பிலிப்பியரு 4:9 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா9 நானு நிமியெ ஏளிகொட்டுதுல நீமு படிச்சுகோண்டது எதுவோ, நன்னொத்ர இத்து கேளி தெளுகோண்டது எதுவோ, நன்னு பதுக்குல இத்து நீமு நோடிகோண்டது எதுவோ அதுகோளுனவே மாடுரி. ஆக நிம்மதின கொடுவுது தேவரு நிம்முகூடவே இருவுரு. Faic an caibideil |
கடெசியாங்க, கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நீமு சந்தோஷவாங்க இருரி. தேவரு விரும்புவுது மாதர நெடைவுதுல தேறிதோராங்க ஆவுக்கு முயற்சிமாடுரி. நானு ஏளிகொட்டுது மாதர நெடைவுக்கு கவனவாங்க இருரி. ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு பாய்ஜகள மாடுலாங்க ஒந்தே மனசு இருவோராங்க இருரி. ஒந்தொப்புரோட ஒந்தொப்புரு சமாதானவாங்க இருரி. ஆக அன்புனவு, நிம்மதினவு கொடுவுது தேவரு நிம்முகூட இருவுரு.