Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




மத்தாயி 3:11 - Moundadan Chetty

11 மனசுதிரிவத்துள்ளா ஸ்நானகர்மத நா நிங்காக நீரினாளெ கீதுதந்நீனெ; எந்நங்ங, ஹிந்தீடு ஒப்பாங் பொப்பாங், அவங் நன்னகாட்டிலும் சக்தி உள்ளாவனாப்புது; நா தாநட்டு அவன காலுமுட்டி கும்முடத்தெகூடி யோக்கிதெ உள்ளாவனல்ல; அவங் நிங்காக பரிசுத்த ஆல்ப்மாவின கொண்டும் கிச்சினகொண்டும் ஸ்நானகர்ம கீதுதப்பாங்.

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




மத்தாயி 3:11
29 ပူးပေါင်းရင်းမြစ်များ  

ஆக்க கீதா தெற்று குற்றத ஒக்க அவனகூடெ ஹளிரு; அம்மங்ங யோவானு ஆக்க எல்லாரிகும் யோர்தான் பொளெயாளெ ஸ்நானகர்ம கீதுகொட்டாங்.


யோவானு மருபூமிக பந்தட்டு, ஜனங்ஙளிக ஸ்நானகர்ம கீதுகொட்டண்டு, ஆக்கள தெற்று குற்றாக உள்ளா மாப்பிக பேக்காயி, மனசுதிரிவத்துள்ளா ஸ்நானகர்மத பற்றி அறிசிதாங்.


அவங் எலியாவின ஹாற தென்னெ பெலத்தோடெயும், சக்தியோடெயும் தெய்வாகபேக்காயி தொட்ட தொட்ட காரியங்ஙளு கீவாங்; அந்த்தெ அப்பந்தீரு தங்கள மக்கள ஒயித்தாயி நோடி நெடத்தத்தெகும் மாடுவாங்; தெய்வத வாக்கு அனிசரிசி நெடியாத்தாக்கள, சத்தியநேராயிற்றெ நெடிவத்தெகும் மாடுவாங். இந்த்தெ அவங் எஜமானின முந்தாக ஹோயி, எஜமானங்ங ஏற்ற ஒந்துகூட்ட ஜனத ஒருக்குவாங்” ஹளி தெய்வதூதங் ஹளிதாங்.


அம்மங்ங யோவானு ஆக்க எல்லாரினும் நோடிட்டு, “நா நிங்காக நீரினாளெ ஆப்புது ஸ்நானகர்ம கீதுதப்புது; எந்நங்ங நன்னகாட்டிலும் சக்தி உள்ளா ஒப்பாங் ஹிந்தோடெ பந்நீனெ; அவங் கிச்சு கொண்டும் பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டும் நிங்காக ஸ்நானகர்ம கீதுதப்பாங்; நா அவன காலுமுட்டி கும்முடத்தெகூடி யோக்கிதெ உள்ளாவனல்ல.


அதுகொண்டு அவங் யோர்தான் பொளெத அக்கரெ, இக்கரெ உள்ளா சலகூடி ஒக்க ஹோயி, நிங்க கீதண்டிப்பா தெற்று குற்றத ஒக்க புட்டட்டு, ஸ்நானகர்ம ஏற்றெத்திவா; அம்மங்ங நிங்க கீதா தெற்று குற்றாக ஒக்க தெய்வத கையிந்த மாப்பு கிட்டுகு ஹளி ஜனங்ஙளாகூடெ அறிசிண்டித்தாங்.


யோவானு அவனபற்றி கூட்டகூடிது ஏன ஹளிங்ங, “நனங்ங அடுத்து பொப்பாவாங் நன்னகாட்டிலும் சக்தி உள்ளாவனாப்புது; எந்த்தெ ஹளிங்ங, நா ஹுட்டுதனமுச்சே இத்தாவனாப்புது அவங் ஹளி ஹளித்தனல்லோ!” ஹளி ஒச்செகாட்டி ஹளிதாங்.


நா களிஞங்ங ஒப்பாங் பொப்பாங், அவங் நா பொப்புதன முச்சே இத்தாவனாப்புது; அதுகொண்டு அவங் நன்னகாட்டிலும் கழிவுள்ளாவனாப்புது ஹளி நா நேரத்தே ஹளித்தனல்லோ! அது அவங் தென்னெயாப்புது.


யோவானு ஜனங்ஙளிக நீரினாளெ ஸ்நானகர்ம கீதுகொட்டாங், எந்நங்ங கொறச்சு ஜினத ஒளெயெ நிங்காக பரிசுத்த ஆல்ப்மாவாளெ ஸ்நானகர்ம கிட்டுகு” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங பவுலு ஆக்களகூடெ, “அந்த்தெ ஆதங்ங, யோவானு தெற்று குற்றத புட்டு மனசுதிரிஞ்ஞு பந்தா ஆள்க்காறிக ஸ்நானகர்ம கொட்டட்டு, ‘நா களிஞட்டு பொப்பா ஏசினமேலெ நம்பிக்கெ பீயிக்கு’ ஹளி ஹளித்தனல்லோ!” ஹளி ஹளிதாங்.


இந்த்தெ ஆக்க கூட்டகூடிண்டு பட்டெகூடி ஹோப்பங்ங, நீரு உள்ளா ஒந்து சலாக பந்து எத்திரு; அம்மங்ங மந்திரி, “நா ஸ்நானகர்ம ஏற்றெத்தத்தெ தடச ஏனிங்ஙி உட்டோ?” ஹளி கேட்டாங்.


தேறின நிருத்தத்தெ ஹளிதாங்; அம்மங்ங பிலிப்பும் மந்திரியுங்கூடி, இப்புரும் நீரினாளெ எறங்ஙிரு; எந்தட்டு, பிலிப்பு அவங்ங ஸ்நானகர்ம கீதுகொட்டாங்.


தெய்வ ஜனதாளெ பீத்து நா ஒந்து விஷேஷும் இல்லாத்தாவனாயி இத்தட்டுகூடி, கிறிஸ்தின அளவில்லாத்த அனுக்கிரக உள்ளா ஈ ஒள்ளெவர்த்தமானதபற்றி, பண்டு தெய்வத அறியாத்த அன்னிய ஜாதிக்காறாயித்தா நிங்களகூடெ அருசத்தெபேக்காயி தெய்வ நன்ன தெரெஞ்ஞெத்திது, நன்ன பாக்கிய தென்னெயாப்புது.


எந்நங்ங தெய்வ நங்கள ரெட்ச்சிசிது நங்க கீதா ஒள்ளெ பிறவர்த்தி கொண்டல்ல; தன்ன கருணெ கொண்டாப்புது நங்கள ரெட்ச்சிசிது; தாங் நங்கள தெற்று குற்றத கச்சுது கொண்டும் பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டு நங்கள ஹொஸ்துமாடுது கொண்டும் ஆப்புது நங்கள ரெட்ச்சிசித்து.


அதே ஹாற தென்னெ பாலேகாறே! தொட்டாக்கள அனிசரிசி நெடிவா; அகங்கார காட்டிண்டு நெடிவாக்கள தெய்வ நிசாரமாடுகு; தாழ்மெ காட்டாக்களமேலெ தெய்வ தயவு காட்டுகு; அதுகொண்டு நிங்க தம்மெலெ தம்மெலெ அனிசரிசி தாழ்மெ உள்ளாக்களாயி நெடதணிவா.


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