Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




மத்தாயி 5:22 - Moundadan Chetty

22 எந்நங்ங நா நிங்களகூடெ ஒந்து காரெ ஹளுதாப்புது; ஏசின நம்பா ஒப்பாங் தன்ன கூட்டுக்காறனமேலெ அரிசபட்டுதுட்டிங்ஙி, அவங்ங சிட்ச்செ கிட்டுகு; ஏரிங்ஙி ஒப்பன, இவங் ஒந்நங்ஙும் கொள்ளாத்தாவாங் ஹளி ஹளித்துட்டிங்ஙி அந்த்தெ ஹளிதாவாங் கோர்ட்டாளெ நில்லத்தெ வேண்டிபொக்கு; ஒப்பன மூடங் ஹளி ஹளித்துட்டிங்ஙி, அந்த்தெ ஹளாவாங் நரகாக ஹோப்பத்தெ வேண்டிபொக்கு.

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




மத்தாயி 5:22
93 ပူးပေါင်းရင်းမြစ်များ  

மனுஷம்மாரா குறிச்சு ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; ஏனாக ஹளிங்ங செல ஆள்க்காரு நிங்கள ஹிடுத்து யூதம்மாரா சங்காக ஏல்சிகொடுரு; ஆக்கள பிரார்த்தனெ மெனெயாளெபீத்து நிங்கள சாட்டெவாறாளெ ஹுயிவுரு.


மனசின கொல்லத்தெ களியாதெ, சரீரத மாத்தற கொல்லாக்காக நிங்க அஞ்சுவாட; ஆல்ப்மாவினும் சரீரதும் நரகதாளெ கொண்டு ஹோயி தள்ளிட்டு, கொல்லத்தெ கழிவுள்ளா தெய்வாக மாத்தற அஞ்சி நெடிவா.


எந்நங்ங பரீசம்மாரு இது கேட்டட்டு, “அவங் பேயிகளிக ஒக்க தலவனாயிப்பா பெயல்செபூலினகொண்டு தென்னெயாப்புது பேயித ஓடுசுது” ஹளி ஹளிரு.


அவங் அந்த்தெ ஹளிண்டிப்பங்ங, பொளிச்ச உள்ளா ஒந்து மோட ஆக்களமேலெ பந்து மூடித்து. “இவங் நனங்ங சினேகுள்ளா மங்ஙனாப்புது; இவங் ஹளுது கேளிவா” ஹளி ஆ மோடந்த ஒந்து ஒச்செ கேட்டுத்து.


அம்மங்ங பேதுரு ஏசினப்படெ பந்தட்டு, “குரூ! நின்ன நம்பா ஒப்பாங் நனங்ங எதிராயிற்றெ குற்ற கீதண்டித்தங்ங, நா அவன ஏஸுபரச ஷெமீக்கு? ஏளுபரச ஷெமிச்சங்ங மதியோ?” ஹளி கேட்டாங்.


அதே ஹாற நிங்களும் தம்மெலெ தம்மெலெ கீதா தெற்று குற்றத ஒக்க மனப்பூர்வமாயிற்றெ ஷெமிச்சுத்தில்லிங்ஙி, ஆ ராஜாவு கீதாஹாற தென்னெ சொர்க்காளெ இப்பா நன்ன அப்பனும் கீயிவாங்” ஹளி ஏசு ஹளிதாங்.


மாயக்காறாயிப்பா வேதபண்டிதம்மாரே! பரீசம்மாரே! நிங்காக கேடுகால தென்னெயாப்புது, ஒப்பன நிங்கள கூட்டதாளெ சேர்சத்தெ பேக்காயி நாடும், கடலும் கடது ஹோதீரெ; அந்த்தெ ஒப்பன நிங்கள கூட்டதாளெ சேர்சிகளிஞட்டு, அவன நிங்களகாட்டிலும் எருடு மடங்ஙு நரக சிட்ச்செ கிட்டத்தெ மாடீரெ.


