வெளி. காரியகோளு 1:2 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா2 தேவரொத்ர இத்து பந்த மாத்துகோளுன பத்திவு, யேசு கிறிஸ்து வெளிபடுசித நெஜான பத்திவு, இன்னுவு யோவானு அவ நோடிது எல்லாத்துன பத்திவு சாச்சியாங்க ஏளுத்தான. Faic an caibideil |
யேசு கிறிஸ்துன நம்புவோராத நிம்மு கூடவுட்டிதோனு மாதரயிருவுது நானு யோவானு, மத்தோரு நமியெ மாடுவுது கஷ்டகோளுன அனுபவுசுத்தினி. நாமு தேவரோட ராஜ்ஜியான சேந்தோரு அம்புதுனால நமியெ பருவுது ஈ கஷ்டகோளுன நாமு பொறுமெயாங்க தாங்குத்திரி. தேவரோட மாத்துன ஏளிதுனாலைவு, யேசு கிறிஸ்துன பத்தி சாச்சி ஏளிதுனாலைவு நானு பத்மு தீவுல கைதியாங்க இத்தே.
அப்பறா நானு சிங்காசனகோளுன நோடிதே. நேயதீர்சுவுக்கு அதிகாரான ஈசிதோரு அதுகோளு மேல குத்துரு. யேசுன பத்தி ஏளிகொட்டுதுக்காகவு, தேவரு ஏளித மாத்துன கேளி நெடததுக்காகவு அவுருகோளோட தலெகோளுன பெட்டி சாய்கொலுசிதுனால சத்தோதோரோட ஆத்துமாகோளுனவு, ஆ மிருகானவு, அதோட செலெனவு கும்புடுலாங்க அதோட முத்ரென அவுருகோளோட நெத்திலயோ இல்லாந்துர கையிலயோ ஆக்குலாங்க இத்தோருனவு நோடிதே. இவுருகோளு உசுரோட எத்துரி கிறிஸ்துகூட ஆயிரா வருஷகோளு ஆட்சிமாடிரு.