Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




பிலிப்பியரு 1:1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

1 பிலிப்பி பட்டணதுல கிறிஸ்து யேசுவொத்ர ஐக்கியவாங்க இருவுது தேவரோட ஜனகோளு எல்லாரியெவு, கிறிஸ்துன நம்புவோரு கூட்டான நோடிகோம்புது தலெவருகோளியெவு, ஆ கூட்டக்கு ஒதவி மாடுவோரியெவு யேசு கிறிஸ்துவோட கெலசக்காரராத பவுலுவு தீமோத்தேயுவு ஈ கடுதாசின எழுதுத்திரி.

Faic an caibideil Dèan lethbhreac




பிலிப்பியரு 1:1
48 Iomraidhean Croise  

தூரதுல இருவுது ஒந்து ஊரியெ ஓவுக்கு விரும்புவுது ஒந்தொப்பா அவுனோட மனெனபுட்டு பொறபடுவாங்க, அவுனோட கெலசக்காரரொத்ர மனென சென்னங்க நோடிகோரி அந்து ஏளுவா. அவுருகோளு ஒவ்வொந்தொப்புருவு ஏனு மாடுபேக்கு அந்துவு ஏளுவா. அப்பறா பாக்குலுன காவலு காத்துகோண்டு இருவோனொத்ர அவ திருசி பருவுது வரெக்குவு கவனவாங்க நோடுவுக்கு கட்டளெ கொடுவா.


ஒந்தொப்பா நனியெ கெலசமாடிரெ அவ நானு ஏளுவுதுன கேளிநெடைபேக்கு. நானு எல்லி இருவுனோ அல்லி நனியெ கெலசமாடுவோனுவு இருவா. நனியெ கெலசமாடுவோரியெ நன்னு அப்பாவாத தேவரு மதுப்பு கொடுவுரு.


இன்னுவு பேதுரு, “தாவீதோட தேவரு பாட்டு புஸ்தகதுல, ‘அவுனோட மனெ நாசவாங்க ஓகாட்டு அந்துவு, ஒந்தொப்புருவு அதுல ஒக்கலு இருலாங்க ஓகாட்டு அந்துவு, அவுனோட பொறுப்புன பேற ஒந்தொப்பா எத்திகோட்டு அந்துவு எழுதி இத்தாத’ அந்தேளிதா.


அதுனால நிம்முன பத்திவு, தேவரு அவுரோட நெத்ரான பெலெயாங்க கொட்டு ஈசிகோண்ட அவுருன நம்புவோரு கூட்டான பத்திவு கவனவாங்க இருரி. ஏக்கந்துர ஆ கூட்டவாத மந்தெ முழுசுனவு நெடசுவுக்கு நிம்முன தும்ப சுத்தவாத ஆவியாதவரு நோடிகோம்போராங்க ஏற்படுசி இத்தார.


ஆதர அனனியா, “ஆண்டவரே, ஈ ஆளுன பத்தி தும்ப ஜனகோளு ஏளிதுன கேள்விபட்டவனி. அது ஏனந்துர: எருசலேமுல இருவுது தேவரோட ஜனகோளியெ இவ தும்ப கெடுதலு மாடியித்தான.


கிறிஸ்து யேசுவியெ கெலசக்காரனாங்க இருவுது நானு பவுலு, ஈ கடுதாசின எழுதுத்தினி. தேவருன பத்தித ஒள்ளிமாத்துன ஏளிகொடுவுக்கு அவுரு நன்னுன தெளுகோண்டு அவுரோட விசேஷவாத தூதாளாங்க இருவுக்கு கூங்கிரு.


தேவரு மேல நம்பிக்கெ மடகி அவுரு ஏளுவுதுன கேளிநெடது அவுரோட பேரியெ புகழுன கொண்டுகோண்டு பருவுக்காக கருணெனவு, விசேஷவாத தூதாளாங்க இருவுது ஒள்ளி கெலசானவு யேசு கிறிஸ்து மூலியவாங்க தேவரு நமியெ கொட்டுரு.


தீமோத்தேயு நிம்மொத்ர பந்துரெ அவுனியெ மதுப்பு கொடுவுதுல ஏ கொறெயுவு இல்லாங்க நோடிகோரி. ஏக்கந்துர அவுனுவு நன்னு மாதர தேவரு கெலசமாடுத்தானையே.


நானு பவுலுவு, நம்மு கூடவுட்டிதோனு மாதரயிருவுது தீமோத்தேயுவு, கொரிந்து பட்டணதுல கிறிஸ்துன நம்புவோரு கூட்டக்குவு, அகாயா அம்புது ஜில்லா முழுசுவு இருவுது தேவரோட ஜனகோளு எல்லாரியெவு எழுதுத்திரி. தேவரு அவுரோட விருப்பபடி நன்னுன கிறிஸ்து யேசுவோட விசேஷவாத தூதாளாங்க இருவுக்கு மாடிரு.


