2 பரீசம்மாரு அது கண்டட்டு ஏசினகூடெ, “நின்ன சிஷ்யம்மாரு ஒழிவுஜினதாளெ கீவத்தெ பாடில்லாத்த கெலசகீவுது ஏக்க?” ஹளி கேட்டுரு.
அல்லி ஒந்து கையி சுங்ஙிதா ஒப்பாங் இத்தாங்; அம்மங்ங பரீசம்மாரு ஏசினமேலெ குற்ற கண்டுஹிடிப்பத்தெபேக்காயி, “ஒழிவுஜினாளெ தெண்ணகாறா சுகமாடுது செரியோ?” ஹளி கேட்டுரு.
அதங்ங ஏசு ஆக்களகூடெ, “தாவீதும் அவனகூடெ இத்தாக்களும் ஹொட்டெஹசியோடெ இத்தா சமெயாளெ ஏன கீதுரு ஹளி நிங்க தெய்வத புஸ்தகதாளெ பாசிபில்லே?
பரீசம்மாரு அது கண்டட்டு ஏசினகூடெ, “நோடெ, நின்ன சிஷ்யம்மாரு யூத நேமப்பிரகார ஒழிவுஜினதாளெ கீவத்தெ பாடில்லாத்த கெலசகீவுது?” ஹளி கேட்டுரு.
அம்மங்ங ஏசு, யூதசங்க தலவம்மாரினும், பரீசம்மாரினும் நோடிட்டு, “ஒழிவுஜினாளெ ஒந்து தெண்ணகாறன சுகமாடுது செரியோ? அல்லா தெற்றோ?” ஹளி கேட்டாங்.
எந்தட்டு ஆக்க எல்லாரும் திரிஞ்ஞு ஹோயி, ஏசின கல்லறெயாளெ கீவத்துள்ளா சடங்ஙிக பேக்காயி வாசனெ தைலதும், சாம்பிராணியும் ஒக்க தேருகூட்டி பீத்தட்டு, தெய்வத நேமப்பிரகார ஒழிவுஜினதாளெ ஒந்து கெலசும் கீவத்தெபாடில்லெ ஹளிட்டு அந்து ஒழிஞ்ஞித்துரு.
இது கண்டா பரீசம்மாரு ஆக்களகூடெ, “நிங்க ஒழிவுஜினதாளெ கீவத்தெ பாடில்லாத்த கெலசகீவுது ஏக்க?” ஹளி கேட்டுரு.