மூர்க்கம்மாரே! மூர்க்கன மக்களே! நரக சிட்ச்செந்த எந்த்தெ நிங்க தப்புசுரு?


எந்தட்டு ராஜாவு எடபக்க இப்பாக்களகூடெ, ‘சாபஹிடுத்தாக்களே! நன்னபுட்டு, ஹோயிவா; செயித்தானிகும் அவன தூதம்மாரிகும் பேக்காயி ஒரிக்கிபீத்திப்பா ஒரிக்கிலும் கெடாத்த கிச்சிக ஹோயிவா.


தொட்டபூஜாரிமாரும், மூப்பம்மாரும், சங்கக்காரு எல்லாரும்கூடி, ஏசிக மரண சிட்ச்செ கொடத்தெ பேக்காயி கள்ளசாட்ச்சி ஹளத்தெ ஏரிங்ஙி கிட்டுகோ ஹளி நோடிண்டித்துரு.


அம்மங்ங ஆகாசந்த ஒந்து ஒச்செ உட்டாத்து; அதனாளெ, “இவங் சினேக உள்ளா நன்ன மங்ஙனாப்புது, இவன நனங்ங ஒள்ளெ இஷ்ட ஆப்புது” ஹளி ஹளித்து.


எந்நங்ங நா நிங்களகூடெ ஹளுது ஏன ஹளிங்ங, நிங்க ஒந்நனமேலெயும் சத்திய கீவாட; ஆகாசதமேலெயும் சத்திய கீவாட; அது தெய்வ குளுதிப்பா சிம்மாசன ஆப்புது.


எந்நங்ங, நா நிங்களகூடெ ஹளுதேன ஹளிங்ங, நிங்கள சத்துருக்களா சினேகிசிவா; நிங்காக உபத்தர கீதாவங்ங பேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா.


அம்மங்ங தொட்டபூஜாரிமாரும், யூதஜன சங்கக்காரும் கூடிட்டு, ஏசிக மரண சிட்ச்செ கொடத்தெ பேக்காயி, ஏசிக எதிராயிற்றுள்ளா சாட்ச்சிக்காரு ஏரிங்ஙி கிட்டுகோ ஹளி நோடிரு; ஒப்புரும் கிட்டிபில்லெ.


பொளாப்செரெ ஆப்பங்ங, எல்லா தொட்டபூஜாரிமாரும், ஜனங்ஙளா மூப்பம்மாரும் ஏசின கொல்லத்தெபேக்காயி, கூடி ஆலோசிட்டு, ஏசின கெட்டி கொண்டு ஹோயி, ரோமன் கவர்னறாயிப்பா பிலாத்தினகையி ஏல்சிகொட்டுரு.


அதுகொண்டு நிங்க தெய்வாக மாத்தற அஞ்சி நெடிவா. ஏனாக ஹளிங்ங, சரீரத கொந்து, நரகதாளெ தள்ளத்துள்ளா அதிகார தெய்வாக மாத்றே ஒள்ளு. அதுகொண்டு நிங்க தெய்வாக மாத்ற அஞ்சி ஜீவிசிவா!


எந்தட்டு பொளாப்செரெ ஆப்பங்ங, மூப்பம்மாரும், தொட்டபூஜாரிமாரும், வேதபண்டிதம்மாரும் ஒக்ககூடி பந்தட்டு, ஏசின ஹிடுத்து கொண்டு ஹோயி யூதம்மாரா ஆலோசனெ சங்கதாளெ நிருத்திரு.


அம்மங்ங தொட்டபூஜாரிமாரும், பரீசம்மாரும் சங்கக்காறா ஊதுபரிசி ஆலோசிட்டு, “ஈ மனுஷங் கொறே அல்புத கீதண்டு பந்நீனல்லோ! நங்க ஏன கீவுது?


‘காரண ஒந்தும் இல்லாதெ நன்ன வெருத்துரு’ ஹளி, ஆக்கள நேமதாளெ எளிதிப்பா வாக்கு நிவர்த்தி ஆப்பத்தெபேக்காயி இந்த்தெ சம்போசித்து.


