Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




வெளி. காரியகோளு 15:4 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

4 ஆண்டவரே, யாரு நிமியெ அஞ்சுலாங்க இருவுரு? யாரு நிம்முன புகழ்ந்து ஏளுலாங்க இருவுரு? ஏக்கந்துர நீமு ஒந்தொப்புருத்தா தும்ப சுத்தவாதவரு. ஒலகதுல இருவுது எல்லா ஜாதிஜனகோளுவு பந்து நிம்முன கும்புடுவுரு. ஏக்கந்துர நிம்மு நேர்மெயாத கெலசகோளு எல்லாரியெவு தெளிவுது மாதர வெளிபடெயாங்க இத்தாத” அந்து தேவரோட கெலசக்காரனாத மோசேயோட பாட்டுனவு, குரிமறியாதவரோட பாட்டுனவு பாடிரு.

Faic an caibideil Dèan lethbhreac




வெளி. காரியகோளு 15:4
44 Iomraidhean Croise  

யூதரல்லாத பேற ஜனகோளு மேல தேவரு எரக்கவாங்க இருவுதுனால அவுருகோளுவு தேவருன புகழ்ந்து ஏளுவுக்குவு அவுரு ஆங்கே பந்துரு. “அதுனால நானு யூதரல்லாத பேற ஜனகோளொழக இருவாங்க நிம்முன புகழ்ந்து ஏளுவே. நானு நிமியெ பாட்டு பாடுவே” அந்து இதுன தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகா ஏளுத்தாத.


ஏக்கந்துர, “நானு தும்ப சுத்தவாதவராங்க இத்தவனி, அதுனால நீமுவு தும்ப சுத்தவாதோராங்க இருரி” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இத்தாதையே.


அப்பறா ஏழாவுது தூதாளு எக்காளான ஊதிதா. ஆக சொர்கதுல, “ஈக நம்மு ஆண்டவராத தேவருவு, அவுரு தெளுகோண்ட கிறிஸ்துவு ஈ ஒலகான முழுசுவு ஆட்சிமாடுவுக்கு உரிமெ இத்தாத. அவுருகோளு ஏவாங்குவு ஆட்சிமாடுவுரு” அந்தேளுவுது தொட்டு சத்துகோளு கேளித்து.


அவ தும்ப சத்தவாங்க, “தேவரியெ அஞ்சி இருரி, அவுரே தும்ப தொட்டவரு அந்து புகழ்ந்து ஏள்ரி. ஏக்கந்துர அவுரு நேயதீர்சுவுது ஒத்து பந்துபுடுத்து. பானானவு, பூமினவு, கடலுனவு, நீரு ஊத்துகோளுனவு உண்டுமாடிதவருன கும்புடுரி.” அந்தேளிதா.


ஆக நீரு இருவுது எல்லா எடகோளு மேலைவு அதிகாரா இருவுது தூதாளு தேவரொத்ர மாத்தாடுவுதுன கேளிதே. அவ, “ஈக இருவோருவு, முந்தால இத்தவருவுவாத தும்ப சுத்தவாதவரே, ஈங்கே தீர்ப்பு ஏளுவுது நீமு தும்ப நேயவாங்க இருவோரு.


ஆக, “அவுது, எல்லா பெலாவு இருவுது ஆண்டவராத தேவரே, நீமு நேயவாங்க ஏளுவுது தீர்ப்புகோளு எல்லாவு நெஜவாங்கவு, நேயவாங்கவு இத்தாத” அந்து பலி கொடுவுது எடதுல இத்து பேறொந்து தூதாளு பதுலு ஏளுவுதுன கேளிதே.


ஏக்கந்துர அவுரு ஏளுவுது தீர்ப்புகோளு நெஜவாங்கவு, நேயவாங்கவு இத்தாத. வேசியாத ஆ எங்கூசு அவுளு மாடித வேசித்தனகோளுனால பூமில இருவோருன கெடுசிபுட்டுளு. அதுனால தேவரு அவுளுன நேயதீர்சிரு. அவுளு சாய்கொலுசித அவுரோட கெலசக்காரரோட நெத்ரக்காக அவுளுன பழி ஈசிகோண்டுரு” அந்தேளிரு.


அவுளு ஆக்கிகோம்புக்கு பளபளப்பாங்கவு, சுத்தவாங்கவு இருவுது மெலிசாத பட்டு துணின அவுளியெ கொட்டுரு. ஆ மெலிசாத பட்டு துணி தேவரோட ஜனகோளு மாடித நேர்மெயாத காரியகோளுன குறுச்சுத்தாத” அந்தேளித்து.


அப்பறா அவுரு நன்னொத்ர, “பிலதெல்பியா பட்டணதுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டதோட தூதாளியெ இதுன எழுது. தும்ப சுத்தவாதவருவு, நெஜவாதவருவு, தாவீது ராஜாவோட சாவின மடகியிருவோருவு, ஒந்தொப்புருவு தெகெவுக்கு முடுஞ்சுனார்த மாதர பூட்டி மடகியிருவோருவு, ஒந்தொப்புருவு பூட்டுவுக்கு முடுஞ்சுனார்த மாதர தெக்கு மடகியிருவோருவு ஏளுவுது ஏனந்துர:


ஈ நாக்கு ஜீவராசிகோளு ஒவ்வொந்தியெவு ஆறு ரெக்கெகோளு இத்துத்து. ஆ ஜீவராசிகோளோட எல்லா பக்கவு கண்ணுகோளு இத்துத்து. அதுகோளோட ரெக்கெகோளியெ கெழகவு கண்ணுகோளு இத்துத்து. அதுகோளு, முந்தால இத்தவருவு, ஈக இருவோருவு, இனிமேலு பருவோருவுவாத எல்லா பெலாவு இருவுது ஆண்டவராத தேவரு தும்ப சுத்தவாதவரு, தும்ப சுத்தவாதவரு, தும்ப சுத்தவாதவரு அந்து அகலுவு இருளுவு ஓய்லாங்க பாடிகோண்டே இத்துத்து.


அவுருகோளு, “தும்ப சுத்தவாதவராங்கவு, நெஜவாதவராங்கவு இருவுது ஆண்டவரே, ஈ ஒலகதுல பதுக்குவோரொத்ர நம்மு நெத்ரான செல்லிதுக்காக நீமு அவுருகோளியெ ஏசு காலக்கு தீர்ப்பு ஏளுலாங்கவு, அவுருகோளுன பழி ஈசுலாங்கவு இருவுரி?” அந்து தும்ப சத்தவாங்க கேளிரு.


Lean sinn:

Sanasan


Sanasan