Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 தீமோத்தேயு 4:14 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

14 கொல்லனாத அலெக்சந்தரு நனியெ தும்ப மோசவாத காரியகோளுன மாடிதா. அவ மாடியிருவுது காரியகோளியாக தேவரு அவுனியெ தண்டனெ கொடுவுரு.

Faic an caibideil Dèan lethbhreac




2 தீமோத்தேயு 4:14
18 Iomraidhean Croise  

நனியெ அன்பாங்க இருவோரே, நீமு பழி ஈசுலாங்க இருரி. நீமு அதுன தேவரோட கோப்பக்கே புட்டுபுடுரி. ஏக்கந்துர, “பழி ஈசுவுது நன்னோடது. அவுருகோளு மாடிதுக்கு ஏத்த மாதர நானு அவுருகோளியெ தண்டனெ கொடுவே” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல ஆண்டவரு ஏளுத்தார.


ஏக்கந்துர ஒவ்வொந்தொப்புருவு மாடுவுது காரியகோளியாக தேவரு அவுருகோளியெ பலனு கொடுவுரு.


ஏக்கந்துர நிம்முன கஷ்டபடுசுவோரியெ கஷ்டானவு, கஷ்டகோளுன அனுபவுசுவுது நிமியெ நம்முகூட சேந்து ஓய்வுனவு பலனாங்க திருசி கொடுவுரு. அதுத்தா அவுரியெ நேயவாங்க இத்தாத.


ஆங்கே மாடிதோருல இமெனேயுவு, அலெக்சந்தருவு எரடு ஆளுகோளு. சாத்தானு அவுருகோளியெ தண்டனெ கொடுவாங்க அவுருகோளு தப்பாத கொள்கெகோளுன ஏளிகொடுகூடாது அந்து தெளுகோம்புக்காக அவுருகோளுன சாத்தானொத்ர ஒப்புகொட்டுபுட்டே.


நிய்யிவு அவுனொத்ர எச்சரிக்கெயாங்க இரு. ஏக்கந்துர அவ நாமு ஏளிகொடுவுது மாத்துன தும்ப எதுத்துத்தான.


கூடவுட்டிதோனு மாதரயிருவுது ஒந்தொப்பா மாடுவுது பாவா அவுன்ன ஏவாங்குவு தேவருனபுட்டு பிருஞ்சோய்புடுவுக்கு மாடுலாங்க இத்துரெ நீமு அவுனியாக தேவரொத்ர வேண்டுபேக்கு. ஆக தேவரு அவ ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன ஈசிகோம்புக்கு அவுனியெ ஒதவி மாடுவுரு. ஆதர ஏவாங்குவு தேவருனபுட்டு பிருஞ்சோய்புடுவுக்கு மாடுவுது பாவவு இத்தாத. அதுன மாடிதோரியாக நீமு தேவரொத்ர வேண்டுபேக்கு அந்து நானு ஏளுனார்ரே.


ஆக ஒந்து தூதாளு, “சொர்கதுல இருவோரே அவுளுன நெனசி சந்தோஷபடுரி. தேவரோட ஜனகோளே, விசேஷவாத தூதாளுகோளே, தேவரு மாத்துன ஏளுவோரே நீமுவு சந்தோஷபடுரி. ஏக்கந்துர அவுளு நிமியெ மாடித எல்லா கொடுமெகோளியாக தேவரு அவுளியெ செரியாத தண்டனென கொட்டுபுட்டுரு” அந்தேளிதா.


வேசியாத ஈ பட்டணதுல இருவோரு மத்தோரியெ மாடியித்தது எதுவோ அதுனவே நீமுவு அவுளியெ மாடுரி. அவுளு மாடித மோசவாத காரியகோளுன எரடு மடங்காங்க அவுளியெ திருசி மாடுரி. அவுளு அவுளோட மோசவாத காரியகோளு அம்புது உளியேறித திராச்செ ரசான மத்த ஜனகோளியெ குடிவுக்கு கொட்ட ஆ பாத்ரதுல எரடு மடங்காங்க கலந்து அவுளியெ கொடுரி.


அவுருகோளு, “தும்ப சுத்தவாதவராங்கவு, நெஜவாதவராங்கவு இருவுது ஆண்டவரே, ஈ ஒலகதுல பதுக்குவோரொத்ர நம்மு நெத்ரான செல்லிதுக்காக நீமு அவுருகோளியெ ஏசு காலக்கு தீர்ப்பு ஏளுலாங்கவு, அவுருகோளுன பழி ஈசுலாங்கவு இருவுரி?” அந்து தும்ப சத்தவாங்க கேளிரு.


Lean sinn:

Sanasan


Sanasan