Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




அப்போஸ்தலம்மாரு 15:32 - Moundadan Chetty

32 யூதாவும், சீலாவும் பொளிச்சப்பாடிக்காறாயி இத்தாஹேதினாளெ கொறே சங்ஙதி கொண்டு ஆக்காக புத்தி ஹளி, சபெக்காறா ஏசினமேலெ உள்ளா நம்பிக்கெயாளெ ஒறசிரு.

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




அப்போஸ்தலம்மாரு 15:32
39 ပူးပေါင်းရင်းမြစ်များ  

அதுகொண்டு நா ஹளுதன கேளிவா; நா நிங்களப்படெ பொளிச்சப்பாடிமாரினும், புத்தி உள்ளாக்களும், வேதபண்டிதம்மாரினும், ஹளாய்ச்சு புடுவிங்; ஆக்களாளெ செலாக்கள நிங்க கொல்லுரு; செலாக்கள குரிசாமேலெ தறெப்புரு; செலாக்கள நிங்கள பிரார்த்தனெ மெனெயாளெபீத்து சாட்டெவாறாளெ ஹுயித்து, பாடகூடி ஒக்க ஓடிசி உபத்தருசுரு.


அதுகொண்டு நன்ன பொளிச்சப்பாடிமாரினும், நன்ன அப்போஸ்தலம்மாரினும் ஆக்களப்படெ ஹளாயிச்சு புடுவிங்; எந்நங்ங ஆக்க, ஈ ஹோதாக்களாளெ செலாக்கள கொல்லுரு; செலாக்கள உபத்தருசுரு ஹளி நேரத்தே தெய்வ மனசிலுமாடிட்டு ஹளிஹடதெ.


பர்னபாசு அல்லிக ஹோயி நோடதாப்பங்ங, தெய்வ ஆக்கள ஒந்துபாடு தயவு கீதிப்புதன கண்டு, கூடுதலு சந்தோஷபட்டாங்; எந்தட்டு, ஆக்க எல்லாரும் பூரண இஷ்டங்கொண்டு, தெய்வ நம்பிக்கெயாளெ ஒறச்சு நில்லத்தெபேக்காயி, ஆக்கள தைரெபடிசிதாங்.


ஆ காலதாளெ எருசலேமிந்த செல பொளிச்சப்பாடிமாரு அந்தியோக்கியாக பந்துரு.


அந்தியோக்கியாளெ உள்ளா சபெயாளெ பொளிச்சப்பாடிமாரும், உபதேசிமாரும் இத்துரு; ஆக்களாளெ பர்னபாசும், கருப்பாங் ஹளா சிமியோனும், சிரேனே பாடக்காறனாயிப்பா லூகியும், தேசத கால்பாக பரிச்சண்டித்தா ஏரோதினகூடெ இத்து, தொடுதாதா மனாயீனும், சவுலும் இத்துரு.


எந்தட்டு அல்லி, ஏசினமேலெ நம்பிக்கெ உள்ளா எல்லாரினும், ஆக்க பீத்திப்பா நம்பிக்கெயாளெ மனசொறப்போடெ இப்பத்தெ சகாசிரு; அந்த்தெ நங்க, ஒந்துபாடு கஷ்ட அனுபோசிட்டே தெய்வராஜெக ஹோப்பத்தெ பற்றுகொள்ளு ஹளியும் ஆக்காக புத்தி ஹளிகொட்டுரு.


அம்மங்ங, யூதேயந்த செல ஆள்க்காரு அந்தியோக்கியாக பந்தட்டு, நிங்க மோசே ஹளிதந்தா நேமப்பிரகார சுன்னத்து கீதுதில்லிங்ஙி ரெட்ச்செபடத்தெ ஹோப்புதில்லெ ஹளி, ஏசின நம்பா கூட்டுக்காறாகூடெ உபதேசகீதண்டித்துரு.