அதங்ங ஆள்க்காரு ஏசினகூடெ, “ஏற நின்ன கொல்லத்தெ நோடீரெ? நினங்ங பேயி ஹிடுத்திப்புது ஆப்புது” ஹளி ஹளிரு.


அம்மங்ங யூதம்மாரு ஏசினகூடெ, “நின்ன சமாரியக்காறங் ஹளியும், பேயி ஹிடுத்தாவாங் ஹளியும் நங்க ஹளுது செரிதென்னெ அல்லோ?” ஹளி ஹளிரு.


அம்மங்ங, எபிக்கூராக்காறாளெயும், ஸ்தோயிக்கக்காறாளெயும் உள்ளா செல பண்டிதம்மாரு, பவுலாகூடெ வாக்குவாத கீதுரு; செலாக்க “ஈ வாயாடி ஏன ஹளத்தெ ஹோதீனெ” ஹளி ஹளிரு; செலாக்க, “இவங் பேறெ ஒந்து தெய்வதபற்றி கூட்டகூடுது ஹளி கண்டாதெ” ஹளி ஹளிரு; அவங் ஏசினபற்றியும், சத்தட்டு ஜீவோடெ ஏளுதனபற்றியும் கூட்டகூடிதுகொண்டு ஆக்க அந்த்தெ ஹளிரு.


பட்டாளத்தலவங் பிற்றேஜின, பவுலாமேலெ யூதம்மாரு ஹளா குற்ற ஏன ஹளி அறிவத்தெபேக்காயிற்றெ, தொட்டபூஜாரிமாரினும், யூத சங்கக்காரு எல்லாரினும் பொப்பத்தெ ஹளிட்டு, பவுலின யூதம்மாரா சங்கதாளெ நிருத்திதாங்.


பவுலு யூத சங்கக்காறா நோடிட்டு, “கூட்டுக்காறே! நா இந்துவரெட்டும் ஒள்ளெ மனசாட்ச்சியோடெ ஜீவிசிபந்நி ஹளிட்டுள்ளுது தெய்வாக கொத்துட்டு” ஹளி ஹளிதாங்.


அல்லிங்ஙி, யூத சங்கதாளெ நன்ன நிருத்தி விசாரணெ கீவங்ங, நா ஏனிங்ஙி அன்னேய கீதுதாயிற்றெ கண்டித்தங்ங, ஈக்களே அதன ஹளட்டெ.


அதுகொண்டு, ஆக்க பேதுறினும், யோவானினும் ஆலோசனெ சங்கதபுட்டு ஹொறெயெ ஹோப்பத்தெ ஹளிட்டு, ஆக்க தம்மெலெ தம்மெலெ அதனபற்றி கூட்டகூடிரு.


ஆக்க அது கேட்டு பொளாப்செரெ அம்பலதாளெ ஹுக்கி உபதேசகீதண்டித்துரு; தொட்ட பூஜாரியும், அவனகூடெ உள்ளா ஆள்க்காரும் பந்தட்டு, யூத சங்கக்காறினும், இஸ்ரேல்ஜனத மூப்பம்மாரினும் ஊதுகூட்டிட்டு, அப்போஸ்தலம்மாரா கூட்டிண்டுபொப்பத்தெ பேக்காயி பட்டாளக்காறா ஜெயிலிக ஹளாய்ச்சுரு.


அந்த்தெ ஆக்கள கூட்டிண்டுஹோயிட்டு, யூத சங்கதாளெ நிருத்திரு; அம்மங்ங தொட்டபூஜாரி ஆக்கள நோடிட்டு,


அந்த்தெ தென்னெ, ஆக்க ஜனங்ஙளினும் யூதா மூப்பம்மாரினும், வேதபண்டிதம்மாரினும், ஸ்தேவானிக எதிராயிற்றெ எளக்கிபுட்டரு; ஆகளே ஆக்க ஒந்தாயிகூடி, அவன ஹிடுத்து யூத சங்காக கொண்டுஹோதுரு.


