Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 தீமோத்தேயு 4:10 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

10 ஏக்கந்துர தேமா ஈ ஒலகதுல இருவுது பொருளுகோளு மேல ஆசெ மடகிதுனால அவ நன்னுன கைபுட்டுகோட்டு தெசலோனிக்கே அம்புது ஊரியெ ஓய்புட்டா. கிரெஸ்கே அம்போனு கலாத்தியா அம்புது ஜில்லாவியெ ஓய்புட்டா. தீத்து அம்போனு தல்மாத்தியா அம்புது எடக்கு ஓய்புட்டா.

Faic an caibideil Dèan lethbhreac




2 தீமோத்தேயு 4:10
32 Iomraidhean Croise  

யாராசி சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரியெ எதுராங்க மாத்தாடிரெகூட அவுன்ன தேவரு மன்னுசுவுரு. ஆதர யாராசி தும்ப சுத்தவாத ஆவியாதவரியெ எதுராங்க மாத்தாடிரெ தேவரு அவுன்ன ஈகவு, ஏவாங்குவு மன்னுசுனார்ரு” அந்தேளிரு.


ஆதிரிவு தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு எழுதி மடகியிருவுது மாத்துகோளு நெறெவேறுவுக்குத்தா இதுகோளு எல்லா நெடைத்தாத” அந்தேளிரு. ஆக அவுரோட சீஷருகோளு எல்லாருவு அவுருனபுட்டு ஓடியோதுரு.


இது மாதரயே, நிம்முல ஒந்தொப்பா மொதல்ல அவுனொத்ர இருவுது எல்லாத்துனவு வெறுத்துபுடுவுக்கு அவுனியெ விருப்பா இத்தாதையா அந்து முடுவுமாடுலாங்க அவ நன்னு சீஷனாங்க ஆவுக்கு முடுஞ்சுனார்து” அந்தேளிரு.


ஏ கெலசக்காரன்னாலைவு எரடு மொதலாளிகோளியெ சமவாங்க கெலசமாடுவுக்கு முடுஞ்சுனார்து. ஏக்கந்துர அவ ஒந்தொப்புன்ன வெறுத்து இன்னொந்தொப்புனு மேல அன்பாங்க இருவா. இல்லாந்துர ஒந்தொப்புன்ன உறுதியாங்க இடுக்கோண்டு இன்னொந்தொப்புன்ன மதுச்சுலாங்க இருவா. அதே மாதர, ஒந்தே ஒத்துல நீமு தேவரியெ கெலசமாடுவுக்கோ இல்லாந்துர ஈ ஒலகதுல சொத்துன சேர்சுவுக்கு கெலசமாடுவுக்கோ முடுஞ்சுனார்து” அந்தேளிரு.


லோத்தோட இன்றுன நெனசிகோரி.


அப்பறா பவுலுவு, அவுன்ன சேந்தோருவு பாப்போவுல கப்பலு ஏறி, பம்பிலியா ஜில்லாவுல இருவுது பெர்கே பட்டணக்கு ஓயி சேந்துரு. அல்லி யோவானு அவுருகோளுனபுட்டு பிருஞ்சு எருசலேமியெ திருகி ஓதா.


அதுக்கு பவுலு அவுனொத்ர, “மாற்கு தேவரு கெலசமாடுவுக்கு நம்முகூட இல்லாங்க பாதிலயே நம்முன பம்பிலியாவுல புட்டுகோட்டு ஓய்புட்டா. அதுனால அவுன்ன கூங்கிகோண்டு ஓகுகூடாது” அந்தேளிதா.


அப்பறா ஆசியா ஜில்லாவுல தேவரோட மாத்துன ஏளுலாங்க இருவுக்கு தும்ப சுத்தவாத ஆவியாதவரு அவுருகோளுன தடுத்ததுனால அவுருகோளு பிரிகியா, கலாத்தியா ஜில்லாகோளு வழியாங்க ஓதுரு.


அப்பறா அவுருகோளு அம்பிபோலி, அப்பொலோனியா பட்டணகோளுன தாண்டி தெசலோனிக்கே பட்டணக்கு ஓயி சேந்துரு. அல்லி யூதருகோளு தேவரொத்ர வேண்டுவுது எடா ஒந்து இத்துத்து.


பெரோயா பட்டணான சேந்தோரு தெசலோனிக்கேயா பட்டணான சேந்தோருனபுட ஒள்ளி கொணா இருவோராங்க இத்துரு. அவுருகோளு தேவரோட மாத்துன தும்ப ஆர்வவாங்க ஏத்துகோண்டு, அவுருகோளியெ ஏளிதுவு, தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல இருவுதுவு ஒந்தாங்க இத்தாதா அந்து நோடுவுக்காக தினாவு தேவரோட மாத்துன ஆராய்ச்சி மாடிரு.


பெரோயாவுல பவுலு தேவரு மாத்துன ஏளிகொட்டுகோண்டு இத்தான அந்து தெசலோனிக்கேயாவுல இருவுது யூதருகோளியெ தெளுதுத்து. அவுருகோளு அல்லிவு ஓயி ஜனகோளுன கலக மாடுவுக்கு தூண்டிபுட்டுரு.


கொஞ்ச காலா அந்தியோகியாவுல தங்கி இத்தா. அப்பறா அவ பொறபட்டு கலாத்தியா, பிரிகியா ஜில்லாகோளுல ஒவ்வொந்து எடவாங்க ஓயி அல்லி இருவுது கிறிஸ்துன நம்புவுது எல்லாருனவு அவுருகோளு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்காவுக்கு மாடிதா.


