Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




அப்போஸ்தலம்மாரு 22:16 - Moundadan Chetty

16 நீ தாமச மாடாதெ பிரிக எத்து எஜமானின கும்முட்டாக; தெய்வ நின்ன ஷெமிப்பத்தெபேக்காயி ஸ்நானகர்ம ஏற்றெத்திக ஹளி ஹளிதாங்.

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




அப்போஸ்தலம்மாரு 22:16
19 ပူးပေါင်းရင်းမြစ်များ  

பேதுரு ஏசினகூடெ, “நீ ஒரிக்கிலும் நன்ன காலு கச்சத்தெ பாடில்லெ” ஹளி ஹளிதாங்; அம்மங்ங ஏசு அவனகூடெ, “நா நின்னகாலின கச்சித்தில்லிங்ஙி, நினங்ங நன்னகூடெ பெந்த இல்லாதெ ஆயிண்டுஹோக்கு” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங, எஜமானின ஹெசறு ஊது, அவனமேலெ நம்பிக்கெயோடெ பிரார்த்தனெ கீவாக்க எல்லாரினும் தெய்வ காத்தங்கு.


அதங்ங பேதுரு ஆக்களகூடெ, “நிங்க மனசுதிரிஞ்ஞு, ஒப்பொப்பனும் நிங்கள தெற்று குற்றாக உள்ளா மாப்பிக பேக்காயி, ஏசுக்கிறிஸ்தின ஹெசறாளெ ஸ்நானகர்ம ஏற்றெத்திவா; அம்மங்ங பரிசுத்த ஆல்ப்மாவின வர நிங்காக கிட்டுகு.


அவனமேலெ கல்லெருதண்டிப்பங்ஙே அவங், “எஜமானனாயிப்பா ஏசுவே! நின்னகையி நன்ன ஆல்ப்மாவின ஏல்சிதந்நீனெ; நன்ன ஏற்றெத்துக்கு” ஹளி பிரார்த்தனெ கீதாங்.


அவங் இல்லிகும் பந்தட்டு, நின்ன கும்முடா எல்லாரினும் ஹிடுத்துகெட்டத்தெ பேக்காயி தொட்டபூஜாரித கையிந்த அதிகாரபத்தற பொடிசிதீனல்லோ?” ஹளி ஹளிதாங்.


ஆகதென்னெ சவுலா கண்ணிந்த மீன்சொளிக்கெத ஹாற உள்ளா ஏனோ உதிரி பித்துத்து; அம்மங்ங அவன கண்ணு ஒயித்தாயி கண்டுத்து; காழ்ச்செ கிட்டிதா சவுலு எத்து ஹோயி, ஸ்நானகர்ம ஏற்றெத்திதாங்.


கொரிந்தி பட்டணதாளெ உள்ளா சபெக்காறிக எளிவா கத்து ஏன ஹளிங்ங; ஏசுக்கிறிஸ்தினகொண்டு நிங்கள ஜீவிதாத பரிசுத்தமாடத்தெ பேக்காயி தெய்வ நிங்கள ஊதுஹடதெ; ஏனாக ஹளிங்ங, ஈ லோகாளெ ஜீவுசா ஜனங்ஙளாளெ ஏறொக்க எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து தென்னெ நங்கள ஜீவித நெடத்துக்கு ஹளி ஊதீரெயோ, ஆக்கள ஜீவிதாத அவங் பரிசுத்த மாடீனெ.


எந்நங்ங, நிங்களாளெ செலாக்க இந்த்தெ ஒக்க தென்னெ ஜீவிசிண்டித்துது? எந்நங்ங ஈக நிங்கள, தெய்வ அந்த்தல துர்சொபாவந்த கச்சி, சுத்தி உள்ளாக்களாயி மாற்றித்தல்லோ! எந்த்தெ ஹளிங்ங, நிங்க கீதா துர்புத்திகுள்ளா சிட்ச்செத ஒக்க, ஏசுக்கிறிஸ்து ஏற்றெத்திதாங்; அதுகொண்டாப்புது, நிங்காக நீதிமான்மாராயிற்றெ ஆதுது; அதுகொண்டாப்புது பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ தெய்வதகூடெ நிங்காக ஒந்து ஹொசா பெந்தம் உட்டாதுது.


கிறிஸ்தினகூடெ ஒந்தாயிற்றெ இப்பத்தெபேக்காயி ஸ்நானகர்ம ஏற்றெத்திதா நிங்க எல்லாரும் கிறிஸ்தின ஹாற தென்னெ ஆயி களிஞுத்து.


எந்நங்ங தெய்வ நங்கள ரெட்ச்சிசிது நங்க கீதா ஒள்ளெ பிறவர்த்தி கொண்டல்ல; தன்ன கருணெ கொண்டாப்புது நங்கள ரெட்ச்சிசிது; தாங் நங்கள தெற்று குற்றத கச்சுது கொண்டும் பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டு நங்கள ஹொஸ்துமாடுது கொண்டும் ஆப்புது நங்கள ரெட்ச்சிசித்து.


அதுகொண்டு, தெற்று குற்ற கீதும் ஹளிட்டுள்ளா மனசாட்ச்சி மாறத்தெபேக்காயி, கிறிஸ்தின சோரெ தளுத்தா மனசோடெயும், தெளுத நீரினாளெ கச்சிதா சரீரத்தோடெயும், எதார்த்த மனசோடும், ஒறெச்ச நம்பிக்கெயோடும் நங்க தெய்வதப்படெ ஹோக்கெ.


ஆ நீரு தென்னெயாப்புது ஸ்நானகர்மாக அடெயாளமாயிற்றெ இப்புது; எந்நங்ங ஆ நீரு சரீராளெ உள்ளா அழுக்கின கச்சி ஹம்மாடத்துள்ளுதல்ல; அதன பகராக ஜீவோடெ எத்தா ஏசினகூடெ சேர்ந்நு மனசினாளெ உள்ளா அழுக்கின கச்சி, ஒள்ளெ மனசு உள்ளாக்களாயி நங்கள காப்பத்தெபேக்காயி தெய்வதகூடெ கீவா ஒடம்படியாப்புது அது.


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