Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




பிலிப்பியரு 4:19 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

19 நன்னு தேவரொத்ர எல்லாவு அளைவுக்கு முடுஞ்சுனார்த அளவியெ இத்தாத. அவுரு அதுல இத்து கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுது நிமியெ பேக்கும்புது எல்லாத்துலைவு நிமியெ ஏ கொறெயுவு இல்லாங்க இருவுக்கு ஒதவி மாடுவுரு.

Faic an caibideil Dèan lethbhreac




பிலிப்பியரு 4:19
44 Iomraidhean Croise  

ஏக்கந்துர தேவருன தெளினார்தோருத்தா இதுகோளுன தேடிகோண்டு இதுகோளியெ இந்தால ஓடுத்தார. ஆதர இதுகோளு எல்லாவு நிமியெ பேக்கு அந்து நிம்மு அப்பாவாத தேவரியெ தெளிவுது.


ஆக யேசு அவுளொத்ர, “நிய்யி நன்னுன தொடுபேடா. நானு இன்னுவு நன்னு அப்பாவாத தேவரொத்ர திருகி ஓகுலா. நிய்யி நன்னு கூடவுட்டிதோரு மாதர இருவோரொத்ர ஓயி, நானு நனியெவு, நிமியெவு அப்பாவாங்கவு, தேவராங்கவு இருவோரொத்ர திருகி ஓகுத்தினி அந்து ஏளு” அந்தேளிரு.


அப்பறா அவுரு தோமாவொத்ர, “நின்னு பெரலுன இல்லி நீட்டி நன்னு கையின நோடு. நின்னு கையின நீட்டி நன்னு அள்ளெல மடகு. நம்பிக்கெ இருனார்தோனாங்க இல்லாங்க நம்பிக்கெ இருவோனாங்க இரு” அந்தேளிரு.


நீமு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகியிருவுதுன பத்தி ஈ ஒலகதுல இருவுது எல்லா ஜனகோளுவு கேளுத்தார. அதுக்காக மொதலாவுதாங்க நானு நிம்மு எல்லாரியாக நன்னு தேவரியெ நன்றி ஏளுத்தினி.


தேவரோட கருணெ அம்புது சொத்து ஏசு தொட்டுதாங்க இத்தாத. அவுரோட ஞானா, அறுவு எல்லாவு ஏசு ஆழவாததாங்க இத்தாத. அவுரோட முடுவுகோளு நம்மு அறுவியெ எட்டுனார்து. அவுரோட வழிகோளுன யாருனாலைவு ஆராய்ச்சிமாடுவுக்கு முடுஞ்சுனார்து.


இல்லாந்துர ஆகவே நிம்முன தண்டுசுவுக்கு விரும்புலாங்க தேவரு நிம்மு மேல தும்ப எரக்கவாங்கவு, பொறுமெயாங்கவு இத்தார அந்து நிமியெ தெளிலவா? நீமு நிம்மு பாவகோளியாக மனசு கஷ்டவாயி திருந்துவுக்கு தேவரு நிம்மு மேல எரக்கவாங்க இத்தார அந்து நிமியெ தெளிலவா?


நாமு ஈ காலதுல அனுபவுசுவுது கஷ்டகோளுனபுட தேவரு நமியெ வெளிபடுசுவுது மகிமெ தும்ப தொட்டுதாங்க இருவுது அந்து நானு நிச்சியவாங்க நெனசுத்தினி.


அதுனால அவுருன கோப்பபடுசுவோரொத்ரவு, அழுஞ்சோவுக்கு இருவோரொத்ரவு அவுரு தும்ப பொறுமெயாங்க இத்துரெ ஏனு ஏளுவுக்கு முடுஞ்சுவுது? அவுரு எரக்கா தோர்சுவுக்கு விரும்புவோரொத்ர அவுரோட மேலாத நெலெமெ ஏசு தொட்டுது அந்து தோர்சுவுக்காக ஆங்கே மாடுத்தார. அவுரோட மேலாத நெலெமெல அவுருகோளுவு பங்குன ஈசிகோம்புக்காக அவுரு தும்ப காலக்கு முந்தாலயே இதுன தயாருமாடிரு.


நானு திருசிவு நிம்மொத்ர பருவாங்க நீமு மாடுவுது காரியகோளியாக தேவரு நன்னுன தலெபெங்குவுக்கு மாடுவுரோ அந்து அஞ்சிகெயாங்க இத்தவனி. நிம்முல தும்ப ஆளுகோளு இன்னுவு அவுருகோளு மாடித மோசவாத காரியகோளுனவு, வேசித்தனகோளுனவு, தும்ப மோசவாத வெறிதனகோளுனவு புட்டுகோட்டு மனசு மாறுலாங்க அதுகோளுன மாடிகோண்டே இருவுதுன பத்தி நானு மனசு கஷ்டபடுபேக்கோ அந்து அஞ்சுத்தினி.


ஈ ஒலகதுல நமியெ பருவுது கஷ்டகோளு நம்முனால தாங்குவுக்கு முடுஞ்சுவுது அளவியெ லேசாங்க இத்தாத. ஆ கஷ்டகோளுவு கொஞ்ச காலக்குத்தா இருவுது. ஆதர ஆ கஷ்டகோளியாக நாமு தேவரொத்ர இத்து ஈசுவுக்கோவுது பலனு தும்ப தொட்டுது. அது ஏவாங்குவு இருவுது. நாமு ஈசுவுக்கோவுது தொட்டு பலனுகூட நாமு அனுபவுசுவுது கஷ்டகோளுன மடகி நோடிரெ ஈ கஷ்டகோளு ஒந்துவே இல்லா.


