பிலிப்பியரு 3:19 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா19 தேவரு அவுருகோளுன அழுசிபுடுவுரு. அவுருகோளு விரும்புவுதுன மட்டுவே மாடுவுக்கு விரும்புத்தார. அவுருகோளு மானக்கேடாங்க இருவுதுனத்தா பெருமெயாங்க நெனசுத்தார. அவுருகோளு ஈ ஒலகதுல இருவுதுன மட்டுவே ஏவாங்குவு ஓசனெ மாடிகோண்டு இத்தார. Faic an caibideil |
முந்தால காலதுல இஸ்ரவேலு ஜனகோளொழக தேவரொத்ர இத்து பர்னார்த மாத்துன ஏளுவோருவு இத்துரு. அதே மாதர நிம்மொழகவு தேவரொத்ர இத்து பர்னார்த மாத்துன ஏளுவோருவு இருவுரு. அவுருகோளு அழிவுன கொண்டுகோண்டு பருவுது பொய்யாத கொள்கெகோளுன ரகசியவாங்க நொழசிபுடுத்தார. அவுருகோளுன பெலெ கொட்டு காப்பாத்தித ஆண்டவருன பேடா அந்து மறுத்து ஏளி அவுருகோளு மேலையே அவுருகோளு சீக்கிரவாங்க அழிவுன கொண்டுகோண்டு பருவுரு.
இவுருகோளு மாடித மோசவாத காரியகோளியெ பலனாங்க இவுருகோளு மோசவாததுனவே ஈசிகோம்புரு. மட்டமத்தேனா குடுக்கோட்டு சந்தோஷவாங்க இருவுதுத்தா சந்தோஷா அந்து இவுருகோளு நெனசுத்தார. நிம்மு விருந்துகோளுல கலந்துகோம்புது இவுருகோளு அவுருகோளோட ஏமாத்துவுது வழிகோளுல சந்தோஷபடுத்தார. இவுருகோளு நிம்மு மரியாதென கெடுசி நிம்முன அவமானபடுசுத்தார.
ஏக்கந்துர நிமியெ தெளிலாங்க நிம்மொழக திருட்டுத்தனவாங்க பந்துயிருவுது கொஞ்ச ஆளுகோளு தேவரியெ அஞ்சுனார்துனால அவுருகோளு தேவரு நம்மு மேல தோர்சுவுது கருணென பத்தி நிமியெ தப்பாங்க ஏளிகொடுத்தார. தேவரு கருணெயாங்க இருவுதுனால நாமு காமவெறிதனகோளுன மாடிரிவு அவுரு ஒந்துவு மாடுலாங்க நம்முன மன்னுசுவுரு அந்து ஏளுத்தார. இவுருகோளு ஒந்தே ஆண்டவராத தேவருனவு, நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துனவு ஏத்துகோலாங்க இத்தார. தேவரு இவுருகோளியெ தண்டனெ கொடுவுரு அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல தும்ப காலக்கு முந்தாலயே எழுதி இத்தாத.
ஏ அளவியெ அவுளு அவுளுனவே தும்ப ஒசத்தியாங்க நெனசிளோ, அவுளோட தொட்டு அணகாரி அம்புது பெருமெனால ஏ அளவியெ மத்த ஜனகோளுன கஷ்டபடுசிளோ ஆ அளவியெ அவுளியெவு தொட்டு கஷ்டானவு, துக்கானவு கொடுரி. அவுளு அவுளோட மனசுல, ‘நானு ராணி மாதர ஆட்சிமாடுத்தினி. நானு முண்டெசி எங்கூசு இல்லா. நானு ஏவாங்குவு முண்டெசி எங்கூசு மாதர பொலம்புனார்ரே’ அந்து பெருமெயாங்க நெனசிகோண்டுளு.
ஆக கிறிஸ்து மிருகான கைதியாங்க இடுதுரு. ஆ மிருகக்கு முந்தால மாடித அற்புத அடெயாளகோளுனால அதோட முத்ரென ஆக்கிகோண்டோருனவு, ஆ மிருகதோட செலென கும்புட்டோருனவு ஏமாத்தித தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து பொய்யாங்க ஏளுவோன்னவு இடுதுரு. மிருகானவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து பொய்யாங்க ஏளுவோன்னவு உசுரோட கந்தகா உருக்கோண்டு இருவுது கிச்சு கடலுல தள்ளிபுட்டுரு.
ஆதர கோழெயாங்க இருவோரியெவு, நன்னு மேல நம்பிக்கெ மடகுனார்தோரியெவு, வெக்கவாத காரியகோளுன மாடுவோரியெவு, மத்தோருன சாய்கொலுசுவோரியெவு, விபச்சாரா மாடுவோரியெவு, சூனியா மாடுவோரியெவு, செலெகோளுன கும்புடுவோரியெவு, பொய்யி ஏளுவுது எல்லாரியெவு எரடாவுது சாவு அம்புது கந்தகா உருக்கோண்டு இருவுது கிச்சு கடலுலத்தா பங்கு இருவுது” அந்தேளிரு.