யாக்கோபு 3:15 - Moundadan Chetty15 இந்த்தெ கூட்டகூடாக்க ஏது அறிவினாளெ கூட்டகூடீரெ ஹளிங்ங, ஈ லோக அறிவினாளெயும், பாரம்பரி அறிவினாளெயும், பிசாசு கொடா அறிவினாளெயும் தென்னெயாப்புது. அந்த்தல அறிவு தெய்வ தப்பா அறிவல்ல. အခန်းကိုကြည့်ပါ။ |
செயித்தானு தென்னெயாப்புது நிங்கள அப்பாங்; அவன இஷ்டப்பிரகார கீவுதாப்புது நிங்கள ஆக்கிரக; பிசாசு ஆதிந்தே ஒந்து கொலெகாறனாப்புது, அவங் ஒரிக்கிலும் சத்திய கூட்டகூடாத்த ஹேதினாளெ சத்தியதபக்க நில்லுதில்லெ; அவங் பொள்ளு ஹளத்தாப்பங்ங, அது அவன சொபாவக ஒத்துஹடதெ; ஏனாக ஹளிங்ங, அவங் பொள்ளனாப்புது; பொள்ளு உட்டாப்புதே அவனப்படெந்த ஆப்புது.
மனுஷரா காழ்ச்செயாளெ புத்திமான்மாராயிப்பாக்கள நாணங்கெடுசத்தெ பேக்காயிற்றெ, லோகக்காரு ஹுச்சம்மாரு ஹளி பிஜாரிசிண்டிப்பா நிங்கள தெய்வ தெரெஞ்ஞெத்தித்து. அதே ஹாற தென்னெ மனுஷரா காழ்ச்செயாளெ பெலசாலிகளாயிப்பாக்கள நாணங்கெடுசத்தெ பேக்காயி, ஒந்நங்ஙும் கழிவில்லாத்தாக்க ஹளி லோகக்காரு தீருமானிசிதா நிங்கள தெய்வ தெரெஞ்ஞெத்தித்து.
தெய்வ தன்ன தயவுகொண்டு நா, நிங்கள எல்லாரினகூடெயும் நேர்மெயாயிற்றும், சத்தியமாயிற்றும் பளகிதிங் ஹளிட்டுள்ளுதன சந்தோஷமாயிற்றும் ஒறப்பாயிற்றும் ஹளத்தெ பற்றுகு; ஏன ஹளிங்ங, அதாப்புது தெய்வத ஆக்கிரக; அந்த்தெ நா நிங்களகூடெ பளகத்தாப்பங்ங, ஏசினமேலெ நம்பிக்கெ இல்லாத்த ஈ லோக ஜனங்ஙளு தங்கள புத்திமான்மாரு ஹளி பிஜாரிசிண்டு பளகா ஹாற பளகிபில்லெ; தெய்வ எந்த்தெ பளகத்தெ ஹளித்தோ அந்த்தெ தெய்வ சகாயதாளெ ஆப்புது நா நிங்களகூடெ பளகிது.
எந்நங்ங, ஈ உபதேசத கேளாத்த தியத்திராளெ இப்பா ஆள்க்காறாகூடெ நனங்ங ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, செயித்தானின பயங்கரமாயிற்றுள்ளா சொகாரெ ஹளி ஹளா ஈ, உபதேசத நிங்க கேட்டிப்புதும் இல்லெ, அதன கைகொண்டிப்புதும் இல்லெ; செயித்தானின புத்தி ஹளி ஹளா காரெத நிங்க கேளத்தெ மனசு காட்டிப்புதும் இல்லெ; அதுகொண்டு, நா நிங்களமேலெ பேறெ ஒந்து ஹொறெதும் ஹொருசுதில்லெ.