ஈக ஜனகோளா இல்லாந்துர தேவரா யாரு நன்னுன புகழுவுக்கு நானு விரும்புத்தினி? மனுஷருனவா பிரியபடுசுவுக்கு விரும்புத்தினி? இல்லவே இல்லா. இன்னுவு நானு மனுஷருன பிரியபடுசுவுக்கு முயற்சி மாடிரெ நானு கிறிஸ்துவியெ கெலசக்காரனாங்க இருவுக்கு முடுஞ்சுனார்தே.


நீமு எல்லாருவு, கிறிஸ்து யேசு மேல மடகியிருவுது நம்பிக்கெனாலத்தா தேவரோட மக்குளுகோளாங்க இத்தாரி.


நீமு எல்லாருவு கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாங்க இருவுதுனால யூதருகோளு அந்தோ, யூதரல்லாத பேற ஆளுகோளு அந்தோ வித்தியாசா இல்லா; அடிமெ அந்தோ, அடிமெயாங்க இருனார்தோனு அந்தோ வித்தியாசா இல்லா; கண்டாளு அந்தோ, எங்கூசு அந்தோ வித்தியாசா இல்லா.


எபேசு பட்டணதுல இருவுது கிறிஸ்து யேசுன நம்புவுது தேவரோட ஜனகோளியெ தேவரு அவுரோட விருப்பபடி கிறிஸ்து யேசுவோட விசேஷவாத தூதாளாங்க கெளுசித நானு பவுலு இதுன எழுதுத்தினி.


ஈங்கே இருவுதுனால, நீமு ஆண்டவராத யேசு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கென பத்திவு, தேவரோட ஜனகோளு எல்லாரு மேலைவு நீமு மடகியிருவுது அன்புன பத்திவு கேள்விபட்ட ஒத்துல இத்து


நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்து மேல அன்பு மடகியிருவுதுன புட்டுபுடுலாங்க ஏவாங்குவு அவுரு மேல அன்பாங்க இருவோரியெ தேவரு அவுரோட கருணென தோர்சுவுக்குவு அவுரொத்ர வேண்டுத்தினி. ஆமென்.


நிம்முன பத்தித காரியகோளுன தெளுகோண்டு அதுனால நானு உற்சாகவாங்காவுக்காக நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவியெ விருப்பா இத்துரெ சீக்கிரவாங்க தீமோத்தேயுன நிம்மொத்ர கெளுசுவாரி அந்து நம்புத்தினி.


கிறிஸ்து யேசு நெனசிது மாதரயே நீமுவு நெனசுபேக்கு.


நானு இதுகோளு எல்லாத்துனவு ஈசிகோண்டே அந்தோ இல்லாந்துர நானு மாடியிருபேக்கு அம்புது காரியகோளு எல்லாத்துனவு மாடிபுட்டே அந்தோ ஏளுனார்ரே. அதுனால கிறிஸ்து நன்னுன ஏ நோக்கக்காக கூங்கிரோ ஆ நோக்கான நெறெவேறுசுவுக்காக நானு தும்ப கஷ்டபட்டு முயற்சி மாடுத்தினி.


ஏக்கந்துர ஈங்கே மைய்யில மாடுவுது சுன்னத்து மாதர காரியகோளுல நம்பிக்கெ மடகுலாங்க தேவரோட ஆவியாதவரு ஒதவினால அவுருன கும்புட்டு நம்முன தேவரோட ஜனகோளாங்க மாடித கிறிஸ்து யேசுன புகழ்ந்து ஏளுவுது நாமுத்தா நெஜவாங்கவே சுன்னத்து மாடிதோரு.


அவுது, நன்னு ஆண்டவராத கிறிஸ்து யேசுன பத்தி தெளுகோம்புது அறுவுத்தா எல்லாத்துனவுபுட ஒசத்தியாங்க இருவுதுனால மத்த எல்லாத்துனவு நஷ்டவாங்க நெனசுத்தினி.


நானு பவுலு, சில்வானுகூடவு, தீமோத்தேயுகூடவு சேந்து ஈ கடுதாசின தெசலோனிக்கேயா பட்டணதுல இருவுது தேவருன சேந்த கிறிஸ்துன நம்புவோரு கூட்டக்கு எழுதுத்தினி. அப்பாவாத தேவருவு, ஆண்டவராத யேசு கிறிஸ்துவு நிமியெ கருணென தோர்சி நிம்மதின கொடாட்டு.


