நேம ஆப்புது ஹளி, ஹளிகொட்டட்டு, பொருதே நன்ன கும்முட்டீரெ’ ஹளி, ஏசாயா பொளிச்சப்பாடி செரியாயிற்றெ ஹளிதீனெ” ஹளி ஹளிதாங்.


பொளகாப்பதாப்பங்ங ஆகாச சொவந்நட்டு ஹடதெ, மோடகெட்டி ஹடதெ அதுகொண்டு செலசமெ காற்றும் மளெயும் உட்டாக்கு ஹளி ஹளீரெ? ஆகாசதாளெ ஏனொக்க நெடதாதெ ஹளி நிங்காக ஒயித்தாயி கொத்துட்டல்லோ, எந்நங்ங ஈக நெடிவுது ஏன ஹளி நிங்காக ஹளத்தெ கொத்தில்லே?


ஏசு ஆக்கள அடவு அருதட்டு, “மாயக்காறே! நிங்க நன்ன பரீஷண கீவுது ஏனாக?


ஆக்க கீவுதன ஒக்க ஜனங்ஙளு காம்பத்தெபேக்காயி கீதண்டித்தீரெ; ஆக்க தெய்வ நேமதாளெ உள்ளா வஜனத எளிதி பெட்டியாளெ ஹைக்கி தெலேமேலெ கெட்டிபீத்தீரெ, ஆக்கள துணிக கெட்டா கண்ணித எறக்ககூட்டி, முத்துமணி கெட்டிபீத்தீரெ.


சத்யெ ஊரினாளெயும், பிரார்த்தனெ கீவா சலாளெயும் முக்கியமாயிற்றுள்ளா சலாளெ ஹோயி குளிவத்தெ ஆக்கிருசாக்களாப்புது.


எந்தட்டு அவன ஹிடுத்து ஒள்ளெ சிட்ச்செ கொட்டு, மாயக்காறிக கொடா சிட்ச்செத கொடுவாங். அல்லி ஹாடி அளுதும், ஹல்லுகச்சுதும் மாத்றே உட்டாக்கொள்ளு” ஹளி ஏசு ஹளிதாங்.


ஆகாசும் பூமியும் நசிச்சு ஹோப்புதனமுச்செ, தெய்வ நேமதாளெ உள்ளுதொக்க நிவர்த்தி ஆக்கு; அதனாளெ எளிதிப்பா ஒந்து வாக்கோ, ஒந்து புள்ளிகூடி நசிச்சு ஹோக ஹளி, நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


“அதுமாத்தறல்ல, நிங்க நோம்பு இப்பா சமெயாளெ மாயக்காறா ஹாற முசினி பாடிசிண்டிப்பத்தெ பாடில்லெ. அந்த்தலாக்க ஏன கீதீரெ ஹளிங்ங, ஆக்க நோம்பு இப்புதன எல்லாரிகும் காட்டத்தெபேக்காயி முசினி பாடிசிண்டித்தீரெ. அந்த்தெ கீவாக்கள பல ஒக்க இல்லிதென்னெ தீத்து ஹளி ஒறப்பாயிற்றெ நா நிங்களகூடெ ஹளுதாப்புது.


நீ தான தர்ம கீவதாப்பங்ங பலக்கையாளெ கொட்டுதன எடக்கைகூடி அறிவத்தெ பாடில்லெ அசும் சொகாரெயாயிற்றெ கொடுக்கு.


“அதே ஹாற தென்னெ நீ பிரார்த்தனெ கீவதாப்பங்ங, மாயக்காறா ஹாற கீவத்தெபாடில்லெ; அந்த்தலாக்க பிரார்த்தனெ மெனெயாளெயும், பட்டெகூடியும் ஒக்க நிந்நண்டு, ஆள்க்காரு காம்பத்தெபேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதீரெ; ஆக்க கீதுதங்ஙுள்ளா பல ஒக்க இல்லிதென்னெ தீத்து ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


மாயகீவாவனே, நீ முந்தெ நின்ன கண்ணாளெ இப்பா மரமுட்டித எத்திஎறி; அம்மங்ங நின்ன கண்ணு ஒயித்தாயி காங்கு; எந்தட்டு அவன கண்ணாளெ இப்பா கசத எத்தக்கெ.