யூதா சங்கதாளெ குளுதித்தாக்க எல்லாரும், ஸ்தேவானின சூன்சி நோடிண்டித்துரு; ஆக்க நோடதாப்பங்ங, அவன முசினி, தெய்வதூதன முசினி ஹாற பிரகாசமாயிற்றெ உட்டாயித்து.


பண்டு இஸ்ரேல் ஜனதகூடெ, ‘நிங்கள சொந்த ஜனத எடநடுவிந்த நன்ன ஹாற ஒந்து பொளிச்சப்பாடித தெய்வ நிங்காக ஹளாயிச்சுதக்கு, அவன வாக்கு அனிசரிசிவா’ ஹளி ஹளிதாவனும் ஈ மோசே தென்னெ.


நிங்க எல்லாரும் தெய்வத மக்களாப்புது ஹளி பிஜாரிசி தம்மெலெ தம்மெலெ மதிப்பு கொட்டு தம்மெலெ தம்மெலெ சினேகிசிவா.


கட்டு பொளெப்பாக்க, அத்தியாக்கிர உள்ளாக்க, குடிகாரு, அடுத்தாவன குற்ற ஹளாக்க, மற்றுள்ளாக்கள ஏமாத்தாக்க இந்த்தலாக்க ஒப்புரும் சொர்க்கராஜேக ஹோகரு.


தெய்வ நம்பிக்கெ இல்லாத்த ஒப்பனப்படெ ஹோயி நிங்கள பிரசன தீப்பத்தெ ஹளுதும், ஆக்கள முந்தாக ஜெகளகூடுதும் எத்தஹோற நாணக்கேடு?


அவாவன ஹெண்ணாகளோ, அவாவள கெண்டாக்களோ அல்லாதெ, மற்றுள்ளா ஹெண்ணாகளோ, கெண்டாக்களோ மனசினாளெ பீத்து, அவாவன ஜீவித அசுத்திமாடா எல்லாரிகும் தெய்வ சிட்ச்செ கொடுகு, ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா ஹளி, நங்க நேரத்தே நிங்களகூடெ ஹளித்தனல்லோ?


ஒப்புறினும் தூஷண ஹளத்தெ பாடில்லெ, ஹூலூடி கூடத்தெபாடில்லெ, எல்லாரினகூடெயும் தாழ்மெயாயிற்றும், சினேகத்தோடெயும் பரிமாருக்கு ஹளி ஹளிகொடு.


அதுகொண்டு, நிங்களகூடெ கூட்டகூடிதா வாக்கின ஜாகர்தெயாயிற்றெ கேட்டு மனசிலுமாடியணிவா! ஈ லோகாளெ இப்பா மனுஷரு கூட்டகூடிதா வாக்கு கேட்டு அனிசரிசாத்த ஒப்புரும் சிட்ச்செந்த தப்சத்தெ பற்றிபில்லல்லோ! அந்த்தெ இப்பங்ங, சொர்க்கந்த நேரிட்டு கூட்டகூடா வாக்கின கேளத்தெ பற்ற ஹளிதங்ங, எந்த்தெ தப்சத்தெ பற்றுகு?


அந்த்தெ அவங் படிச்சுதுகொண்டு, தெகெஞ்ஞாவனாயிற்றெ ஆதாங்; அந்த்தெ, தன்ன அனிசரிசி நெடிவா எல்லாரிகும் நித்தியமாயிற்றுள்ளா ரெட்ச்செ கிட்டத்தெகும் அவங் காரணக்காறங் ஆதாங்.


ஒந்து சகாயும் கீவத்தெ பற்றாத்த நம்பிக்கெ ஹளுது, ஒந்நங்ஙும் பிரயோஜன இல்லாத்துதாப்புது ஹளி நினங்ங கொத்தில்லே?


