Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




பிலிப்பியரு 3:19 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

19 தேவரு அவுருகோளுன அழுசிபுடுவுரு. அவுருகோளு விரும்புவுதுன மட்டுவே மாடுவுக்கு விரும்புத்தார. அவுருகோளு மானக்கேடாங்க இருவுதுனத்தா பெருமெயாங்க நெனசுத்தார. அவுருகோளு ஈ ஒலகதுல இருவுதுன மட்டுவே ஏவாங்குவு ஓசனெ மாடிகோண்டு இத்தார.

Faic an caibideil Dèan lethbhreac




பிலிப்பியரு 3:19
52 Iomraidhean Croise  

ஆதர யேசு பேதுருன திருகி நோடி, “நனியெ இந்தால ஓகு சாத்தானே, நிய்யி நனியெ தடெயாங்க இத்தாயி; நிய்யி தேவரியெ ஏத்த மாதர நெனசுலாங்க, மனுஷரியெ ஏத்த மாதர நெனசுத்தாயி” அந்தேளிரு.


அப்பறா அவுரு அவுரோட எடக்கை பக்கதுல நிந்துகோண்டு இருவோருன நோடி, “சாபான ஈசிதோரே, நன்னுனபுட்டு தள்ளி ஓகுரி. தேவரு சாத்தானியெவு அவுனோட தூதாளுகோளியெவு தயாருமாடி மடகியிருவுது ஏவாங்குவு கெட்டோகுலாங்க உருக்கோண்டு இருவுது கிச்சொழக ஓகுரி.


அப்பறா நானு நன்னொத்ரவே, நினியாக தும்ப வருஷகோளியெ பேக்காத தும்ப பொருகோளுன சேர்சி மடகியித்தவனி. நிய்யி ஓய்வு எத்திகோண்டு, உண்டு, குடுது, தும்ப சந்தோஷவாங்க இரு அந்து ஏளுவே’ அந்து ஏளிகோண்டா.


இன்னுவு யேசு அவுருகோளொத்ர, “அணகாரனாத ஒந்தொப்பா இத்தா. அவ தும்ப பெலெயாங்க இருவுது ஊதா நெறா துணினவு, மெலிசாத பட்டு துணினவு ஆக்கிகோண்டு தினாவு தும்ப ஆடம்பரவாங்க விருந்து உண்டுகோண்டு இத்தா.


ஆ நேயதீர்சுவோனு தும்ப காலவாங்க அவுளியெ ஒதவி மாடுவுக்கு மனசு இல்லாங்க இத்தா. அப்பறா அவ, ‘நானு தேவரியெ அஞ்சுலாங்கவு, ஏ மனுஷருனவு மதுச்சுலாங்க இத்துரிவு,


ஈங்கே இருவோரு நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவியாக கெலசமாடுவுது இல்லா. அவுருகோளோட ஒட்டெயாகத்தா கெலசமாடுத்தார. அவுருகோளு நிம்மொத்ர நைசாங்க மாத்தாடி நிம்முன வசபடுசி ஏமாத்திபுடுத்தார.


ஆதர ஆ காலதுல நீமு மாடித காரியகோளியாக ஈக நீமே வெக்கபடுத்தாரி. அதுகோளுனால நிமியெ ஏனு சிக்கித்து? ஆ காரியகோளு நிமியெ சாவுனத்தா கொண்டுகோண்டு பத்தாத.


ஏக்கந்துர நீமு இன்னுவு பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா இருவோராங்க இத்தாரி. நீமு ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு பொறாமெ படுவோராங்கவு, பாய்ஜகள மாடுவோராங்கவு இருவுதுனால நீமு பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணா இருவோராங்க இத்துகோண்டு சாதாரண மனுஷரு நெடைவுது மாதரதான நெடைத்தாரி?


ஈ மாதர காரியான மாடிதோன்ன நீமு நிம்முனபுட்டு வெலக்கி புடுலாங்கவு, இதுக்காக அத்து பொலம்புலாங்கவு ஏங்கே பெருமெபடுவோராங்க இத்தாரி?


நீமு ஈங்கே பெருமெயாங்க இருவுது ஒள்ளிது இல்லா. கொஞ்ச உளியேறித மாவு, மாவு முழுசுனவு உளியேறுவுக்கு மாடிபுடுவுது அந்து நிமியெ தெளினார்தா?


கொஞ்ச ஆளுகோளு நம்மு மாதரயே கெலசமாடுவுதாங்க தோர்சி பெருமெபடுவுக்கு விரும்பி வாய்ப்புன தேடுத்தார. ஆங்கே அவுருகோளியெ வாய்ப்பு சிக்குலாங்க இருவுக்கு நானு ஈக வரெக்குவு நிம்மொத்ர ஒதவி கேளி நிம்முன கஷ்டபடுசுலாங்க இருவுது மாதரயே இனிமேலுவு இருவே.


அதுனால சாத்தானியாக கெலசமாடுவுது ஈ ஆளுகோளுவு தேவரு ஏத்துகோண்ட நேர்மெயாத கெலசக்காரரு மாதர வேஷா ஆக்கிகோண்டு ஜனகோளுன ஏமாத்துவுது ஒந்துவு ஒசதுயில்லா. அவுருகோளு மாடித கெலசகோளியெ ஏத்த மாதர அவுருகோளோட முடிவுவு இருவுது.


