Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




வெளி. காரியகோளு 2:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

3 நிய்யி மனசு உறுதியாங்க இத்தாயி. நனியாக நிய்யி ஏசோ கஷ்டகோளுன பொறுமெயாங்க தாங்கிகோண்ட. ஆதிரிவு நிய்யி சோந்து ஓகுலா.

Faic an caibideil Dèan lethbhreac




வெளி. காரியகோளு 2:3
49 Iomraidhean Croise  

ஓவுது தாரில, சிரேனே அம்புது ஊருன சேந்த சீமோனு அம்புது ஒந்தொப்பா ஊருல இத்து ஆ தாரி வழியாங்க பந்தா. அவ அலெக்சந்தருவியெவு, ரூபுவியெவு அப்பா. யேசுவியாக அவுரோட சிலுவென எத்திகோண்டு ஓவுக்கு யுத்த வீரருகோளு அவுன்ன வற்புறுசிரு.


ஒந்தொப்பா அவுனோட சிலுவென எத்திகோண்டு நன்னுகூட பர்லாங்க இத்துரெ அவ நன்னு சீஷனாங்க இருனார்ரா.


சோந்தோகுலாங்க ஏவாங்குவு தேவரொத்ர வேண்டுபேக்கு அம்புதுன பத்தி சீஷருகோளியெ ஏளிகொடுவுக்கு யேசு ஒந்து உவமெ கதென ஏளிரு.


நீமு பொறுமெயாங்க இத்து நிம்மு ஆத்துமாகோளுன பத்ரவாங்க காத்துகோரி.


அதுக்கு சீமோனு அவுரொத்ர, “ஏளிகொடுவோரே, நாமு இருளு முழுசுவு கஷ்டபட்டுவு ஒந்துவு சிக்குலா. ஆதிரிவு நீமு ஏளுவுதுனால பலென ஆக்குத்தினி” அந்தேளிதா.


ஆதர கொஞ்ச ஆளுகோளு ஒள்ளி நெலா மாதர இத்தார. அவுருகோளு தேவரோட மாத்துன கேளி அதுன உண்மெயாங்கவு, ஒள்ளிதாங்கவு இருவுது அவுருகோளோட மனசுல உறுதியாங்க மடகிகோண்டு, பொறுமெயோட பலனு கொடுத்தார.


அவுருகோளு நன்னுன கெளுசிதவருன தெளிலாங்க இருவுதுனால, நீமு நன்னுன சேந்தோராங்க இருவுதுனால நிம்முன கஷ்டபடுசுவுரு.


நிமியெ இருவுது நம்பிக்கெயாக சந்தோஷவாங்க இருரி. நிமியெ ஏ கஷ்டா பந்துரிவு பொறுமெயாங்க இருரி. தேவரொத்ர வேண்டுவுதுல உறுதியாங்க இருரி.


திரிபேனாளியெவு, திரிபோசாளியெவு நானு வாழ்த்துன ஏளுத்தினி. ஈ எரடு எங்கூசுகோளுவு ஆண்டவரியாக தும்ப கஷ்டபட்டு கெலசமாடுத்தார. பெர்சியாளியெ நானு வாழ்த்துன ஏளுத்தினி. அவுளுவு ஆண்டவரியாக தும்ப கஷ்டபட்டு கெலசமாடுத்தாள. அவுளு மேலைவு நானு பிரியவாங்க இத்தவனி.


ஒள்ளிதுன மாடுவுதுல உறுதியாதோராங்க இத்துகோண்டு தேவரொத்ர இத்து மதுப்புனவு, ஒள்ளி பேருனவு, ஏவாங்குவு அழுஞ்சோகுலாங்க இருவுதுனவு தேடுவோரியெ தேவரு ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன கொடுவுரு.


ஆதர நம்மொத்ர இல்லாங்க இருவுதுன ஈசிகோம்புக்கு நாமு எதுருநோடிகோண்டு இத்துரெ அதுன ஈசுவுது வரெக்குவு அதுக்காக பொறுமெயாங்க காத்துகோண்டு இருவுரி.


அன்பு எல்லாத்துனவு தாங்குத்தாத; அது எல்லாத்துனவு நம்புத்தாத; எல்லாத்துனவு எதுருநோடிகோண்டு இத்தாத; எல்லாத்துனவு சகுச்சுத்தாத.


இது மாதர இருவோருவு, இவுருகோளுகூட சேந்து தேவரு கெலசமாடுவுது எல்லாருவு ஏளுவுதுன கேளிநெடைபேக்கு அந்து நானு நிமியெ புத்தி ஏளுத்தினி.


மத்தோரு மாடிது கெலசான நாமு மாடிரி அந்து ஏளி நாமு பெருமெபடுவுது இல்லா. ஆங்கே மாடிரெ அது அளவியெ மீறிதாங்க ஓய்புடுவுது.


