Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 தீமோத்தேயு 3:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

3 மத்தோரு மேல அன்பு இல்லாதோராங்க இருவுரு. மத்தோருன மன்னுசுனார்தோராங்க இருவுரு. மத்த ஜனகோளுன பத்தி பொய்யி ஏளுவோராங்க இருவுரு. அடக்கவாங்க இருனார்தோராங்க இருவுரு. கொடுமெகாரராங்க இருவுரு. ஒள்ளிது மேல விருப்பா இல்லாதோராங்க இருவுரு.

Faic an caibideil Dèan lethbhreac




2 தீமோத்தேயு 3:3
31 Iomraidhean Croise  

ஒந்தொப்பா அவுனுகூட உட்டிதோன்னவு, அப்பா அவுனோட மக்குளுனவு சாய்கொலுசுவுக்கு ஒப்புகொடுவுரு. எத்தோரியெ எதுராங்க மக்குளுகோளே நிந்து அவுருகோளுன சாய்கொலுசுவுரு.


ஆக பிசாசு யேசுன சோதுச்சுவுக்காக தும்ப சுத்தவாத ஆவியாதவரு அவுருன வனாந்தரவாத எடக்கு கூங்கிகோண்டு ஓதுரு.


அப்பறா யேசு அவுரோட சீஷருகோளொத்ர, “நீமு ஏளிகொடுவுதுன ஒந்தொப்பா கேளிரெ அவ நானு ஏளுவுதுன கேளுத்தான. நீமு ஏளிகொடுவுதுன ஒந்தொப்பா ஏத்துகோலாந்துரெ அவ நன்னுன ஏத்துகோலாங்க இத்தான. நன்னுன ஏத்துகோனார்தோனு நன்னுன கெளுசித தேவருனவு ஏத்துகோலாங்க இத்தான” அந்தேளிரு.


பரிசேயரு அம்புது கூட்டான சேந்த கொஞ்ச ஆளுகோளு அல்லி இத்துரு. அவுருகோளு அணான சேர்சி மடகுவுதுல விருப்பவாங்க இத்துரு. யேசு ஏளிதுன கேளித அவுருகோளு அவுருன கேலி மாடிரு.


ஆக யேசு, “அன்னெரடு சீஷருகோளாத நிம்முன நானு தெளுகோலவா? ஆதிரிவு நிம்மொழகவு ஒந்தொப்பா பிசாசாங்க இத்தான” அந்தேளிரு.


அவுருகோளு எல்லா வித மோசவாத காரியகோளுன மாடுவுக்கு தும்ப விரும்புத்தார. அவுருகோளு மத்தோரியெ தும்ப மோசவாத காரியகோளுன மாடுத்தார. மத்தோரொத்ர இருவுது பொருளுகோளுன அவுருகோளு மடகிகோம்புக்கு விரும்புத்தார. தும்ப விதகோளுல மத்தோரியெ கெடுதலு மாடுவுக்கு விரும்புத்தார. மத்த ஜனகோளு மேல தும்ப பொறாமெ படுத்தார. ஜனகோளுன சாய்கொலுசுவுக்கு விரும்புத்தார. ஜனகோளொழக ஜகள பருவுக்கு மாடுத்தார. மத்தோருன ஏமாத்துத்தார. மத்தோருன பத்தி நெஜவில்லாத காரியகோளுன ஏளுத்தார. மத்தோருன பத்தி கொறெகோளுன ஏளுத்தார.


தும்ப முட்டாளு தனவாங்க நெடைத்தார. அவுருகோளு மாடுவுரு அந்து மத்தோரொத்ர ஏளிகொட்டுதுன மாடுனார்ரு. அவுருகோளு குடும்பதுல இருவுது சொந்த ஜனகோளு மேலயே அன்பு மடகுனார்ரு. மத்த ஜனகோளொத்ர எரக்கவில்லாங்க நெடைத்தார.


வெரதா இருவுக்குவு, தேவரொத்ர வேண்டுவுக்கு ஏ தடெயுவு இல்லாங்க இருவுக்கு கண்டனுவு, இன்றுவு கொஞ்ச தினகோளு சேருலாங்க இருவுக்கு ஒத்துகோண்டுரெ ஆங்கேயே இருவாரி. ஆதர ஒணர்ச்சிகோளுன அடக்குவுக்கு முடுஞ்சுலா அந்துரெ சாத்தானு நிம்முன அதுனால சோதுச்சுலாங்க இருவுக்கு எரடு ஆளுகோளுவு திருசி சேந்து இருரி.


ஆதர அவுருகோளுனால ஒணர்ச்சிகோளுன அடக்குவுக்கு முடுஞ்சுலா அந்துரெ அவுருகோளு மதுவெ மாடிகோட்டு. ஒணர்ச்சிகோளுனால பேய்வுதுனபுட மதுவெ மாடுவுது ஒள்ளிது.


அதுனால ஈ சட்டகோளுன பேடா அந்து ஏளுவோனு மனுஷருன இல்லா, அவுரோட தும்ப சுத்தவாத ஆவியாதவருன நமியெ கொட்ட தேவருனவே பேடா அந்து ஏளுத்தான.


அதே மாதர, ஒதவிகாரருகோளாங்க இருவுது எங்கூசுகோளுவு, மத்தோரு மதுச்சுவுது ஆளுகோளாங்க இருபேக்கு. அவுருகோளு மத்தோருன பத்தி மோசவாங்க மாத்தாடுலாங்க இருபேக்கு. அவுருகோளு மாடுவுது எல்லாத்துலைவு நெஜவாங்கவு, அடக்கவாங்கவு இருபேக்கு.