சத்யெ ஊரினாளெயும், பிரார்த்தனெ கீவா சலாளெயும் முக்கியமாயிற்றுள்ளா சலாளெ ஹோயி குளிவத்தெ ஆக்கிருசாக்களாப்புது.


அதங்ங ஏசு, ஆக்களகூடெ, “ஹாவின காமங்ங தெலெயும், மீனின காமங்ங பாலும் காட்டா, மலஞ்ஞிமீனின ஹாற ஒளெயெ ஒந்து பீத்தட்டு, ஹொறெயெ ஒந்து கூட்டகூடா நிங்களபற்றி ஏசாயா பொளிச்சப்பாடி செரியாயிற்றெ எளிதிபீத்துதீனெ; எந்த்தெ ஹளிங்ங, ‘ஈ ஜன நன்ன பெகுமானுசுதாயிற்றெ ஹளீரெ; எந்நங்ங ஈக்க, மனசினாளெ நன்ன கொறச்சுகூடி பெகுமானிசிபில்லெ;


அதுகொண்டு, நிங்கள மனசுஅருது இல்லாத்தாக்காக தர்ம கொட்டங்ங நிங்களும் சுத்த உள்ளாக்களாயிப்புரு.


அதுமாத்தற அல்ல, நிங்க பிரார்த்தனெ கீவா சலதாளெ ஒக்க, முக்கிய ஸ்தான நோடி குளிவத்தெ ஆசெபட்டீரெ! நிங்க பட்டெகூடி நெடது ஹோப்பங்ங, மற்றுள்ளாக்க நிங்கள கும்முடுக்கு ஹளி இஷ்டப்படாக்களாப்புது; அதுகொண்டு நிங்காக கஷ்டகால பொப்பத்தெ ஹோத்தெ.


அதுகொண்டு நிங்கள சொத்துமொதுலு ஒக்க மாறி ஒந்தும் இல்லாத்தாக்காக கொடிவா; அந்த்தெ கீவங்ங நிங்காகுள்ளா சொத்துமொதுலின தெய்வ சொர்க்காளெ சேர்சி பீத்து தக்கு; அல்லி சேர்சி பீப்பா சொத்தின, செதுலும் தின; கள்ளம்மாரும் கொண்டு ஹோகரு.


மாயக்காறே! அந்த்தெ ஆகாசதாளெயும், பூமியாளெயும் நெடிவுதன கண்டட்டு, இஞ்ஞி பொப்பா காலதாளெ ஏனொக்க நெடிகு ஹளி நிங்காக ஹளத்தெ கொத்துட்டல்லோ? இந்து நெடிவா காரெதபற்றி ஹளத்தெ பற்றாத்துது ஏக்க?


அதங்ங, எஜமானனாயிப்பா ஏசு அவனகூடெ, “மாயக்காறே! ஒழிவுஜினாளெ நிங்கள ஊரின இப்பா ஆடு, காலித ஆலெந்த அளுத்து கொண்டு ஹோயி, நீரு கொடுதில்லே?


“நிங்க வேதபண்டிதம்மாரா சூட்ச்சிசியணிவா! ஏனாக ஹளிங்ங, அங்கிடியாளெ எல்லாரும் ஆக்காக மரியாதெ கொட்டு கும்முடுக்கு ஹளியும், சத்யெ ஊரினாளெயும், பிரார்த்தனெ கீவா சலாளெயும் முக்கியமாயிற்றுள்ளா சலாளெ ஹோயி குளிவத்தெ ஆசெபட்டு, நீண்ட உடுப்பினும் ஹைக்கி நெடதாடிண்டிப்புரு.


எந்நங்ங ஹணத நம்பி ஜீவுசா நிங்காக கஷ்டகால ஆப்புது! ஏனாக ஹளிங்ங நிங்கள சந்தோஷ ஒக்க நிங்க அனுபோசி களிஞுத்து.