அவுருகோளு கிறிஸ்துவோட கெலசக்காரரா? ஆங்கந்துர நானுவு கிறிஸ்துவோட கெலசக்காரத்தா. ஆதர அவுருகோளுனபுட நானு அவுரியாக தும்ப கெலசமாடிதே. ஒந்து முட்டாளு மாதர ஈங்கே நன்னுன பத்தி பெருமெயாங்க மாத்தாடுத்தினி. நானு அவுருகோளுனபுட தேவரியாக தும்ப அதிகவாங்க பாடுபட்டு கெலசமாடிதே. அவுருகோளுனபுட நன்னுன தும்ப தடவெ ஜெயில்ல ஆக்கிரு. தும்ப தடவெ சாட்டெல நன்னுன படுதுரு. தும்ப தடவெ சத்தோவுது நெலெமெல இத்தே.


தேவரு நம்மு மேல எரக்கவாங்க இருவுதுனால ஈ ஒச ஒப்பந்தான பத்தி ஏளிகொடுவுது கெலசான நமியெ கொட்டுரு. அதுனால நாமு சோந்து ஓவுது இல்லா.


இதுனாலத்தா நாமு மனசுபுட்டோவுது இல்லா. நம்மு மைய்யி அழுஞ்சோதுரிவு, நம்மு மனசு தினாவு தும்ப பெலவாங்க ஆயிகோண்டே இத்தாத.


அதுனால நாமு ஈ ஒலகதுல ஒக்கலு இத்துரிவு, ஆண்டவருகூட சொர்கதுல ஒக்கலு இத்துரிவு ஏவாங்குவு அவுரு விரும்புவுதுன மட்டுவே மாடுவுக்கு விரும்புத்திரி.


ஜனகோளு நம்முன படுதுரு; தும்ப தடவெ ஜெயில்ல ஆக்கிரு; கலவரகோளுல சிக்கி கஷ்டபட்டுரி; கஷ்டபட்டு கெலசமாடிரி; நித்தெ இல்லாங்க இத்துரி; கூளுயில்லாங்க பட்டுனியாங்க இத்துரி.


கஷ்டகோளுல நீமு ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு ஒதவி மாடுபேக்கு. நீமு ஈங்கே மாடிரெ, நீமு கிறிஸ்துவோட கட்டளெகோளுன நெறெவேறுசுவோராங்க இருவுரி.


அதுனால நாமு சோந்தோகுலாங்க ஒள்ளிதுன மாடிகோண்டே இருபேக்கு. நாமு ஆங்கே மாடிகோண்டே இத்துரெ செரியாத ஒத்துல தேவரு நமியெ ஒள்ளி பலன்ன கொடுவுரு.


நீமு முணுமுணுசுலாங்கவு, பாய்ஜகள மாடுலாங்கவு எல்லா காரியகோளுனவு மாடுரி.


தேவரியெ கெலசமாடுவுதுல நன்னுகூட சிநேகிதனாங்க இருவுது நீமு ஈ எங்கூசுகோளியெ ஒதவி மாடுரி அந்து நிம்முனவு கேளிகோத்தினி. ஏக்கந்துர ஈ எரடு ஆளுகோளுவு கிலேமெந்துகூடவு, நன்னுகூடவு, தேவரியெ கெலசமாடுவுது மத்த எல்லாருகூடவு சேந்து தேவரோட ஒள்ளிமாத்துன ஏளிகொடுவுது கெலசதுல தும்ப கடுமெயாங்க கெலசமாடிரு. இவுருகோளு எல்லாரோட பேருகோளு பதுக்கோட புஸ்தகதுல எழுதி இத்தாத.


எல்லாத்துனவு சந்தோஷவாங்க தாங்கிகோம்புக்குவு, பொறுமெயாங்க இருவுக்குவு தேவரு அவுரோட தொட்டு பெலான கொடுவுக்காகவு நிமியாக அவுரொத்ர வேண்டுத்திரி.


தேவரு நிம்முன தெளுகோண்டுரு அந்து தெளுது


கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நாமு ஏசு கஷ்டபட்டுரி அந்துவு, ஏங்கே கஷ்டபட்டு கெலசமாடிரி அம்புதுவு நிமியெ சென்னங்க நாபகதுல இருவுது அந்து நெனசுத்தினி. நாமு தேவரோட ஒள்ளிமாத்துன நிமியெ ஏளிகொடுவாங்க நிம்மு யாரியெவு பாரவாங்க இருகூடாது அந்து நாமே இருளுவு அகலுவு கெலசமாடிரி.


கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, ஆண்டவரு கொட்ட அதிகாரதுனால நிமியெ தலெவருகோளாங்க இத்துகோண்டு நிம்மொழக கஷ்டபட்டு தேவரியாக கெலசமாடி நிமியெ புத்தி ஏளுவோருன நீமு மதுச்சு நெடைரி.


கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நீமு ஒள்ளிது மாடுவுக்கு மனசு சோந்து ஓகுலாங்க இருரி.


தேவரோட அன்புன தெளுகோம்புக்குவு, கிறிஸ்து தும்ப பொறுமெயாங்க இத்தது மாதர நீமுவு பொறுமெயாங்க இருவுக்குவு ஆண்டவரு நிமியெ வழி தோர்சாட்டு.