அம்மங்ங அப்போஸ்தலம்மாரும், மூப்பம்மாரும், சபெக்காரு எல்லாருங்கூடி, கூட்டுக்காறாளெ செலாக்கள தெரெஞ்ஞெத்தி பவுலு, பர்னபாசினகூடெ அந்தியோக்கியாக ஹளாய்ப்புது ஒள்ளேது ஹளி தீருமானிசிட்டு, சபெயாளெ விஷேஷப்பட்டாக்களாயித்தா பர்சபா ஹளா யூதாவினும், சீலாவினும் தெரெஞ்ஞெத்திரு.


அந்த்தெ, ஆக்களகூடெ யூதாவினும், சீலாவினும் ஹளாயிச்சுஹடுதெ, ஆக்க நேரடியாயிற்றெ பந்து ஈ காரெ ஒக்க நிங்களகூடெ ஹளிதப்புரு.


அந்த்தெ, சபெக்காரு ஆக்கள எருசலேமிக ஹளாயிச்சுபுட்டுரு; ஆக்க ஹோப்பங்ங, பெனிக்கெ, சமாரியா ஹளா நாடுகூடி ஹோயி, அல்லி இப்பாக்களகூடெ அன்னிய ஜாதிக்காரு ரெட்ச்சிக்கப்பட்டா வர்த்தமானத அறிசிரு; அதுகேட்டா கூட்டுக்காரு எல்லாரிகும் ஒள்ளெ சந்தோஷ உட்டாத்து.


ஆ கத்து பாசி கேட்டட்டு அதனாளெ கிட்டிதா சமாதானங்கொண்டு, ஆக்க எல்லாரும் சந்தோஷபட்டுரு.


அல்லி கொறச்சு கால இத்தட்டு, ஹிந்திகும் கலாத்தியா தேசதாளெயும், பிரிகியா தேசதாளெயும் கறங்ஙி, சபெக்காரு எல்லாரினும் ஏசினமேலெ உள்ளா நம்பிக்கெயாளெ ஒறப்பிசிதாங்.


அதுகூடாதெ, பேறெ கொறே வாக்குகொண்டும் சாட்ச்சி ஹளிட்டு, “ஈ துஷ்ட ஜனதமேலெ பொப்பத்துள்ளா சிட்ச்செந்த நிங்கள காத்தணிவா” ஹளி புத்தி ஹளிகொட்டாங்.


அந்த்தெ பவுலு மக்கதோனியா நாடுகூடி ஹோயி, அல்லி இப்பா சபெக்காறா தைரெபடிசிட்டு, அல்லிந்த கிரீக்கு தேசாக ஹோதாங்.


அதுகொண்டு நங்க ஒப்பொப்பங்ஙும் தெய்வ கருணெ காட்டி தந்திப்பா நம்பிக்கெபிரகார, பேறெ பேறெ வரங்ஙளும் தானமாயிற்றெ தந்துஹடதெ. அதே ஹாற பொளிச்சப்பாடு ஹளத்துள்ளா வர கிட்டிப்பாக்க தெய்வ அவங்ங கொட்டிப்பா நம்பிக்கெபிரகார பொளிச்சப்பாடு வாக்கு ஹளட்டெ.


அதே ஹாற தெய்வ நம்பிக்கெயாளெ கொறவுள்ளாவன உல்சாகிசா ஒப்பாங், தனங்ங தெய்வ தந்திப்பா நம்பிக்கெபிரகார மற்றுள்ளாவன உல்சாகிசட்டெ; தனங்ஙுள்ளுதன மற்றுள்ளாக்காக கொடுக்கு ஹளிட்டுள்ளா மனசுள்ளாவாங், தெய்வ தனங்ங தந்திப்பா நம்பிக்கெபிரகார மற்றுள்ளாவங்ங தாராளமாயிற்றெ கொடட்டெ; தெய்வகாரெயாளெ தலவனாயித்து மற்றுள்ளாக்கள நெடத்தாவாங், தெய்வ தனங்ங தந்திப்பா நம்பிக்கெபிரகார பொருப்போடெ நெடத்தட்டெ.


