Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




மத்தாயி 17:22 - Moundadan Chetty

22 ஒந்துஜின சிஷ்யம்மாரு எல்லாரும் கலிலாளெ கூடி இப்பங்ங ஏசு ஆக்களகூடெ, “மனுஷனாயி பந்தா நன்ன செலாக்க மனுஷம்மாரா கையாளெ ஹிடுத்து ஏல்சிகொடுரு.

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




மத்தாயி 17:22
21 ပူးပေါင်းရင်းမြစ်များ  

ஆ சமெந்த ஹிடுத்து ஏசு, தன்ன சிஷ்யம்மாராகூடெ தாங் எருசலேமிக ஹோப்பத்துட்டு ஹளியும், அல்லிபீத்து மூப்பம்மாரும், தொட்டபூஜாரிமாரும், வேதபண்டிதம்மாரும் தன்ன ஹிடுத்து உபதரிசி கொல்லுரு ஹளியும், மூறாமாத்த ஜினாளெ தெய்வ தன்ன ஜீவோடெ ஏளுசுகு ஹளிட்டுள்ளா காரெத பற்றியும் ஹளத்தெகூடிதாங்.


நா சத்தியமாயிற்றெ நிங்களகூடெ ஹளுதாப்புது, மனுஷனாயி பந்தா நா நன்ன ராஜெயாளெ திரிச்சு பொப்புது காணாதெ, ஈ நிந்திப்பாக்களாளெ செலாக்க சாயரு” ஹளி ஹளிதாங்.


எந்நங்ஙும் எலியா நேரத்தே பந்துகளிஞுத்து; எந்நங்ங ஜனங்ஙளு அவன ஏற ஹளி மனசிலுமாடாதெ ஆக்கள இஷ்டபந்தா ஹாற அவன உபதரிசி கொந்துரு; அதே ஹாற தென்னெ மனுஷனாயி பந்தா நன்னும் உபத்தருசுரு” ஹளி ஹளிதாங்.


ஆக்க நன்ன ஹிடுத்து கொல்லுரு; எந்நங்ங நா மூறாமாத்த ஜின ஜீவோடெ ஏளுவிங்” ஹளி ஹளிதாங்; சிஷ்யம்மாரு இதல்லி கேளதாப்பங்ங பேஜார ஹிடிப்பத்தெகூடிரு.


எந்தட்டு ஆக்க மலெந்த கீளெ எறஙங்ங ஏசு ஆக்களகூடெ, “மனுஷனாயி பந்தா நா சத்துகளிஞட்டு ஜீவோடெ ஏளாவரெட்டா, இல்லி கண்டுதன நிங்க ஒப்புறினகூடெயும் ஹளத்தெ பாடில்லெ” ஹளி ஒறப்பாயிற்றெ ஹளிதாங்.


அம்மங்ங பலரும் தெய்வ நம்பிக்கெ இல்லாத்தாக்களாயி, ஒப்பன ஒப்பாங் காட்டிகொடுவாங்; தம்மெலெ தம்மெலெ வெருப்புரு.


ஆ நேரந்த ஹிடுத்து அவங் ஏசின ஒற்றிகொடத்தெ பேக்காயி தக்கநோடிண்டித்தாங்.


ஏளிவா! ஏளிவா! ஹோப்பும்; இத்தோல! நன்ன ஒற்றிகொடாவாங் அரியெபந்து எத்தி களிஞத்து” ஹளி ஹளிதாங்.


எந்தட்டு ஏசு ஆக்களகூடெ, “யூத மூப்பம்மாரும், வேதபண்டிதம்மாரும், தொட்டபூஜாரிமாரும் மனுஷனாயி பந்தா நன்ன ஆகாத்தாவாங் ஹளி பொறந்தள்ளி, பலவிதமாயிற்றெ உபதரிசி கொல்லுரு; எந்நங்ஙும், நா மூறுஜின களிஞட்டு ஜீவோடெ எத்து பொப்பிங்” ஹளி கூட்டகூடத்தெ கூடிதாங்.


எந்நங்ங கிறிஸ்து பெகுமான உள்ளாவனாயி சொர்க்காளெ குளிவத்தெ பேக்காயி ஹோப்புதனமுச்செ, இந்த்தெ ஒக்க பாடுபடுக்கல்லோ? ஹளி ஹளிதாங்.


ஏசு ஆக்களகூடெ, “கிறிஸ்து பாடுபட்டு சத்துகளிஞட்டு, மூறாமாத்த ஜின ஜீவோடெ ஏளுக்கு ஹளிட்டுள்ளுதும் ஒக்க தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெயல்லோ?


“ஏனாக ஹளிங்ங, யூத மூப்பம்மாரும், தொட்டபூஜாரிமாரும் வேதபண்டிதம்மாரும் ஒக்க கூடிட்டு, மனுஷனாயி பந்தா நன்ன பேடா ஹளி பொறந்தள்ளி, ஒந்துபாடு உபத்தரகீது கொல்லுரு; எந்நங்ஙும் மூறாமாத்த ஜின ஜீவோடெ ஏளுவிங்” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங எல்லாரும் தெய்வத சக்தி கண்டட்டு அதிசயப்பட்டுரு; ஏசு கீதா எல்லா காரெதபற்றி ஜனங்ஙளு ஆச்சரியபட்டண்டித்துரு.


பொளிச்சப்பாடிமாராளெ ஏறன தென்னெ, நிங்கள கார்ணம்மாரு உபத்தருசாதெ புட்டித்துரு? சத்தியசந்தனாயிப்பா ஏசு பொப்பத்துள்ளுதனபற்றி, முன்கூட்டி அறிசிதாக்க பொளிச்சப்பாடிமாரினும், ஆக்க கொந்துரு; ஈக நிங்க ஏசின ஒற்றிகொட்டாக்களும், கொலெகீதாக்களும் ஆப்புது.


இதனபற்றி ஏசுக்கிறிஸ்து நன்னகூடெ ஹளிதன தென்னெயாப்புது நா நிங்களகூடெ ஹளத்தெ ஹோப்புது; நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து தன்ன கொல்லத்தெபேக்காயி ஒற்றிகொட்டா ஜின சந்தெக, அவங் தொட்டித கையாளெ எத்திட்டு, தெய்வாக நண்ணி ஹளிட்டு, அதன முருத்து,


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