நீ நின்ன கண்ணாளெ இப்பா மரமுட்டித அறியாதெ, அவனகூடெ நா நின்ன கண்ணாளெ இப்பா கசத எத்தி தரக்கெ ஹளி ஹளுது செரியோ? மாயகாட்டாவனே! நீ முந்தெ நின்ன கண்ணாளெ இப்பா மரமுட்டித எத்தி எறிவத்தெ நோடு; எந்தட்டு இஞ்ஞொப்பன கண்ணாளெ இப்பா கசத எத்தக்கெ.


ஹணசஞ்சி யூதாஸின கையாளெ இப்புதுகொண்டு, அவங் உல்சாகாக ஆவிசெ உள்ளா சாதெனெ பொடுசத்தெயோ, அல்லிங்ஙி பாவப்பட்டாக்காக ஏனிங்ஙி கொடத்தெகோ ஏசு அவனகூடெ ஹளிப்பாங் ஹளி மற்றுள்ளா சிஷ்யம்மாரு பிஜாரிசிண்டித்துரு.


மனுஷம்மாரு தப்பா பெகுமான நனங்ங ஆவிசெ இல்லெ.


எதார்த்தமாயிற்றெ தெய்வ ஒப்பனே ஒள்ளு; மனுஷரு நிங்களபற்றி பெருமெ ஹளத்தாப்பங்ங நிங்க சந்தோஷப்பட்டீரெ; எந்நங்ங தெய்வ நிங்களபற்றி பெருமெ ஹளா ஹாற நிங்க நெடிவுதில்லெ; அந்த்தெ இப்பங்ங நிங்க எந்த்தெ நன்ன நம்புரு?


சொந்த இஷ்டப்பிரகார கூட்டகூடாவாங் அவனபற்றி தென்னெ பெருமெ ஹளாவனாப்புது; எந்நங்ங தன்ன ஹளாயிச்சாவன பற்றி பெருமெ ஹளாவனாப்புது நேருள்ளாவாங், அவனகையி அனீதி இல்லெ.


அவனும், அவன குடும்பக்காரு எல்லாரும் தெய்வாக அஞ்சி நெடிவாக்களாயி இத்துரு; ஈ கொர்நேலி, பாவப்பட்ட யூதம்மாரிக தான தர்மகீவாவனாயும், ஏகோத்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவாவனாயும் இத்தாங்.


அவங் நன்னகூடெ, ‘கொர்நேலி! நின்ன பிரார்த்தனெ தெய்வ கேட்டுத்து; நீ பாவப்பட்ட ஆள்க்காறிக கீதா தானதர்மத தெய்வ ஓர்த்து ஹடதெ.


கொர்நேலி, தூதன சூந்நுநோடி அஞ்சிட்டு, “எஜமானனே! ஏனாப்புது” ஹளி கேட்டாங்; அம்மங்ங தூதங் அவனகூடெ, “நின்ன பிரார்த்தனெயும், நீ கீதா தானதர்மங்ஙளும் தெய்வ கண்டுஹடதெ.


அம்மங்ங அந்தியோக்கியாளெ, ஏசின நம்பா கூட்டுக்காறாளெ எல்லாரும், ஆக்காக்கள கழிவு அனிசரிசி, யூதேயாளெ இப்பா ஏசின நம்பா ஆள்க்காறிக சகாயகீவத்தெபேக்காயி ஹண அயெச்சு கொடுக்கு ஹளி தீருமானிசிரு.


நா கொறேவர்ஷ களிஞட்டு, நங்கள கூட்டுக்காறிகுள்ளா சகாய ஹணத, ஆக்களகையி ஏல்சி கொடத்தெகும், தெய்வாக ஹரெக்கெ களிப்பத்தெகும்பேக்காயிற்றெ நா ஈகளாப்புது எருசலேமிக பந்திப்புது.


யோப்பா பட்டணாளெ, தபித்தா ஹளிட்டு ஒந்து சிஷ்யத்தி ஜீவிசிண்டித்தா; தபித்தா ஹளிங்ங மானு ஹளி அர்த்த; அவ, ஏகோத்தும் ஒள்ளெ காரியங்ஙளும், தானதர்மங்ஙளும் கீதண்டித்தா.