நாமு யாரொத்ரவு ஓசில கூளு உண்ணுலா. நிம்முல யாரியெவு பாரவாங்க இல்லாங்க இருளுவு அகலுவு கஷ்டபட்டு கெலசமாடி உண்டுரி.


இதுக்காகத்தா நாமு கஷ்டபடுத்திரி; பாடுபட்டு முயற்சிமாடுத்திரி. ஏக்கந்துர நாமு உசுரோட இருவுது தேவருன நம்பி இத்தவரி. அவுருத்தா எல்லா ஜனகோளுனவு, விசேஷவாங்க அவுருன நம்புவோருனவு பாவகோளோட தண்டனெல இத்து காப்பாத்துத்தார.


கிறிஸ்துன நம்புவோரு கூட்டான சென்னங்க நெடசுவுது தலெவருகோளியெ எரடுமடங்கு மதுப்பு கொடுபேக்கு. விசேஷவாங்க தேவரு மாத்துன ஏளிகொட்டு, ஜனகோளு அதுன கேளி நெடைவுக்கு புத்தி ஏளுவோராங்கவு இருவுது தலெவருகோளுன ஆங்கே நெனசுபேக்கு.


தேவரு விரும்புவுது மாதர மாடி அவுரு கொட்டுயிருவுது வாக்குன ஈசிகோம்புக்கு நிமியெ பொறுமெ பேக்காங்க இத்தாத.


நமியெ முந்தால பதுக்கிதோரு ஈங்கே அவுருகோளோட நம்பிக்கெயெ சாச்சிகோளாங்க மேகா மாதர தும்ப ஆளுகோளு நம்முன சுத்தி இத்தார. அதுனால நாமு மாடுபேக்காத காரியகோளுன மாடுவுக்கு நம்முன தடெமாடுவுது பாரகோளு எதுனவு, நம்முன இறுக்கி கட்டிமடகுவுது பாவானவு ஒதறி தள்ளிகோட்டு நம்மொழக அவுரு மேல மடகுவுக்கு நம்பிக்கென ஆரம்புசுவோராங்கவு, முடுசுவோராங்கவு இருவுது யேசு மேலயே நம்மு கண்ணுகோளுன கவனவாங்க மடகிகோண்டு தேவரு நமியாக குறுச்சுமடகி இருவுது ஓட்டபந்தயதுல பொறுமெயாங்க ஓடுவாரி.


அதுனால அவுரியெ பந்த அவமானதுல நாமுவு பங்கெத்துவுக்கு பட்டணக்கு பெளியே அவுரொத்ர புறப்பட்டு ஓவாரி.


ஏக்கந்துர நீமு மாடித காரியகோளுனவு, தேவரோட ஜனகோளியெ நீமு கெலசமாடிதுனவு, அவுருகோளியெ இன்னுவு கெலசமாடிகோண்டு இருவுதுனவு, நீமு தேவரியாக தோர்சுவுது அன்புனவு மறதுபுடுவுக்கு தேவரு ஒந்துவு நேயவில்லாதவரு இல்லா.


நீமு எதுருநோடிகோண்டு இருவுது நம்பிக்கெ முழுசாங்க நெறெவேறுவுக்கு நீமு ஒவ்வொந்தொப்புருவு மொதல்ல தோர்சித ஆர்வான கடெசி வரெக்குவு தோர்சுபேக்கு அந்து விரும்புத்திரி.


அதுனால ஆபிரகாமு பொறுமெயாங்க காத்துகோண்டு இத்து தேவரு அவுனியெ கொட்ட வாக்குன ஈசிகோண்டா.


ஞானவாங்க நெடைவுதுகூட அடக்கவாங்க நெடைவுதுனவு, அடக்கவாங்க நெடைவுதுகூட பொறுமெயாங்க இருவுதுனவு, பொறுமெயாங்க இருவுதுகூட தேவரொத்ர பக்தியாங்க இருவுதுனவு


யேசு கிறிஸ்துன நம்புவோராத நிம்மு கூடவுட்டிதோனு மாதரயிருவுது நானு யோவானு, மத்தோரு நமியெ மாடுவுது கஷ்டகோளுன அனுபவுசுத்தினி. நாமு தேவரோட ராஜ்ஜியான சேந்தோரு அம்புதுனால நமியெ பருவுது ஈ கஷ்டகோளுன நாமு பொறுமெயாங்க தாங்குத்திரி. தேவரோட மாத்துன ஏளிதுனாலைவு, யேசு கிறிஸ்துன பத்தி சாச்சி ஏளிதுனாலைவு நானு பத்மு தீவுல கைதியாங்க இத்தே.


கஷ்டகோளுன பொறுமெயாங்க தாங்குபேக்கு அந்து நானு நினியெ ஏளிதுன நிய்யி கேளி நெடத. அதுனால பூமில இருவோருன சோதுச்சு நோடுவுக்காக ஈ ஒலக முழுசுவு பருவுக்கோவுது கஷ்டவாத ஒத்துல இத்து நானு நின்னுன காப்பாத்துவே.


Lean sinn:

Sanasan


Sanasan