Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




மத்தாயி 11:11 - Moundadan Chetty

11 “ஈ லோகாளெ ஹுட்டிதா மனுஷராளெ பீத்து, யோவானின காட்டிலும் தொட்டாவங் ஒப்பனும் இல்லெ; எந்நங்ஙும் சொர்க்கராஜெயாளெ எல்லாரினகாட்டிலும் சிண்டாவனாயிற்றெ இப்பாவங்கூடி, அவன காட்டிலும் தொட்டாவனாயிற்றெ இப்பாங் ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




மத்தாயி 11:11
31 ပူးပေါင်းရင်းမြစ်များ  

‘நா, நன்ன கெலசகாறன நின்ன முந்தாக ஹளாயிச்சீனெ; அவங் நின்ன முந்தாக ஹோயி, நினங்ங பட்டெ ஒருக்குவாங்’ ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது ஈ யோவானாபற்றி தென்னெயாப்புது.”


யோவான்ஸ்நான ஜீவிசிண்டித்தா காலந்த ஹிடுத்து, இந்துவரெட்டும் பல கஷ்டங்ஙளா எடேகும் ஜனங்ஙளு கஷ்டப்பட்டு சொர்க்கராஜெத ஒளெயெ ஹோப்பத்தெ நோடீரெ; எந்நங்ங, அதங்ஙபேக்காயி கஷ்டப்படாக்க சொர்க்கராஜெத சொந்த மாடியம்புரு.


ஆ காலதாளெ யோவான்ஸ்நான ஹளாவாங் யூதேயாளெ உள்ளா மருபூமிக பந்தட்டு ஜனங்ஙளாகூடெ, “நிங்க கீதண்டிப்பா தெற்று குற்றத புட்டு மனசுதிரிவா; தெய்வ பரண நெடத்தா கால பந்துத்து” ஹளி பிரசங்ங கீதண்டித்தாங்.


மனசுதிரிவத்துள்ளா ஸ்நானகர்மத நா நிங்காக நீரினாளெ கீதுதந்நீனெ; எந்நங்ங, ஹிந்தீடு ஒப்பாங் பொப்பாங், அவங் நன்னகாட்டிலும் சக்தி உள்ளாவனாப்புது; நா தாநட்டு அவன காலுமுட்டி கும்முடத்தெகூடி யோக்கிதெ உள்ளாவனல்ல; அவங் நிங்காக பரிசுத்த ஆல்ப்மாவின கொண்டும் கிச்சினகொண்டும் ஸ்நானகர்ம கீதுதப்பாங்.


ஈ நேமதாளெ இப்பா எல்லதனாளெயும் ஒந்து சிண்ட காரெ ஆதங்ஙும் அதன கைகொள்ளாதெ மனுஷரிக படிசிகொட்டுதுட்டிங்ஙி அவங் சொர்க்கராஜெயாளெ எல்லாரினகாட்டிலும் மதிப்பு இல்லாத்தாவனாப்புது; எந்நங்ங அதனாளெ இப்பா எல்லதனும் கைக்கொண்டு செரியாயிற்றெ படிசிகொடாவாங் சொர்க்காளெ எல்லாரினகாட்டிலும் மதிப்புள்ளாவனாயி இப்பாங்.


அவங் தெய்வத காழ்ச்செயாளெ தொட்ட கெலசகாறனாயி இப்பாங்; அவங் புளிச்ச முந்திரிசாறும், கள்ளும் குடியாத்தாவனாயிப்பாங்; அவங் ஹுட்டிதா காலந்தே பரிசுத்த ஆல்ப்மாவு அவனகூடெ இத்து, பட்டெநெடத்துகு.


ஈ லோகாளெ ஹுட்டிதா மனுஷராளெ பீத்து, யோவானின காட்டிலும் தொட்டாவங் ஒப்பனும் இல்லெ; எந்நங்ஙும் சொர்க்கராஜெயாளெ எல்லாரினகாட்டிலும் சிண்டாவனாயிற்றெ இப்பாவங்கூடி, யோவானின காட்டிலும் தொட்டாவனாயிற்றெ இப்பாங்” ஹளி ஏசு ஆக்களகூடெ ஹளிதாங்.


“நனங்ஙபேக்காயி இந்த்தல சிண்ட மைத்தி ஒந்நன அங்ஙிகருசாவாங் நன்ன அங்ஙிகரிசீனெ; நன்ன அங்ஙிகருசாவாங் நன்ன ஹளாயிச்சா தெய்வத அங்ஙிகரிசீனெ; நிங்களாளெ தாழ்மெ உள்ளாவாங் ஏறோ அவங் தென்னெயாப்புது தொட்டாவாங்” ஹளி ஹளிதாங்.


யோவானு அவனபற்றி கூட்டகூடிது ஏன ஹளிங்ங, “நனங்ங அடுத்து பொப்பாவாங் நன்னகாட்டிலும் சக்தி உள்ளாவனாப்புது; எந்த்தெ ஹளிங்ங, நா ஹுட்டுதனமுச்சே இத்தாவனாப்புது அவங் ஹளி ஹளித்தனல்லோ!” ஹளி ஒச்செகாட்டி ஹளிதாங்.