இன்னுவு தேவரு நிம்முன அவுரோட மக்குளுகோளாங்க ஆக்குவுக்கு கூங்குவாங்க நீமு எதுருநோடிகோண்டு இருவுக்கு அந்து அவுரு வாக்கு கொட்டுதுன நீமு புருஞ்சுகோம்புக்குவு, அவுரோட ஜனகோளியெ அவுரு மடகியிருவுது உரிமெ சொத்து ஏசு தொட்டுது அந்து நீமு புருஞ்சுகோம்புக்குவு,


தேவரு நம்மு மேல மடகித அவுரோட தும்ப தொட்டு கருணெனால, கிறிஸ்து நமியாக செல்லித நெத்ரது மூலியவாங்க நம்மு பாவகோளுன மன்னுசி நம்முன விடுதலெ மாடிரு.


கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாங்க இருவுது நம்முனவு தேவரு கிறிஸ்துகூட உசுரோட எத்துருசி அவுருகூட சொர்கதுல ஒசரவாத எடகோளுல குத்துயிருவுக்கு மடகிரு.


நீமு நிம்மு மனசுல உறுதியாங்க ஆவுக்குவு, அவுரோட பெலதுல இத்து தேவரு அவுரோட ஆவியாதவரு மூலியவாங்க நிமியெ பெலான கொடுபேக்கு அந்துவு வேண்டுத்தினி.


நானு தேவரோட ஜனகோளு எல்லாருனபுட தும்ப மதுப்பு கொறெஞ்சோனாங்க இத்துரிவு, அளைவுக்கு முடுஞ்சுனார்த கிறிஸ்துவோட ஆசீர்வாதகோளுன பத்தி யூதரல்லாத பேற ஜனகோளியெ ஏளிகொடுவுது ஈ பாக்கியான நனியெ கொட்டுரு.


நீமு ஆங்கே தேவரொத்ர வேண்டுவாங்க, கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாங்க இருவுது நிமியெ தேவரு யாருனாலைவு புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுனார்த அவுரோட நிம்மதின நிம்மு மனசுல கொட்டு, நிம்மு மனசுன கவலெகோளுல இத்து பாதுகாத்துகோம்புரு.


எல்லா ஜனகோளியாக அவுரு மாடியிருவுது திட்டா ஏசு தொட்டுது அந்து ஈக யூதரல்லாத நீமு தெளுகோம்புக்கு விரும்பிரு. கிறிஸ்து நிம்மொழக பதுக்குவுரு அம்புதுத்தா ஆ திட்டா. அவுரு நிம்மொழக பதுக்குவுதுனால நீமு தேவரோட மேலாத நெலெமெல பங்கு ஈசிகோம்புரி அந்து நம்பிக்கெயாங்க இத்தாரி.


ஏவாங்குவு கிறிஸ்துன பத்தித மாத்து நிம்மு மனசுல ஏ கொறெயுவு இல்லாங்க இராட்டு. தேவரோட மாத்துன பத்தித பாட்டுகோளு, யேசுன பத்தித பாட்டுகோளு, தேவரோட ஆவியாதவரொத்ர இத்து பந்த பாட்டுகோளு இதுகோளுனால ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு புத்தி ஏளி நிம்மு மனசொழக இத்து தேவரியெ நன்றி ஏள்ரி.


ஒந்து அப்பா அவுனோட மக்குளுகோளியெ புத்தி ஏளுவுது மாதர நாமு நிம்மு ஒவ்வொந்தொப்புரியெவு புத்தி ஏளி, எச்சரிக்கெமாடி நிம்முன ஏங்கே ஊக்கபடுசிரி அம்புதுவு நிமியெ தெளிவுது.


ஈ ஒலகதுல அணகாரராங்க இருவோரொத்ர அவுருகோளு பெருமெயாங்க இருகூடாது அந்து கட்டளெ கொடு. நெலெயில்லாங்க இருவுது அணது மேல அவுருகோளுன நம்பிக்கெ மடகுபேடா அந்துவு ஏளு. ஏக்கந்துர நாமு அனுபவுசுவுக்காக எல்லாத்துனவு நமியெ கொடுவோரு தேவருத்தா. அதுனால அவுரு மேல மட்டுத்தா நம்பிக்கெ மடகுபேக்கு அந்து ஏளு.


பிலேமோனே, ஆண்டவராத யேசு மேல நீமு நம்பிக்கெ மடகியித்தாரி அந்துவு, தேவரோட ஜனகோளு எல்லாரொத்ரவு அன்பாங்க இத்தாரி அந்துவு ஜனகோளு ஏளுவுதுன நானு கேள்விபடுத்தினி.


நிம்மொழக தலெவருகோளாங்க இருவோருல ஒந்தொப்புனாங்க இருவோனாங்கவு, கிறிஸ்து அனுபவுசித கஷ்டகோளுன நேருல நோடிதோனுவு, தும்ப தொட்டோராங்க கிறிஸ்து வெளிபடுவாங்க அவுருகூட பங்குன ஈசிகோம்புது நானு ஏளுவுது புத்திவு இதுத்தா:


எல்லா சூழ்நெலெமெலைவு நமியெ கருணென தோர்சுவுது தேவரு, கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுது நம்முன ஏவாங்குவு நெலச்சுயிருவுது அவுரோட தொட்டு நெலெமெல பங்கு ஈசிகோம்புக்கு கூங்கியித்தார. ஈக கொஞ்ச காலக்கு கஷ்டகோளுன அனுபவுசுவுது நிம்மொத்ர இருவுது கொறெகோளுன செரிமாடி, நீமு தேவரு மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்க ஆவுக்கு பெலா கொட்டு, நீமு ஆங்கே நெலச்சு நில்லுவுக்கு மாடுவுரு.


Lean sinn:

Sanasan


Sanasan