2 தீமோத்தேயு 4:7 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா7 ஒந்து யுத்ததுல யுத்தமாடிதோனு மாதர நானு கிறிஸ்துவியாக தும்ப கெலசமாடிதே. கிறிஸ்து யேசு நன்னொத்ர கொட்ட கெலசான மாடி முடுசிதே. நானு அவுரு மேல மடகித நம்பிக்கென காத்துகோண்டே. Faic an caibideil |
நானு அல்லி ஓகுபேக்கு அந்து தேவரு நனியெ வெளிபடுசிதுனால அல்லி ஓதே. அல்லி யேசு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ தலெவருகோளு அந்து ஜனகோளு நெனசுவோரொத்ர யூதரல்லாத பேற ஜனகோளியெ நானு ஏளிகொடுவுது ஒள்ளிமாத்துன பத்தி தனிபட்ட விததுல வெவரவாங்க ஏளிதே. நானு மாடித, மாடுவுது ஈ தேவரோட கெலசா ஏ பலனுவு சிக்குலாங்க ஓகுகூடாது அந்து ஈங்கே மாடிதே.
ஆதர நானு ஜனகோளியெ ஏனு ஏளிகொடுத்தினி அந்து நினியெ சென்னங்க தெளிவுது. நானு ஏங்கே பதுக்குத்தினி அந்துவு, நன்னு நோக்கா ஏனு அந்துவு, நானு தேவரு மேல நம்பிக்கெ மடகியித்தவனி அந்துவு நினியெ தெளிவுது. எல்லா ஜனகோளொத்ரவு நானு பொறுமெயாங்கவு, அன்பாங்கவு இத்தவனி. நானு தும்ப கஷ்டகோளுன அனுபவுசிதே அந்துவு நினியெ தெளிவுது.
ஆக தேவரு அவுருகோளு ஒவ்வொந்தொப்புரியெவு ஒந்து புளி நெறதுல இருவுது நீட்டவாத ஜிப்பாவுன கொட்டுரு. இன்னுவு அவுருகோளொத்ர, “ஜனகோளு நிம்முன சாய்கொலுசித மாதர நிம்முகூட தேவரு கெலசமாடித கூடவுட்டிதோரு மாதரயிருவோருன சாய்கொலுசுவுரு. ஆங்கே சாய்கொலுசிதோரோட கணக்கு செரியாங்க பருவுது வரெக்குவு நீமு இன்னுவு கொஞ்ச காலக்கு ஓய்வு எத்துபேக்கு” அந்தேளிரு.