நாமு நிம்மொத்ர பருவுக்கு முந்தால பிலிப்பி பட்டணதுல ஏசு கஷ்டபட்டுரி அந்துவு, நம்முன அவுருகோளு தும்ப அவமானபடுசிரு அம்புதுவு நிமியெ தெளிவுது. நம்முன எதுத்தோரு இத்துரிவு நாமு தேவருன பத்தித ஒள்ளிமாத்துன நமியெ ஏளுவுக்கு தேவரு நமியெ தைரியான கொட்டுரு.


நானு பவுலுவு, நன்னுகூட இருவுது சில்வானுவு, தீமோத்தேயுவு தெசலோனிக்கேயா பட்டணதுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டக்கு ஈ கடுதாசின எழுதுத்திரி. நீமு நம்மு அப்பாவாத தேவருனவு, ஆண்டவராத யேசு கிறிஸ்துனவு சேந்தோராங்க இத்தாரி.


ஆதர அவுரோட ஒள்ளிமாத்துன கேளி நெடைனார்தோரு ஆண்டவரோட ஆச்சரியவாத பெலான நோடுவுக்கு முடுஞ்சுனார்து. ஆண்டவரு அவுருகோளுன அவுரு முந்தால இத்து தள்ளிகோட்டு ஏவாங்குவு முடிவே இருனார்த அழிவுன அவுருகோளியெ தண்டனெயாங்க கொடுவுரு.


ஆங்கேயே, கிறிஸ்துன நம்புவோரு கூட்டதோட தலெவருகோளியெ ஒதவி மாடுவுது ஆளுகோளுவு, ஜனகோளு மதுச்சுவுது ஆளுகோளாங்க இருபேக்கு. அவுருகோளு பொய்யி ஏளுவோராங்கவு, குடிகாரராங்கவு, அணது மேல தும்ப ஆசெ இருவோராங்கவு இருகூடாது.


தீத்துவே, தேவரோட கெலசக்காரனாங்கவு, யேசு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளாங்கவு இருவுது நானு பவுலு நினியெ ஈ கடுதாசின எழுதுத்தினி. நன்னு மாதர நிய்யிவு கிறிஸ்துன நம்புவுதுனால நன்னு சொந்த மகனு மாதர இத்தாயி.


ஈ தலெவருகோளு ஒத்ரத்தா தேவரு அவுரோட ஜனகோளுன கவனவாங்க நோடிகோம்புது கெலசான கொடுவுதுனால ஒந்தொப்புருவு அவுருகோளுன பத்தி குத்தா ஏளுவுக்கு முடுஞ்சுனார்தோராங்க இருபேக்கு. அவுருகோளு விரும்புவுது மாதர மட்டுவே மாடுனார்தோராங்கவு, சீக்கிரவாங்க கோப்பபடுனார்தோராங்கவு, குடினார்தோராங்கவு, ஜகள இடினார்தோராங்கவு, கேவலவாங்க சம்பாருசுவுதுல தும்ப ஆசெ இருனார்தோராங்கவு இருபேக்கு.


நாமு மாடுவுது மாதர யேசு கிறிஸ்துவியெ கெலசமாடுவுது நம்மு சிநேகிதனாத பிலேமோனே, நானு பவுலுவு, கிறிஸ்துன நம்புவுது நம்மு கூடவுட்டிதோனு மாதரயிருவுது தீமோத்தேயுவு நிமியெ ஈ கடுதாசின எழுதுத்திரி. நானு யேசு கிறிஸ்துவியெ கெலசமாடுவுதுனால ஈக கைதியாங்க இத்தவனி. தீமோத்தேயுவு நன்னுகூட இத்தான.


நம்மு கூடவுட்டிதோனு மாதரயிருவுது தீமோத்தேயு ஜெயில்ல இத்து விடுதலெ ஆயோதா அந்து நீமு தெளுகோரி. அவ சீக்கிரவாங்க பந்துரெ அவுனுகூட நானுவு பந்து நிம்முன நோடுவே.


தும்ப தேசகோளுல செதறியிருவுது தேவரோட ஜனகோளாத அன்னெரடு கொலகோளுன சேந்த நிமியெ தேவரியெவு, ஆண்டவராத யேசு கிறிஸ்துவியெவு கெலசக்காரனாங்க இருவுது நானு யாக்கோபு வாழ்த்துகோளுன ஏளுத்தினி.


நீமு தாரின புட்டு வெலகி ஓத குரிகோளு மாதர இத்துரி. ஆதர ஈக நீமு நிம்மு ஆத்துமாகோளுன மேசுவோராங்கவு, கவனவாங்க நோடிகோம்போராங்கவு இருவுது கிறிஸ்துவொத்ர திருகி பந்து இத்தாரி.


