Biblia Todo Logo
Bib sou entènèt

- Piblisite -




ரோமாக்காரு 15:31 - Moundadan Chetty

31 ஏனாகபேக்காயி ஹளிங்ங, யூதேயா தேசதாளெ இப்பா ஏசின நம்பாத்த ஆள்க்காறா கையிந்த நா தப்சத்தெ பேக்காயிற்றும், எருசலேமாளெ இப்பா தெய்வ ஜனங்ஙளிக ஹணத கொண்டு ஹோயி கொடத்தெகும், அதன ஆக்க பூரண மனசோடெ ஏற்றெத்தத்தெ பேக்காயும் பிரார்த்தனெ கீயிவா.

Gade chapit la Kopi




ரோமாக்காரு 15:31
18 Referans Kwoze  

ஏனாக ஹளிங்ங, நங்க ஹளிகொடா ஒள்ளெவர்த்தமானத எல்லாரும் நம்பாக்க அல்ல; அதங்ங எதிர்த்து நில்லா செல துஷ்டம்மாரும் இத்தீரல்லோ? ஆக்களகையி நங்க குடுங்ஙாதெ இப்பத்தெ பேக்காயும் பிரார்த்தனெ கீயிவா.


எருசலேமாளெ கஷ்டதாளெ இப்பா தெய்வஜனாக சகாசிகொடா காரெயாளெ நங்காகும் ஒந்து சந்தர்ப தரிவா ஹளி ஆக்க நங்களகூடெ ஒந்துபாடு கெஞ்சி கேட்டுரு.


ஏசின நம்பாக்காக சகாய கீவத்துள்ளா ஹண பிரிப்புதன பற்றி, நா நிங்காக இனி எளிவத்துள்ளா ஆவிசெ இல்லெ.


எந்நங்ங அதனமுச்செ நா எருசலேமாளெ ஏசின நம்பி இப்பா ஆள்க்காறிக சகாயகீவத்தெபேக்காயி ஹோப்புதாப்புது.


எந்நங்ங தெய்வ நனங்ங தொணெ நிந்து சக்தி படிசித்து; அதுகொண்டு அன்னிய ஜாதிக்காறாகூடெயும் ஒள்ளெவர்த்தமான கூட்டகூடத்தெ பற்றித்து; அந்த்தெ நனங்ங கிட்டத்துள்ளா மரண சிட்ச்செந்த தெய்வ நன்ன ஜீவன காத்துத்து.


நனங்ங உட்டாதா உபத்தரவும், கஷ்டங்ஙளொக்க நினங்ங கொத்துட்டல்லோ? அந்தியோக்கியா, இக்கோனியா, லீஸ்திரா ஹளா பட்டணதாளெ ஒக்க நா சகிச்சா உபத்தர ஒக்க நினங்ங கொத்துட்டல்லோ? எந்நங்ங இது எல்லதனாளெந்தும் தெய்வ நன்ன காத்துத்து.


ஆ யூதம்மாரு தென்னெயாப்புது பொளிச்சப்பாடிமாரா கொந்து, கடெசிக நங்கள எஜமானனாயிப்பா ஏசினும் கொந்தாக்க; ஆக்க நங்களும் உபதரிசி அல்லிந்த ஓடிசிபுட்டுரு; ஆக்க தெய்வாக இஷ்ட இல்லாத்த காரெ கீதண்டு, எல்லா ஜாதிக்காறிகும் சத்துருக்களாயி இப்புது.


அம்மங்ங பெஸ்து, அகரிப்பாவினகூடெ, “அகரிப்பா ராஜாவே! இல்லி நங்களப்படெ கூடிபந்திப்பா ஜனங்ஙளே! நிங்க காம்பா ஈ மனுஷன குறிச்சு, இல்லியும், எருசலேமாளெயும் உள்ளா யூதம்மாரு எல்லாரும், இவனமேலெ பல குற்றத ஹளிட்டு, ‘இவன ஜீவோடெ பீப்பத்தெ பாடில்லெ’ ஹளி, ஆர்த்துகூக்கிரு.


அம்மங்ங, தொட்ட பூஜாரியும், யூத மூப்பம்மாரும் அவனப்படெ பந்தட்டு, பவுலாமேலெ ஒந்துபாடு குற்ற ஹளிரு.


அம்மங்ங பட்டாளத்தலவங், பவுலின கோட்டெத ஒளெயெ கொண்டுஹோப்பத்தெ ஹளிட்டு, ஜனங்ஙளு ஏனாகபேக்காயி ஆர்த்துகூக்குது ஹளிட்டுள்ளா காரணத அறிவத்தெபேக்காயி அவன கெட்டிஹைக்கி, சாட்டெவாறாளெ ஹூயிவத்தெ ஹளிதாங்.


அம்மங்ங அனனியா, “எஜமானனே! ஆ மனுஷங் எருசலேமாளெ இப்பா நின்ன பரிசுத்தம்மாரிக ஒந்துபாடு உபத்தர கீதுது, பலரும் ஹளிது கேட்டுஹடுதெ.


அதங்ங எஜமானு, “நீ அவனப்படெ ஹோ, அவங் அன்னிய ஜாதிக்காறிகும், ராஜாக்கம்மாரிகும், இஸ்ரேல் ஜனங்ஙளிகும் நன்னபற்றி அருசத்தெபேக்காயி, நா அவன தெரெஞ்ஞெத்திப்புது ஆப்புது.


கூட்டுக்காறே! ஒந்து காரெகூடி நிங்களகூடெ ஹளத்துட்டு; ஸ்தேவானின ஊருகாறா பற்றி நிங்காக கொத்துட்டல்லோ! அகாயா தேசதாளெபீத்து ஆக்களாப்புது முந்தெ முந்தெ, ஏசினமேலெ நம்பிக்கெ பீத்தாக்க; ஆக்க ஏசின நம்பா ஜனத சகாசத்தெ பேக்காயி தங்கள தென்னெ ஏல்சிகொட்டாக்களாப்புது.


அந்த்தெ நங்க பயங்கர சாவின ஹிடியாளெ குடிங்ஙி இப்பங்ங, அல்லிந்த தெய்வ நங்கள ஹிடிபுடிசித்து; இனியும் நங்கள காத்து நெடத்துகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெ நங்காக உட்டு.


இந்த்தெ, நிங்க சகாய கீவுதுகொண்டு, தெய்வாக பெகுமானும், மரியாதெயும் கிட்டீதெ; அதுமாத்தற அல்ல, கிறிஸ்தின ஒள்ளெவர்த்தமான நிங்க கேட்டு அனிசரிசி நெடதீரெ ஹளி, ஏசின நம்பா எல்லாரும் அருதம்புரு.


Swiv nou:

Piblisite


Piblisite