2 தீமோத்தேயு 4:1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா1 எல்லா ஜனகோளுனவு ஆட்சிமாடுவுக்கு ராஜாவாங்க கிறிஸ்து யேசு திருசி பருவாங்க உசுரோட இருவுது ஜனகோளுனவு, சத்தோதோருனவு நேயதீர்சுவுரு. அதுனால தேவருனவு, கிறிஸ்துனவு நன்னு சாச்சியாங்க மடகி நானு ஏளுவுது ஏனந்துர: Faic an caibideil |
கிறிஸ்துன நம்புவோரியெ ஈ காரியகோளுன திருசி திருசி நாபகபடுசு. மாத்துகோளோட அர்த்தான பத்தி ஒந்தொப்புரோட ஒந்தொப்புரு பாய்ஜகள மாடுலாங்க இருரி அந்து நானு தேவரியெ முந்தால நிமியெ ஏளுத்தினி அந்தேளி அவுருகோளுன எச்சரிக்கெமாடு. ஈ மாதர பாய்ஜகள மாடுவுது யாரியெவு ஒதவி மாடுவுது இல்லா. அதுன கேளுவுது ஜனகோளியெ அது தும்ப கெடுதலுத்தா மாடுத்தாத.
கிறிஸ்து மேல மடகியிருவுது நிம்மு நம்பிக்கெ நெஜவாதது அந்து தோர்சுவுக்குத்தா நீமு கஷ்டபடுத்தாரி. அழுஞ்சோவுது தங்கான கிச்சுல சுட்டு சுத்தமாடுத்தார. நீமு கிறிஸ்து மேல மடகியிருவுது நிம்மு நம்பிக்கெ அதுனபுட தும்ப பெலெயாங்க இருவுதுனால அதுன சோதுச்சுபேக்கு. ஆகத்தா யேசு கிறிஸ்து வெளிபடுவாங்க ஈ நம்பிக்கெ நிமியெ புகழுனவு, மதுப்புனவு, பெருமெனவு கொடுவுதாங்க இருவுது.