Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




2 கொரிந்தி 4:1 - Moundadan Chetty

1 அந்த்தெ, தெய்வ நங்களமேலெ கருணெ காட்டிப்புதுகொண்டு, ஈ ஹொசா ஒடம்படித பற்றி ஹளிகொடா கெலசத நங்க தளராதெ கீதீனு.

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




2 கொரிந்தி 4:1
19 ပူးပေါင်းရင်းမြစ်များ  

மடுத்து ஹோகாதெ ஏகோத்தும் பிரார்த்தனெ கீவுதனபற்றி ஹளத்தெபேக்காயி, ஏசு தன்ன சிஷ்யம்மாராகூடெ ஒந்து கதெ ஹளிகொட்டாங்.


பவுலு ஏற, அப்பொல்லோ ஏற ஹளிகூடி நிங்காக இனியும் மனசிலாயிபில்லே? ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத நிங்களகூடெ அருசத்தெகும், அதன நம்பத்தெகும் பேக்காயி தெய்வ நிங்களப்படெ ஹளாயிச்சா கெலசகாறல்லோ?


இதுவரெ மொதெகளியாத்த ஆள்க்காறாபற்றி ஹளத்தெ தெய்வத கையிந்த நனங்ங ஒந்தும் கிட்டிபில்லெ; எந்நங்ஙும், நா சத்தியநேரு உள்ளாவனாயி இப்பத்தெபேக்காயி தெய்வ நன்னமேலெ கருணெ காட்டி, நனங்ங தந்திப்பா அறிவினாளெ நா ஆக்காக அபிப்பிராய ஹளுது ஏன ஹளிங்ங,


ஹொசா ஒடம்படிகொண்டு இந்த்தல தொட்ட நம்பிக்கெ உள்ளாக்களாயி இப்புதுகொண்டாப்புது, நங்க தைரெயாயிற்றெ கூட்டகூடுது.


மனுஷராகூடெ கீதா ஹொசா ஒடம்படித பற்றி ஜனங்ஙளிக ஹளிகொடத்தெ தெய்வ தென்னெயாப்புது நங்கள யோக்கிதெ உள்ளாக்களாயிற்றெ மாடிப்புது; ஆ ஒடம்படி நேரத்தெ மோசெதகொண்டு எளிதித்தா ஒடம்படித ஹாற உள்ளுதல்ல; ஏனாக ஹளிங்ங, நேரத்தெ எளிதிப்பா ஒடம்படிகொண்டு தெற்று கீவா ஆள்க்காறிக சாவுதென்னெ கிட்டுகொள்ளு; எந்நங்ங, ஈ ஹொசா ஒடம்படிகொண்டு பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ நித்திய ஜீவித கிட்டுகு.


அதுகொண்டு, நங்க தளருதில்லெ; ஏனாக ஹளிங்ங, நங்க இந்த்தெ கஷ்டப்படா ஹேதினாளெ நங்கள சரீர சாயிவா நெலெயாளெ இத்தங்ஙும், நங்கள மனசினாளெ ஜினாஜினாக ஒள்ளெ ஒறப்புள்ளாக்களாயி இத்தீனு.


இதொக்க தெய்வதகொண்டு மாத்தற ஆப்பா காரெ ஆப்புது; ஆ தெய்வ தென்னெயாப்புது, கிறிஸ்தினகொண்டு நங்கள எல்லாரினும் தன்னகூடெ சமாதானமாயிற்றெ இப்பத்தெ மாடிப்புது; எந்நங்ங, ஈக ஜனங்ஙளா தெய்வதகூடெ சமாதானமாயிற்றெ இப்பத்தெ மாடா கெலசதும் தெய்வ நங்களகையி ஏல்சிஹடதெ.


அதுகொண்டு, மடுத்து ஹோகாதெ ஒள்ளெ காரெ கீயிவா. நங்க மடுகாதெ ஒள்ளேது கீதண்டித்தங்ங, தக்க சமெயாளெ அதங்ஙுள்ளா பல நங்காக கிட்டுகு.


ஏனாக ஹளிங்ங, நா கஷ்டப்பட்டுதுகொண்டு, நிங்காக ஒள்ளெ ஜீவித கிடுத்தல்லோ? அதுகொண்டு நிங்க நன்ன கஷ்டத கண்டு தளர்ந்நு ஹோயுடுவாட ஹளி ஹளுதாப்புது.


நா கிறிஸ்தின நம்பி நெடெவுதுகொண்டும், கிறிஸ்து நனங்ங சக்தி தந்நண்டிப்புது கொண்டும், ஏது சாஜரியதாளெயும் சந்தோஷமாயிற்றெ ஜீவுசத்தெ பற்றுகு.


எந்நங்ங நன்ன கூட்டுக்காறே, நிங்க மற்றுள்ளாக்கள சகாசா காரெயாளெ, ஏகோத்தும் மனசு தளராதெ கீதண்டிரிவா.


நா ஏசுக்கிறிஸ்தின அறியாத்த முச்செ, தன்னபற்றி குற்ற ஹளிண்டும், தன்ன நம்பாக்கள உபத்தரிசிண்டும், அக்கறம கீதண்டும் இத்திங்; எந்நங்ங இதொக்க தெற்றாப்புது ஹளி அறியாதெயும், ஏசின நம்பாத்த காலதாளெ அந்த்தெ கீதுதுகொண்டும் தெய்வ நன்னமேலெ கருணெ காட்டித்து.


துஷ்டம்மாரா எல்லாவிதமாயிற்றுள்ளா எதிர்ப்பும் அவங் சகிச்சுது ஒம்மெ ஓர்த்துநோடிவா; அம்மங்ங நிங்க மனசுதளர்நு ஹோகரு.


ஒந்துகாலதாளெ நிங்க தெய்வத கருணெ கிட்டாத்துதுகொண்டு தெய்வத ஜன அல்லாத்தாக்களாயி இத்துரு; எந்நங்ங இந்து நிங்காக தெய்வத கருணெ கிட்டிது கொண்டு தெய்வத ஜன ஆதுரு.


நீ மனசொறப்பு உள்ளாவனாப்புது; நனங்ஙபேக்காயி ஏசோ கஷ்டங்ஙளு நீ சகிச்சித்தெ; எந்நங்கூடி நீ தளர்ந்நு ஹோயிபில்லெ ஹளிட்டுள்ளுதும் நனங்ங கொத்துட்டு.


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