யேசு கிறிஸ்துவோட கெலசக்காரனாங்கவு, அவுரோட விசேஷவாத தூதாளாங்கவு இருவுது நானு சீமோனு பேதுரு, நம்மு தேவருவு, நம்முன காப்பாத்துவோருவுவாத யேசு கிறிஸ்துவோட நேர்மெ மூலியவாங்க நாமு ஈசிகோண்டது மாதர தும்ப மதுப்பாங்க இருவுது நம்பிக்கென ஈசிதோரியெ எழுதுவுது ஏனந்துர:


யேசு கிறிஸ்துவியெ கெலசக்காரனாங்க இருவுது நானு யூதா, யாக்கோபியெ கூடவுட்டிதோனு. அப்பாவாத தேவரு அவுரோட ஜனகோளாங்க இருவுக்கு கூங்கித நிமியெ ஈ கடுதாசின எழுதுத்தினி. அவுரு நிம்மு மேல தும்ப அன்பு மடகியித்தார. யேசு கிறிஸ்து நிம்முன எல்லா மோசகோளுல இத்துவு காப்பாத்துதார.


தேவரு சீக்கிரவாங்க நெடசுவுக்கோவுது காரியகோளுன யேசு கிறிஸ்து தேவரோட கெலசக்காரரியெ தோர்சுவுக்காக அவுரு யேசு கிறிஸ்துவியெ கொட்ட காரியகோளுன பத்தி ஈ புஸ்தகா ஏளுத்தாத. யேசு கிறிஸ்து அவுரோட தூதாளுன கெளுசி ஈ காரியகோளுன அவுரோட கெலசக்காரனாத யோவானியெ வெளிபடுசிரு.


நன்னு பலக்கையில நிய்யி நோடித ஏழு நச்சத்திரகோளோட ரகசியானவு, ஏழு தங்க குத்துவெளக்குகோளோட ரகசியானவு எழுது; ஆ ஏழு நச்சத்திரகோளு கிறிஸ்துன நம்புவோரோட ஏழு கூட்டகோளோட தூதாளுகோளுனவு, ஆ ஏழு தங்க குத்துவெளக்குகோளு கிறிஸ்துன நம்புவோரோட ஏழு கூட்டகோளுனவு குறுச்சுத்தாத.


இதுன கேளிதுவு நானு ஆ தூதாளுன கும்புடுவுக்காக அவுனோட காலுல பித்தே. ஆதர அவ நன்னொத்ர, “ஈங்கே மாடுகூடாது. ஏக்கந்துர நின்னுகூடவு, யேசு வெளிபடுசித நெஜவாத மாத்துல உறுதியாத நம்பிக்கெயாங்க இத்துகோண்டு இருவுது நின்னு கூடவுட்டிதோனு மாதர இருவோனுகூடவு சேந்து, நானுவு தேவரியெ கெலசமாடுவோனு. நிய்யி தேவரு ஒந்தொப்புருனத்தா கும்புடுபேக்கு. ஏக்கந்துர யேசு வெளிபடுசித நெஜவாத மாத்து ஜனகோளு தேவரோட மாத்துன ஏளிகொடுவுக்கு பெலா கொடுத்தாத” அந்தேளிதா.


அப்பறா அவுரு நன்னொத்ர, “பெர்கமு பட்டணதுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டதோட தூதாளியெ இதுன எழுது. எரடு பக்கவு கூர்மெயாங்க இருவுது பாளுகத்தின மடகியிருவோரு ஏளுவுது ஏனந்துர:


அப்பறா அவுரு நன்னொத்ர, “சிமிர்னா பட்டணதுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டதோட தூதாளியெ இதுன எழுது. எல்லா காரியகோளுனவு ஆரம்புசுவோராங்கவு, முடுச்சுவோராங்கவு, சத்தோதுரிவு உசுரோட எத்துரிதோராங்க இருவோருவு ஏளுவுது ஏனந்துர:


ஆதர அவ நன்னொத்ர, “ஈங்கே மாடுகூடாது. ஏக்கந்துர நானுவு நின்னு மாதரைவு, நினியெ கூடவுட்டிதோரு மாதரயிருவுது தேவரு மாத்துன ஏளுவோரு மாதரைவு, ஈ புஸ்தகதுல இருவுதுன கேளி நெடைவோரு மாதரைவு தேவரியெ கெலசமாடுவோனுத்தா. நிய்யி தேவரு ஒந்தொப்புருனவே கும்புடு” அந்தேளிதா.


Lean sinn:

Sanasan


Sanasan