ஆதர மோசே கொட்ட சட்டகோளுபடி நீமு சுன்னத்து மாடுபேக்கு அந்து நிமியெ ஏளிகொடுவுது அவுருகோளே யூதமத சட்டகோளு எல்லாத்துனவு கேளி நெடைலாங்க இத்தார; அவுருகோளு ஏளிதுன கேளி நீமு சுன்னத்து மாடிகோண்டுரி அந்து மத்த யூதருகோளியெ முந்தால பெருமெபடுவுக்காகத்தா நீமு சுன்னத்து மாடுபேக்கு அந்து அவுருகோளு விரும்புத்தார.


மத்தோரு எல்லாருவு கிறிஸ்து யேசு விரும்புவுது காரியகோளுல அக்கறெயாங்க இருலாங்க அவுருகோளோட சொந்த காரியகோளுலயே அக்கறெயாங்க இத்தார.


அவுது, பூமில இருவுது காரியகோளு மேல இல்லா சொர்கதுல இருவுது காரியகோளு மேலயே நிம்மு மனசுன மடகுரி.


தேவரோட ஜனகோளு அவுருன புகழ்ந்து ஏளுவோராங்கவு, அவுருன நம்புவோரு எல்லாருவு ஆச்சரியபட்டு தும்ப புகழ்ந்து ஏளுவோராங்கவு ஆண்டவரு ஆ தினதுல பருவுரு. நாமு நிமியெ சாச்சியாங்க ஏளிதுன நீமு நம்பி ஏத்துகோண்டதுனால நீமுவு ஆங்கே அவுருன புகழ்ந்து ஏளுவுரி.


தேவரு அவுருகோளுன தும்ப தப்பாங்க நெடைவுக்கு மாடுவுரு. அதுனால அவுருகோளு ஈ பொய்யாத காரியகோளுன நம்புவுரு.


அப்பறா கொடுமெகாரனாத ஆ ஆளு எல்லாரியெவு தெளிவுது மாதர பருவா. ஆண்டவராத யேசு அவுன்ன அவுரோட பாயினால ஊதி சாய்கொலுசிபுடுவுரு. ஆண்டவரு திருசி பருவாங்க அவுரோட பிரகாசவாத உருவவே அவுன்ன அழுசிபுடுவுது.


அவுருகோளு மனசுல கெட்டதுன நெனசுவோராங்கவு, அவுருகோளுனால எது நெஜா எது பொய்யி அந்துகூட புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுனார்தோராங்கவு இருவோரு அவுருகோளு தேவரு மேல மடகியிருவுது பக்தினால அணகாரராங்க ஆய்புடுவுரு அந்து நெனசுத்தார. இவுருகோளுனால தேவெ இருனார்த பாய்ஜகளத்தா பருவுது. இவுருகோளுனபுட்டு வெலகி இரு.


அவுருகோளு சிநேகிதருகோளுன அவுருகோளோட எதுராளிகோளொத்ர தோருசிகொடுவோராங்க இருவுரு. ஏனு நெடைவுது அந்து நெனசுலாங்க வீணாத காரியகோளுன மாடுவுரு. மத்தோருனபுட அவுருகோளுன தும்ப முக்கியவாதோராங்க நெனசுவுரு. தேவரு மேல அன்பாங்க இருவுதுனபுட அவுருகோளு சந்தோஷபடுவுது காரியகோளுன மாடுவுதுன விரும்புவோராங்க இருவுரு.


ஆதர ஈக நீமே நிம்முன பத்தி பெருமெயாங்க வீம்பு மாத்து மாத்தாடுத்தாரி. ஈங்கே பெருமெயாங்க மாத்தாடுவுது மோசவாதது.


முந்தால காலதுல இஸ்ரவேலு ஜனகோளொழக தேவரொத்ர இத்து பர்னார்த மாத்துன ஏளுவோருவு இத்துரு. அதே மாதர நிம்மொழகவு தேவரொத்ர இத்து பர்னார்த மாத்துன ஏளுவோருவு இருவுரு. அவுருகோளு அழிவுன கொண்டுகோண்டு பருவுது பொய்யாத கொள்கெகோளுன ரகசியவாங்க நொழசிபுடுத்தார. அவுருகோளுன பெலெ கொட்டு காப்பாத்தித ஆண்டவருன பேடா அந்து மறுத்து ஏளி அவுருகோளு மேலையே அவுருகோளு சீக்கிரவாங்க அழிவுன கொண்டுகோண்டு பருவுரு.


இவுருகோளு மாடித மோசவாத காரியகோளியெ பலனாங்க இவுருகோளு மோசவாததுனவே ஈசிகோம்புரு. மட்டமத்தேனா குடுக்கோட்டு சந்தோஷவாங்க இருவுதுத்தா சந்தோஷா அந்து இவுருகோளு நெனசுத்தார. நிம்மு விருந்துகோளுல கலந்துகோம்புது இவுருகோளு அவுருகோளோட ஏமாத்துவுது வழிகோளுல சந்தோஷபடுத்தார. இவுருகோளு நிம்மு மரியாதென கெடுசி நிம்முன அவமானபடுசுத்தார.