ஆதர அவுருகோளு தெளினார்தோருனகூட ஏத்துகோண்டு சென்னங்க நோடிகோம்போராங்கவு, ஒள்ளிது எதுவோ அதுனவே விருப்பவாங்க மாடுவோராங்கவு, ஏ சூழ்நெலெமெலைவு அறுவாங்க நெடைவோராங்கவு, நேர்மெயாதோராங்கவு, மனசுல தும்ப சுத்தவாங்க இருவோராங்கவு, அடக்கவாங்க இருவோராங்கவு இருபேக்கு.


ஆங்கேயே, வைசாத எங்கூசுகோளொத்ர, அவுருகோளோட பதுக்கு அவுருகோளு தேவரு மேல பக்தியாங்க இத்தார அந்து தோர்சுவுதாங்கவு, அவுருகோளு மத்தோருன பத்தி மோசவாங்க ஏளுனார்தோராங்க இருவுக்குவு, குடியெ அடிமெயாங்க இல்லாதோராங்கவு இருவுக்கு அவுருகோளியெ புத்தி ஏளு.


ஆதர நீமு ஆ ஏழெகோளுன மதுச்சுலாங்க இத்தாரி. அணகாரருத்தான நிம்முன கஷ்டகோளு அனுபவுசுவுக்கு மாடுத்தார? நிம்முன கோர்ட்டியெ கொண்டோயி ஏற்சுவோருவு அவுருகோளுத்தான?


இவுருகோளோட கண்ணுகோளு ஒழுக்ககேடாத எங்கூசுகோளுனவே தேடுத்தாத. இவுருகோளு ஏவாங்குவு பாவமாடுவுதுன நிலுசுவுதே இல்லா. கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதி இல்லாங்க இருவோருன இவுருகோளு தந்தரவாங்க அவுருகோளு பக்கவாங்க குஜ்ஜிகோத்தார. இவுருகோளு மனசு பேராசெல ஊறி இத்தாத. இவுருகோளு தேவரொத்ர இத்து சாபான ஈசிதோரு.


ஜனகோளொத்ர எதுக்குவு அடிமெயாங்க இருலாங்க சுதந்தரவாங்க பதுக்குவுக்கு நாமு நிமியெ வாக்கு கொடுத்திரி அந்து ஏளுவுது இவுருகோளு அவுருகோளியெவே அழிவுன கொண்டுகோண்டு பருவுது கேடியெ அடிமெகோளாங்க இத்தார. ஒந்தொப்பா அவுன்ன கட்டுபடுசுவுக்கு எதுன புடுத்தானையோ அதுக்கு அவ அடிமெயாங்க இத்தான.


மொதலாவுதாங்க நீமு தெளுகோம்பேக்காது இதுத்தா. கடெசி காலதுல கொஞ்ச ஆளுகோளு பந்து அவுருகோளோட மைய்யோட மோசவாத ஆசெகோளுபடி நெடதுகோண்டு,


ஈ ஜனகோளு முணுமுணுசிகோண்டு இருவோராங்கவு, மத்தோருன குத்தவேளுவோராங்கவு, அவுருகோளோட மோசவாத ஆசெகோளுபடி நெடைவோராங்கவு, அவுருகோளுன பத்தியே தும்ப பெருமெயாங்க ஏளுவோராங்கவு, அவுருகோளு விரும்புவுது காரியகோளுன ஈசிகோம்புக்காக மத்தோருன புகழ்ந்து ஏளுவோராங்கவு இத்தார.


அவுருகோளு, “கடெசி காலகோளுல தேவரியெ விருப்பவிருனார்த அவுருகோளோட மோசவாத ஆசெகோளுபடி நெடைவுது ஆளுகோளு பந்து தேவருனவு, நீமு அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கென கேலியாங்க மாத்தாடுவுரு” அந்து ஏளியித்தாரையே.


எரடாவுது மிருகா ஆ மொதலாவுது மிருகதோட செலெயெ உசுருன கொட்டு அதுன மாத்தாடுவுக்கு மடகுவுக்குவு, ஆ மிருகதோட செலென கும்புடுனார்தோருன ஜனகோளு சாய்கொலுசுவுக்குவு அதுக்கு அதிகாரா கொட்டு இத்துத்து.


ஆ மிருகதோட பேரு இல்லாந்துர அதோட பேரோட நெம்பருன ஆங்கே முத்ரெயாங்க ஆக்குனார்த யாருனாலைவு எதுனவு ஈசுவுக்கோ மாறுவுக்கோ முடுஞ்சுலாங்க மாடித்து.


இவுருகோளு நிம்மு ஜனகோளுனவு, நிம்மு மாத்துன ஏளுவோருனவு சாய்கொலுசிரு. அதுனால நீமு அவுருகோளியெ நெத்ரான குடிவுக்கு கொட்டுரி. ஈ தீர்ப்பு அவுருகோளியெ செரியாததுத்தா” அந்தேளிதா.


ஆ எங்கூசு தேவரோட ஜனகோளோட நெத்ரானவு, யேசு மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்க இத்துதுக்காக அவுருகோளுன சாய்கொலுசி அவுருகோளோட நெத்ரானவு குடுகோட்டு வெறியாங்க இத்துதுன நோடிதே. அவுளுன நோடுவாங்க நனியெ தும்ப ஆச்சரியவாங்க இத்துத்து.


Lean sinn:

Sanasan


Sanasan