அதுகொண்டு, அவங் ஈ பூமிக திரிச்சு பொப்பா சமெயாளெ, நிங்க குற்ற இல்லாத்தாக்களாயி இப்பத்தெ பேக்காயிற்றுள்ளா மனசொறப்பும் தெய்வ நிங்காக தக்கு.


அதே ஹாற தென்னெ, பொளிச்சப்பாடு ஹளாக்களும், இப்புறோ மூறாளோ கூட்டகூடக்கெ; மற்றுள்ளாக்க ஈக்க கூட்டகூடிதன கேட்டு ஆலோசி நோடட்டெ.


எந்நங்ங பொளிச்சப்பாடு வர உள்ளா ஒப்பாங், பொளிச்சப்பாடு ஹளத்தாப்பங்ங அவங் மனுஷராகூடெ ஆப்புது கூட்டகூடுது. அவங் பொளிச்சப்பாடு ஹளத்தாப்பங்ங மற்றுள்ளாக்காக பக்தியும், புத்திமதியும், ஆசுவாசும் உட்டாத்தெ.


எந்த்தெ ஹளிங்ங, ஒப்பாங் பொளிச்சப்பாடு ஹளத்தெ அவன சகாசா ஆல்ப்மாவு, இஞ்ஞொப்பங்ங கூட்டகூடத்தெகும் சகாசீதெ; அதுகொண்டு இஞ்ஞொப்பங்ங எடங்ஙாரு பாராதெ தன்ன அடக்கத்தெகும் பற்றுகு.


அது ஏன ஹளிங்ங, கிறிஸ்தினகொண்டு இஸ்ரேல் ஜனங்ஙளிக தெய்வ ஏனொக்க கொடக்கெ ஹளி வாக்கு ஹளித்தோ, ஆ ஒள்ளெவர்த்தமானத இதுவரெட்ட தெய்வத காழ்ச்செயாளெ அன்னிய ஜாதிக்காறாயி ஜீவிசிதா நிங்களும் நம்பி, இஸ்ரேல்காறாகூடெ ஒந்தாயிகூடி பங்குள்ளாக்களாயி, தெய்வ ஏனொக்க தரக்கெ ஹளித்தோ அதொக்க நிங்காகும் சொந்த ஆவுக்கு ஹளிட்டுள்ளுதாப்புது; அதன சொகாரெத ஈக இப்பா தன்ன பொளிச்சப்பாடிமாரிகும், அப்போஸ்தலம்மாரிகும் தன்ன ஆல்ப்மாவுகொண்டு காட்டிதா ஹாற, பண்டு இத்தாக்காக காட்டிபில்லெ.


அதுமாத்தறல்ல, நிங்க தெய்வராஜெக சொந்தக்காறாயி இப்புதுகொண்டு தெய்வத பெகுமான கிட்டத்தெ ஹுட்டிதாக்களாப்புது; அதுகொண்டு தெய்வாக இஷ்டப்படா ஹாற நெடதணிவா ஹளி, நிங்கள உல்சாகபடிசி, ஒந்து அப்பாங் தன்ன மக்கள நெடத்தா ஹாற நிங்கள ஒயித்தாயி நோடிதும் ஹளி நிங்காக கொத்துட்டல்லோ?


நங்கள கூட்டுக்காறனும், கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமான அருசாவனுமாயிப்பா திமோத்தித நிங்களப்படெ ஹளாய்ச்சட்டு, நிங்க படா கஷ்டதாளெ மனசு தளராதிப்பத்தெ பேக்காயி, நிங்கள நம்பிக்கெயாளெ தைரெபடுசுக்கு ஹளிட்டு அவன ஹளாயிப்பத்தெ தீருமானிசிதும்.


கூட்டுக்காறே! கடெசிக நனங்ங நிங்களகூடெ ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, தெய்வாக இஷ்டப்பட்டா ஹாற எந்த்தெ ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளுதன ஏசுக்கிறிஸ்தினகொண்டு நிங்காக படிசிதந்நனல்லோ? அந்த்தெ தென்னெ ஜீவிசீரெ, அதனாளெ இனியும் ஒந்து முன்னேற்ற உட்டாவுக்கு ஹளி ஏசுக்கிறிஸ்து நங்களகூடெ ஹளிதா ஹாற தென்னெ நா நிங்களகூடெ ஹளுதாப்புது.