பேராசெயாங்க இருவுது அவுருகோளு கட்டுகதெகோளுன ஏளி நிம்மொத்ர இருவுது அணான சொரண்டிகோம்புரு. அள காலதுல இத்தே தேவரு அவுருகோளியெ கொடுவுக்கு மடகியிருவுது தண்டனெ அவுருகோளியாக தயாராங்க இத்தாத. அவுருகோளுன அழுசுவுது தேவரு நித்தெ மளகுனார்ரு.


ஆதர ஈ ஆளுகோளு அவுருகோளுனால புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுனார்துன அவமானபடுசி ஏளுத்தார. அறுவு இருனார்த மிருககோளு மாதர அவுருகோளு மனசுல தோணுவுது காரியகோளுனால அவுருகோளுன கெடுசுத்தார.


ஈ ஜனகோளு முணுமுணுசிகோண்டு இருவோராங்கவு, மத்தோருன குத்தவேளுவோராங்கவு, அவுருகோளோட மோசவாத ஆசெகோளுபடி நெடைவோராங்கவு, அவுருகோளுன பத்தியே தும்ப பெருமெயாங்க ஏளுவோராங்கவு, அவுருகோளு விரும்புவுது காரியகோளுன ஈசிகோம்புக்காக மத்தோருன புகழ்ந்து ஏளுவோராங்கவு இத்தார.


ஏக்கந்துர நிமியெ தெளிலாங்க நிம்மொழக திருட்டுத்தனவாங்க பந்துயிருவுது கொஞ்ச ஆளுகோளு தேவரியெ அஞ்சுனார்துனால அவுருகோளு தேவரு நம்மு மேல தோர்சுவுது கருணென பத்தி நிமியெ தப்பாங்க ஏளிகொடுத்தார. தேவரு கருணெயாங்க இருவுதுனால நாமு காமவெறிதனகோளுன மாடிரிவு அவுரு ஒந்துவு மாடுலாங்க நம்முன மன்னுசுவுரு அந்து ஏளுத்தார. இவுருகோளு ஒந்தே ஆண்டவராத தேவருனவு, நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துனவு ஏத்துகோலாங்க இத்தார. தேவரு இவுருகோளியெ தண்டனெ கொடுவுரு அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல தும்ப காலக்கு முந்தாலயே எழுதி இத்தாத.


ஏ அளவியெ அவுளு அவுளுனவே தும்ப ஒசத்தியாங்க நெனசிளோ, அவுளோட தொட்டு அணகாரி அம்புது பெருமெனால ஏ அளவியெ மத்த ஜனகோளுன கஷ்டபடுசிளோ ஆ அளவியெ அவுளியெவு தொட்டு கஷ்டானவு, துக்கானவு கொடுரி. அவுளு அவுளோட மனசுல, ‘நானு ராணி மாதர ஆட்சிமாடுத்தினி. நானு முண்டெசி எங்கூசு இல்லா. நானு ஏவாங்குவு முண்டெசி எங்கூசு மாதர பொலம்புனார்ரே’ அந்து பெருமெயாங்க நெனசிகோண்டுளு.


ஆக கிறிஸ்து மிருகான கைதியாங்க இடுதுரு. ஆ மிருகக்கு முந்தால மாடித அற்புத அடெயாளகோளுனால அதோட முத்ரென ஆக்கிகோண்டோருனவு, ஆ மிருகதோட செலென கும்புட்டோருனவு ஏமாத்தித தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து பொய்யாங்க ஏளுவோன்னவு இடுதுரு. மிருகானவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து பொய்யாங்க ஏளுவோன்னவு உசுரோட கந்தகா உருக்கோண்டு இருவுது கிச்சு கடலுல தள்ளிபுட்டுரு.


ஆதர கோழெயாங்க இருவோரியெவு, நன்னு மேல நம்பிக்கெ மடகுனார்தோரியெவு, வெக்கவாத காரியகோளுன மாடுவோரியெவு, மத்தோருன சாய்கொலுசுவோரியெவு, விபச்சாரா மாடுவோரியெவு, சூனியா மாடுவோரியெவு, செலெகோளுன கும்புடுவோரியெவு, பொய்யி ஏளுவுது எல்லாரியெவு எரடாவுது சாவு அம்புது கந்தகா உருக்கோண்டு இருவுது கிச்சு கடலுலத்தா பங்கு இருவுது” அந்தேளிரு.


ஆதர நாய்கோளுவு, மாயமந்தரகோளுன மாடுவோருவு, விபச்சாரா மாடுவோருவு, மத்தோருன சாய்கொலுசுவோருவு, செலெகோளுன கும்புடுவோருவு, பொய்யாத காரியகோளுன விரும்பி அதுகோளுன கேளி நெடைவோருவு ஈ பட்டணக்கு பெளியே இருவுரு.


Lean sinn:

Sanasan


Sanasan