21 ஆக்க “ரோமாராஜாவிது” ஹளி ஹளிரு; அதங்ங ஏசு, “அந்த்தெ ஆதங்ங ராஜாவிக கொடத்துள்ளுது ராஜாவிக கொடிவா; தெய்வாக கொடத்துள்ளுதன தெய்வாகும் கொடிவா” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “இதனமேலெ அச்சடிச்சிப்பா ஹெசறும், ரூபம் ஏறந்து?” ஹளி கேட்டாங்.
ஏசு அவனகூடெ, “நின்ன எஜமானனாயிப்பா தெய்வத, நின்ன பூரண இஷ்டங்கொண்டும், பூரண ஆல்ப்மாவுகொண்டும், பூரண மனசுகொண்டும் சினேகிசுக்கு;
அம்மங்ங ஏசு அவனகூடெ, “தூர பாஙி ஹோ செயித்தானே! ‘நின்ன எஜமானனாயிப்பா தெய்வத காலிகமாத்தற பித்து கும்முடத்தெ பாடொள்ளு’ ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெயல்லோ?” ஹளி ஹளிதாங்.
அதங்ங ஏசு, “ராஜாவிக கொடத்துள்ளுது ராஜாவிகும், தெய்வாக கொடத்துள்ளுது தெய்வாகும் கொடிவா” ஹளி ஹளிதாங்; ஏசு இந்த்தெ ஹளிது கேட்டட்டு, ஆக்க பயங்கர ஆச்சரியபட்டுரு.
அதங்ங ஏசு, “அந்த்தெ ஆயித்தங்ங, ராஜாவிக உள்ளுது ராஜாவிகும், தெய்வாக உள்ளுதன தெய்வாகும் கொடிவா!” ஹளி ஹளிதாங்.
எந்தட்டு ஆக்க, இவங் ரோமராஜாவிக நிகுதி கொடத்தெ பாடில்லெ ஹளியும், நா தென்னெயாப்புது கிறிஸ்து ஹளா ராஜாவு ஹளி ஹளிண்டும், ஜனங்ஙளா எடநடு கலக உட்டுமாடுதாப்புது ஹளி ஏசினமேலெ குற்ற ஹளத்தெகூடிரு.
அதங்ங, பேதுரும் யோவானும் ஆக்களகூடெ ஹளிது ஏன ஹளிங்ங, “தெய்வத வாக்கு கேட்டு நெடிவுதோ, நிங்கள வாக்கு கேட்டு நெடிவுதோ, ஏதாயிக்கு செரி? நிங்களே சிந்திசிநோடிவா.
அதங்ங; பேதுரும் மற்றுள்ளா அப்போஸ்தலம்மாரும், “மனுஷம்மாரா வாக்கு அனிசருசுதன காட்டிலும், தெய்வத வாக்கு அனிசருசுதாப்புது அத்தியாவிசெ.
அதுகொண்டு நிங்கள மேலேக அதிகாரிமாராயிற்றெ இப்பாக்க ஏறாயித்தங்ஙும் ஆக்காக அஞ்சி, ஆக்காக கொடத்துள்ளா பெகுமானத கொடிவா; ஏதொக்க நிகுதி கொடத்துட்டோ அதொக்க கொட்டுடிவா.