ஆதிரிவு அல்லி நம்மு கூடவுட்டிதோனு மாதரயிருவுது தீத்துன நானு நோடுனார்துனால நன்னு மனசு அமெதி இல்லாங்க கஷ்டபட்டுத்து. அதுனால அல்லி இத்த ஜனகோளொத்ர ஓய்கோட்டு பத்தினி அந்து ஏளிகோட்டு அல்லி இத்து மக்கெதோனியா அம்புது ஜில்லாவியெ பொறபட்டு ஓதே.


ஆதர மனசு சோர்வாங்க இருவோரியெ ஆறுதலு கொடுவுது தேவரு, தீத்து பந்ததுனால நம்முனவு ஆறுதலுபடுசிரு


நிம்மு மேல நனியெ இருவுது அதே ஆர்வான தேவரு தீத்துவோட மனசுலைவு மடகிதுனால நானு அவுரியெ நன்றி ஏளுத்தினி.


தீத்துன பத்தி ஏளுபேக்கு அந்துரெ அவ நன்னு கூட்டாளி. நிமியாக நானு மாடுவுது கெலசகோளுல நனியெ ஒதவி மாடுவோனாங்கவு இத்தான. இவுனுகூட நாமு கெளுசித கூடவுட்டிதோரு மாதரயிருவோரு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளோட தூதாளுகோளாங்க இத்தார. அவுருகோளோட பதுக்கு கிறிஸ்துவியெ புகழுன கொண்டுகோண்டு பருவுதாங்கவு இத்தாத.


மக்கெதோனியாவுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளு மாடித மாதர நீமுவு, திருசி ஈ ஒள்ளிதாத ஒதவி மாடுவுது கெலசான மாடுவுக்கு தீத்துன நிம்மொத்ர கெளுசுத்திரி. ஏக்கந்துர அவத்தா ஈ கெலசான நீமு மாடுவுக்கு மொதல்ல நிம்முன உற்சாகமாடிதா. அவுனே நீமு அதுன மாடிமுடுசுவுக்கு நிமியெ ஒதவி மாடுவுக்கு நாமு அவுன்ன கெஞ்சி கேளிகோண்டுரி.


மத்தோரு எல்லாருவு கிறிஸ்து யேசு விரும்புவுது காரியகோளுல அக்கறெயாங்க இருலாங்க அவுருகோளோட சொந்த காரியகோளுலயே அக்கறெயாங்க இத்தார.


அணது மேல மடகுவுது ஆசெ ஜனகோளுன எல்லா வித மோசவாத காரியகோளுனவு மாடுவுக்கு மாடுத்தாத. ஆங்கே மாடுவுக்கு விரும்புவுது கொஞ்ச ஆளுகோளு தேவரு மேல மடகியிருவுது நம்பிக்கென தள்ளிபுடுத்தார. சூரிகோளுனால அவுன்னவே தும்ப குத்திகோண்ட ஒந்தொப்புனு மாதர அவுருகோளு ஈக தும்ப கஷ்டபடுத்தார.


ஈ ஒலகதுல அணகாரராங்க இருவோரொத்ர அவுருகோளு பெருமெயாங்க இருகூடாது அந்து கட்டளெ கொடு. நெலெயில்லாங்க இருவுது அணது மேல அவுருகோளுன நம்பிக்கெ மடகுபேடா அந்துவு ஏளு. ஏக்கந்துர நாமு அனுபவுசுவுக்காக எல்லாத்துனவு நமியெ கொடுவோரு தேவருத்தா. அதுனால அவுரு மேல மட்டுத்தா நம்பிக்கெ மடகுபேக்கு அந்து ஏளு.


ஆசியா ஜில்லாவுல இருவுது கிறிஸ்துன நம்புவோருல தும்ப ஆளுகோளு நன்னுன கைபுட்டுபுட்டுரு அந்து நினியெ தெளிவுது. பிகெல்லு, எர்மொகெனேகூட நன்னுன கைபுட்டுபுட்டுரு.


நன்னுன பத்தி குத்தா ஏளிதோரியெ நானு பதுலு ஏளுவுக்கு நானு நேயதீர்சுவோரு முந்தால மொதலு தடவெ நில்லுவாங்க நனியாக மாத்தாடுவுக்கு ஒந்தொப்புருவு பர்லா. எல்லாருவு நன்னுன கைபுட்டுபுட்டுரு. இதுக்காக தேவரு அவுருகோளுன மன்னுச்சாட்டு.


தேவரு தெளுகோண்ட அவுரோட ஒத்துல, அவுரோட ஒள்ளிமாத்துன நமியெ வெளிபடுசிரு. நம்மு பாவகோளுல இத்து நம்முன காப்பாத்துவோராத தேவரு ஈ மாத்துன நனியெ கொட்டு, நானு இதுன ஜனகோளியெ ஏளிகொடுபேக்கு அந்து நனியெ கட்டளெ கொட்டுரு.


நன்னுகூட இத்துகோண்டு தேவரியெ கெலசமாடுவுது நம்மு கூடவுட்டிதோரு மாதரயிருவுது மாற்குவு, அரிஸ்தர்க்குவு, தேமாவு, லூக்காவு நிமியெ வாழ்த்துகோளுன ஏளுத்தார.


இவுருகோளு நேர்மெயாங்க இருவுதுன புட்டுகோட்டு பேயோரு அம்போனோட மகா பிலேயாமு ஓத தப்பாத வழில ஓதுரு. பிலேயாமு அணது மேல பேராசெயாங்க இத்துதுனால அணான ஈசிகோம்புக்காக தப்பாத காரியான மாடுவுக்கு தயாராங்க இத்தா.


Lean sinn:

Sanasan


Sanasan