26-27 தெய்வத ஆலோசனெப்பிரகார, நா ஒந்நனும் மறெச்சுபியாதெ, ஒக்க நிங்காக அறிசிதிங்; அதுகொண்டு நிங்களாளெ ஒப்பாங் நசிச்சு ஹோதங்ங, ஆ குற்றாக நா உத்தரவாதி அல்ல ஹளி நா இந்து நிங்களகூடெ ஹளுதாப்புது.
சத்து கல்லறெயாளெ அடக்கித்தா லாசறின ஏசு ஊதட்டு, ஜீவோடெ ஏள்சங்ங ஏசினகூடெ இத்தா ஆள்க்காரு அல்லி நெடதுதனபற்றி மற்றுள்ளாக்களகூடெ கூட்டகூடிரு.
இதன நேரிட்டு கண்டாவனாப்புது இதனபற்றி எளிவுது; அவங் ஹளுது நேருதென்னெயாப்புது; அவங் நேருதென்னெ ஹளுது ஹளி அவங்ங கொத்துட்டு; நிங்களும் நம்புக்கு ஹளிட்டுள்ளுதுகொண்டாப்புது அவங் இதொக்க ஹளுது.
அதங்ங ஆக்க எதிர்த்துநிந்து தூஷண ஹளத்தாப்பங்ங, பவுலு தன்ன தோர்த்தின ஆக்கள முந்தாக கொடதட்டு, “நா நிங்காக தெய்வத வஜன ஹளிதந்து ஹடதெ; அதுகொண்டு, நிங்கள நாசாக இனி நிங்கதென்னெ உத்தரவாதி; நா அதங்ங பொறுப்பல்ல; இனி நா அன்னிய ஜாதிக்காறப்படெ ஹோதீனெ” ஹளி ஹளிதாங்.
ஆக்காக தெய்வதமேலெ பக்தி உட்டு; எந்நங்ங தெய்வதபற்றி ஆக்காக கொத்தில்லெ.
நா நிங்கள காம்பத்தெ பரக்கெ ஹளி ஹளித்தனல்லோ! எந்நங்ங இதுவரெட்ட பந்துபில்லெ; ஏனாக ஹளிங்ங, நிங்கள எடேக செலாக்க கீதா தெற்றிக நா ஆக்காக கடினமாயிற்றுள்ளா சிட்ச்செ கொட்டுடத்தெ பாடில்லெ ஹளிட்டாப்புது பாராத்துது; நா ஹளுது சத்திய ஆப்புது; இது தெய்வாகும் கொத்துட்டு.
நங்க ஒப்பங்ஙும் அன்னேய கீதுபில்லெ; நிங்களாளெ ஒப்பன கையிந்தும் நங்க ஒந்நனும் ஏமாத்தி பொடிசிபில்லெ; அதுகொண்டு, நிங்கள மனசினாளெ நங்கள ஏற்றெத்தியணிவா.
ஆக்களகொண்டு பற்றேசும் கொட்டுரு; ஆக்கள சொந்த ஆவிசெக ஹளி பீத்தித்துதனும் எத்தி கொட்டுரு; அதங்ங நானே சாட்ச்சி.
நீ அவசரப்பட்டு ஒப்பனும் தெய்வத கெலசாக நேமிசுவாட; நீ அந்த்தெ கீதங்ங அவங் கீவா குற்றாக நீனும் கூட்டாளி ஆப்பத்தெ வேண்டிபொக்கு; அதுகொண்டு நீ நின்ன தென்னெ தெற்று குற்ற இல்லாதெ காத்தாக.