நங்கள நாவினாளெ ஹளா பேடாத்த வாக்கும் கிச்சின ஹாற உள்ளுதாப்புது; ஆ வாக்குதென்னெ நங்கள குற்றக்காறனாயிற்றெ மாடி, நங்கள ஜீவிதாதே நரகதாளெ கொண்டு ஹோயி புட்டுடுகு.


தன்னமேலெ ஆமாரி குற்ற ஹளிட்டும், அதங்ங திரிச்சு ஒந்தும் ஹளிபில்லெ; தன்ன கஷ்டப்படுசதாப்பங்ங பகராக நா அந்த்தெ கீவிங் இந்த்தெ கீவிங் ஹளி ஒந்தும் ஹளிபில்லெ; ஞாயமாயிற்றெ விதிப்பத்தெ கழிவுள்ளா தெய்வதகையி தன்ன ஏல்சிகொட்டாங்.


பகராக பகர துஷ்டத்தர கீயாதிரிவா; பகராக பகர பேடாத்த வாக்கு கூட்டகூடாதிரிவா; அதன பகராக ஆக்கள அனிகிரிசியுடிவா; ஏனாக ஹளிங்ங, தெய்வ நிங்கள அனிகிருசத்தெ பேக்காயி ஊதிப்பா ஹேதினாளெ நிங்க மற்றுள்ளாக்கள அனிகிரிசிவா.


நா பொளிச்சதாளெ இப்பா தெய்வதகூடெ பெந்த உள்ளாவனாப்புது ஹளி ஹளா ஒப்பாங் தன்ன ஹாற ஏசின நம்பா மற்றுள்ளாக்களமேலெ ஹகெ பீத்தண்டு நெடதுதுட்டிங்ஙி, அந்த்தலாவாங் ஈகளும் இருட்டினாளெ தென்னெயாப்புது ஜீவுசுது.


அதுகொண்டு ஏசு எந்த்தெ எல்லாரினும் சினேகிசி சத்தியநேரு உள்ளாவனாயி ஜீவிசினோ அதே ஹாற தென்னெ, நிங்களும் மற்றுள்ளாக்கள சினேகிசுக்கு; அந்த்தெ மற்றுள்ளாக்கள சினேகிசி ஜீவுசாத்தாக்க ஒப்புரும் தெய்வத மக்களல்ல; இந்த்தெ ஆப்புது தெய்வத மக்க ஏற ஹளியும், செயித்தானின மக்க ஏற ஹளியும் அறிவுது.


அதுகொண்டு நிங்களாளெ ஏசின நம்பி ஜீவுசா ஏரிங்ஙி ஒப்பாங் தெற்று குற்ற கீதுதுட்டிங்ஙி, அவங்ஙபேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா; அம்மங்ங தெய்வ அவங்ங சாவில்லாத்த ஜீவித கொடுகு; எந்நங்ங அவங் சாவில்லாத்த ஜீவிதாக ஹோப்பத்தெபற்ற, சாவுள்ளா நரகாக ஹோப்பத்துள்ளா தொட்ட குற்ற ஆப்புது கீதுது ஹளி கண்டங்ங, அவங்ஙபேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவாட; ஏனாக ஹளிங்ங, மனுஷரு கீவா செல குற்ற சாவுள்ளா நரகாக ஹோப்பத்துள்ளா குற்ற ஆப்புது.


எந்நங்ங தெய்வதூதம்மாரிக தலவனாயிப்பா மிகாவேலுகூடி மோசேத ஹளாவன சவத பற்றி செயித்தானு அவனகூடெ தர்க்கிசங்ங, அவங் செயித்தானு கீவா தெற்றின பற்றி அவன ஜாள்கூடத்தெயோ, வாக்கு ஹளத்தெயோ நில்லாதெ, “தெய்வ நின்ன கைகாரெ கீதங்கு” ஹளி மாத்தற ஹளிதொள்ளு.


அதுகளிஞட்டு, சாவினும், பாதாளதும் கிச்சுகடலாளெ எருதுரு; ஈ கிச்சுகடலு தென்னெயாப்புது எறடாமாத்த சாவு.


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