அதே ஹாற தெய்வ நம்பிக்கெயாளெ கொறவுள்ளாவன உல்சாகிசா ஒப்பாங், தனங்ங தெய்வ தந்திப்பா நம்பிக்கெபிரகார மற்றுள்ளாவன உல்சாகிசட்டெ; தனங்ஙுள்ளுதன மற்றுள்ளாக்காக கொடுக்கு ஹளிட்டுள்ளா மனசுள்ளாவாங், தெய்வ தனங்ங தந்திப்பா நம்பிக்கெபிரகார மற்றுள்ளாவங்ங தாராளமாயிற்றெ கொடட்டெ; தெய்வகாரெயாளெ தலவனாயித்து மற்றுள்ளாக்கள நெடத்தாவாங், தெய்வ தனங்ங தந்திப்பா நம்பிக்கெபிரகார பொருப்போடெ நெடத்தட்டெ.


ஒந்சமெ நனங்ஙுள்ளா சொத்துமொதுலு ஒக்க நா தான தர்ம கீதங்ஙும், மற்றுள்ளாக்காக பேக்காயி நன்ன ஜீவனே தரக்கெ ஹளி ஹளிதங்ஙும், சினேக இல்லாதெ, நன்ன பேரும் பெருமெக பேக்காயி அந்த்தெ கீதங்ஙும், அதனாளெ தெய்வத கையிந்த நனங்ங ஒந்து நன்மெயும் கிட்டத்தெ ஹோப்புதில்லெ.


எந்நங்ங ஆக்க, பாவப்பட்டாக்கள சகாசத்தெ நிங்க மறதுடுவாட ஹளி மாத்தற நங்களகூடெ ஹளிரு; ஆ காரெ கீவத்தெ நனங்ங பண்டே தால்ப்பரிய தென்னெயாப்புது.


இசுஜின கட்டண்டித்தாவாங் இனி கள்ளத்தெ பாடில்லெ; அதனபகர அவங், ஒயித்தாயி கெலசகீது சம்பாரிசி, இல்லாத்தாக்காகும் சகாசத்தெ மனசுள்ளாவனாயி ஜீவுசட்டெ.


அதுமாத்தறல்ல, நிங்களோ மற்றுள்ளாக்களோ நங்களபற்றி ஒள்ளேது ஹளுக்கு ஹளியும், நங்கள பெகுமானுசுக்கு ஹளியும், நங்க ஆக்கிரிசிபில்லெ, அதும் தெய்வாக கொத்துட்டு.


ஆக்க ஒள்ளெ பிறவர்த்தி கீயட்டெ, ஒள்ளெ காரெ கீவுதனாளெ, ஒந்து கொறவில்லாதெ தாராளமாயிற்றெ கீயட்டெ; ஆக்காக உள்ளா மொதுலின தாராள மனசோடெ தான தர்ம கீவத்தெகும், மற்றுள்ளாக்காக வீத கொடத்தெகும் படிசிகொடு.


தம்மா! நின்ன சினேகங்கொண்டு ஏசின நம்பாக்க எல்லாரினும் சகாசிதும், ஆசுவாச படிசிதும் கேளதாப்பங்ங நனங்ங ஒள்ளெ சந்தோஷம், உஷாரும் ஆத்து.


அதுகொண்டு, நிங்க நன்மெ கீவத்தெகும், தான தர்ம கீவத்தெகும் மறதுடுவாட! இந்த்தல ஹரெக்கெ ஆப்புது தெய்வாக இஷ்ட.


ஒப்பங்ங உபதேச கீவத்துள்ளா வரத தெய்வ தந்துத்துட்டிங்ஙி, ஆ வரதாளெ உள்ளா ஹாற உபதேசகீயிக்கு; ஒப்பங்ங சகாய கீவத்துள்ளா வரத தெய்வ தந்துத்துட்டிங்ஙி, தெய்வ தந்தா பெலப்பிறகார சகாசட்டெ; நிங்க அந்த்தெ கீவதாப்பங்ங கிட்டா பெகுமான ஒக்க ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வாக கொடிவா; தெய்வ ஒப்பங்ஙே எல்லா விததாளெயும் சக்தியும், பெகுமானும் எந்தெந்தும் உட்டாட்டெ; ஆமென்.


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