நா நிங்காக ஹளிதப்புது ஏனொக்க ஹளிங்ங, கெலச கீயாத்த மடியம்மாரா ஜாள்கூடி, ஆக்காக புத்தி ஹளிகொடிவா; ஜீவிதாளெ கஷ்டங்கொண்டு, தெய்வ நம்பிக்கெயாளெ மனசு தளர்ந்நு இப்பாக்கள ஆசுவாசபடிசிவா; தெய்வ நம்பிக்கெயாளெ ஸ்திர இல்லாத்தாக்காக பெலப்படிசிவா; எல்லாரினகூடெயும் சாந்தமாயிற்றெ இரிவா.


அந்த்தலாக்க அவாவன கெலசத ஒயித்தாயி கீது, அவாவன தீனிக பேக்காயி கெலசகீயிக்கு ஹளி எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தின அதிகாரதாளெ நிங்காக புத்திஹளுதாப்புது.


எந்நங்ங எல்லா மனுஷரிக பேக்காயி தெய்வதகூடெ ஒயித்தாயிற்றெ பிரார்த்தனெ கீயிக்கு ஹளியும், எல்லாரினும் பிஜாரிசி தெய்வாக நண்ணி ஹளுக்கு ஹளியும் நா முந்தெ நிங்களகூடெ ஹளுதாப்புது.


நினங்ங ஹளிகொடத்தெ நேர இத்தங்ஙும் இல்லிங்கிலும், ஏகோத்தும் நீ வஜன ஹளிகொடத்தெ தயாராயிற்றெ இரு; நீ படிசிகொடங்ங, சமாதானமாயிற்றெ ஜனங்ஙளா ஹளி திருத்து, அடக்க நெலேக நிருத்து, தைரெபடுசு.


நா ஒந்து மூப்பன ஸ்தானதாளெ இத்தண்டு, மூப்பம்மாராயிப்பா நிங்காக புத்தி ஹளிதப்புது ஏன ஹளிங்ங; கிறிஸ்தின கஷ்டப்பாடு ஒக்க நா, நேருட்டு கண்டாவனாப்புது; கிறிஸ்து திரிச்சு பொப்பதாப்பங்ங கொண்டுபொப்பா சம்மானதாளெ நங்க எல்லாரிகும் பங்கு உட்டு.


நிங்கள ஜீவிதாக ஆவிசெ உள்ளுதொக்க தன்ன தயவினாளெ தப்பா தெய்வ, ஏசுக்கிறிஸ்தினகொண்டு எந்தெந்துமாயிற்றெ மதிப்புள்ளாக்களாயி ஜீவுசத்துள்ளா ஜீவிதாக பேக்காயி நிங்கள ஊதிப்புதுகொண்டு, கொறச்சு கால நிங்க புத்திமுட்டு சகிச்சு களிவதாப்பங்ங, நிங்கள பெலப்படிசி தெய்வ நம்பிக்கெயாளெ ஒறப்பிசி, நிங்கள கொறவொக்க நீக்கி, நிங்கள ஜீவிதாத ஒயித்துமாடி நெலெ நிருத்துகு.


தெய்வத எதார்த்தமாயிற்றுள்ளா தயவின பற்றி நிங்காக அருசத்தெகும், நிங்கள சந்தோஷப்படுசத்தெகும் பேக்காயி சத்தியநேரோடெ நெடிவா நன்ன தம்ம சில்வானின கொண்டு ஈ கத்து நா எளிசிது; அதுகொண்டு தெய்வத தயவினாளெ ஒறச்சு நிந்நணிவா; தெய்வ நம்பிக்கெயாளெ ஒறப்புள்ளா அவங் நனங்ங தம்மன ஹாற ஆப்புது.


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