அவங் நன்னகாட்டிலும் ஹிந்தாக பந்நாவனாயித்தங்கூடி, நன்னகாட்டிலும் கழிவுள்ளாவனாப்புது; நா தாநட்டு அவன காலுமுட்டி கும்முடத்தெகூடி யோக்கிதெ உள்ளாவனல்ல” ஹளி ஹளிதாங்.


பல ஆள்க்காரும் ஏசினப்படெ பந்துரு; “யோவானு ஒந்து அல்புதும் கீதுபில்லெ; எந்நங்ங அவங், ஈ ஏசினபற்றி ஹளிது ஒக்க நேருதென்னெ ஆப்புது” ஹளி ஆக்க கூட்டகூடிண்டித்துரு.


அவன மதிப்பு ஏகோத்தும் தொடுதாவுக்கு; நா ஏகோத்தும் தாநு இருக்கு.


யோவானு கத்தா பொளுக்கின ஹாற இத்தாங்; நிங்களும் கொறச்சு கால ஆ பொளிச்சதாளெ இத்து சந்தோஷபடக்கெ ஹளி ஆசெபட்டுரு.


தன்னமேலெ நம்பிக்கெ பீப்பாக்காக கிட்டத்துள்ளா தெய்வத ஆல்ப்மாவின பற்றியாப்புது ஏசு இந்த்தெ ஹளிது. ஏசிக கிட்டத்துள்ளா பெகுமான இனியும் கிட்டாத்துதுகொண்டு, தெய்வ தன்ன ஆல்ப்மாவின இனியும் லோகாளெ கொட்டுபில்லெ.


தெய்வத சபெக்காறா நா உபத்தரிசிதா ஹேதினாளெ நா நன்ன அப்போஸ்தலனாப்புது ஹளி ஹளத்தெ ஒந்து யோக்கிதெயும் இல்லாத்தாவனாப்புது; அதுகொண்டு அப்போஸ்தலம்மாரு எல்லாரினகாட்டிலும் தாநாவனாயிற்றெ ஆப்புது நா நன்ன கரிதிப்புது.


அந்த்தல பிரசனங்ஙளா தீப்பத்தெ பேக்காயிற்றெ, சபெயாளெ புத்திகொறவுள்ளா ஒப்பன நேமிசுதல்லோ ஒள்ளேது? அது புட்டட்டு தெய்வ நம்பிக்கெ இல்லாத்த ஒப்பனப்படெ ஹோப்பத்தெ பாடுட்டோ?


எந்நங்ங ஒந்துகாலதாளெ, நங்க எல்லாரும் ஆக்கள ஹாற தென்னெ நங்கள மனசிகும் சரீராகும் இஷ்டப்பட்டா தெற்று குற்றங்ஙளு கீது ஜீவிசிண்டித்தும். அதுகொண்டு மற்றுள்ளாக்கள ஹாற தென்னெ தெய்வத சிட்ச்செக பங்குள்ளாக்களாயி ஜீவிசிண்டித்தும்.


தெய்வ ஜனதாளெ பீத்து நா ஒந்து விஷேஷும் இல்லாத்தாவனாயி இத்தட்டுகூடி, கிறிஸ்தின அளவில்லாத்த அனுக்கிரக உள்ளா ஈ ஒள்ளெவர்த்தமானதபற்றி, பண்டு தெய்வத அறியாத்த அன்னிய ஜாதிக்காறாயித்தா நிங்களகூடெ அருசத்தெபேக்காயி தெய்வ நன்ன தெரெஞ்ஞெத்திது, நன்ன பாக்கிய தென்னெயாப்புது.


எந்நங்ங நங்கள ரெட்ச்சகனாயிப்பா கிறிஸ்து ஏசு ஈக ஈ லோகாக பந்துதுகொண்டு, ஆ கருணெ ஏன ஹளிட்டுள்ளுது தெய்வ நங்காக காட்டிதந்துத்து; ஏசுக்கிறிஸ்து, நங்களமேலெ உள்ளா சாவின அதிகாரத நாசமாடிட்டு, ஒள்ளெவர்த்தமானத கொண்டு நித்திய ஜீவன நங்காக காட்டிதந்நா.


ஏனாக ஹளிங்ங, நங்களோடெ சேர்ந்நே ஆக்க பரிபூரண அனுக்கிரக உள்ளாக்களாயி ஆப்பத்தெ பற்றுகொள்ளு ஹளிட்டுள்ளுதன, தெய்வ மனசினாளெ கண்டு, நங்காக பேக்காயி ஒள்ளெ ஒந்து திட்ட ஹைக்கி பீத்தித்து.”


நிங்காக தெய்வத தயவினாளெ கிட்டிதா ரெட்ச்செத பற்றி பொளிச்சப்பாடிமாரு நேரத்தே பொளிச்சப்பாடு ஹளிரு; ஆக்க அதனொக்க ஒயித்தாயி தெண்டி அன்னேஷி நோடதாப்பங்ங,


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