Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 தீமோத்தேயு 3:15 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

15 இன்னுவு நிய்யி சின்னு ஐதனாங்க இருவாங்கவே தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல இருவுதுன தெளுதுயிருவோனாங்க இத்தாயே. கிறிஸ்துன நம்புவுதுனால தேவரு நின்னுன காப்பாத்துத்தார அந்து நிய்யி புருஞ்சுகோம்புக்கு அது நினியெ ஒதவி மாடுத்தாத.

Faic an caibideil Dèan lethbhreac




2 தீமோத்தேயு 3:15
38 Iomraidhean Croise  

அதுக்கு யேசு அவுருகோளொத்ர, “தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இருவுதுவு, சத்தோதோருன திருசி உசுரோட எத்துருசுவுது தேவரோட பெலான பத்திவு நிமியெ தெளிலாங்க இருவுதுனால நீமு தப்பாங்க நெனசுத்தாரி.


ஆண்டவரோட பார்வெல அவ தொட்டோனாங்க இருவா. அவ போதெ ஏறுவுது திராச்செ ரசானவோ இல்லாந்துர போதெ ஏறுவுது ஏ நீருனவோ குடினார்ரா. அவ அவுனு அவ்வெயோட ஒட்டெல இருவாங்கவே தும்ப சுத்தவாத ஆவியாதவரு அவுன்ன தும்புசி பெலா கொட்டுரு.


மொகு பெழைவாங்க பெலவாங்கவு, தும்ப அறுவாங்கவு ஆத்து. தேவரு அவுரொத்ர தும்ப பிரியவாங்க இத்துரு.


மோசேல இத்து தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோராத மத்த ஆளுகோளு கிறிஸ்துன பத்தி ஏளித காரியகோளு எல்லாத்துனவு அவுருகோளியெ வெவரவாங்க ஏளிரு.


ஆக அவுருகோளு ஒந்தொப்புரோட ஒந்தொப்புரு, “நாமு தாரில நெடது பருவாங்க, அவுரு தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இருவுதுன நமியெ வெவரவாங்க ஏளுவாங்க, கிச்சு உரிவுது மாதர நம்மு மனசு நம்மொழக தும்ப சந்தோஷவாங்க துடுச்சுத்தே” அந்தேளிகோட்டு


ஆக அவுரு, தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல அவுருன பத்தி எழுதி இருவுது காரியகோளு எல்லாத்துனவு அவுருகோளு புருஞ்சுகோம்புக்கு அவுருகோளோட மனசுன தெக்குரு.


அவ எழுதி இருவுது மாத்துனவே நீமு நம்புலா அந்துரெ, நானு ஏளுவுதுன நீமு ஏங்கே நம்புவுரி?” அந்தேளிரு.


‘யாரெல்லா அவுரு மேல நம்பிக்கெ மடகிரோ, அவுருகோளோட பாவகோளுன யேசு மூலியவாங்க தேவரு மன்னுசுவுரு’ அந்து தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு எல்லாருவு யேசுன பத்தி சாச்சி ஏளுத்தார” அந்தேளிதா.


தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல அவுருன பத்தி எழுதி இருவுது எல்லாத்துனவு அவுருகோளு அவுரியெ நெறெவேறுசிதுக்கு இந்தால அவுருன சிலுவெல இத்து எறங்குசி கல்லறெல மடகிரு.


அப்பறா பவுலு தெர்பையெவு, லீஸ்திராவியெவு ஓதா. அல்லி தீமோத்தேயு அம்புது ஒந்து சீஷா இத்தா. அவுனோட அவ்வெ கிறிஸ்துன நம்புவுது ஒந்து யூத எங்கூசு. அவுனோட அப்பா ஒந்து கிரேக்கனு.


பவுலு அவ வழக்கவாங்க மாடுவுது மாதர அல்லி இத்த யூதருகோளொத்ர ஓயி தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல இருவுதுன பத்தி அவுருகோளுகூட மூறு ஓய்வு தினகோளாங்க பாய்ஜகள மாடிதா.


ஈங்கே பவுலு அவுனு பக்கா இருவுது நேயான ஏளுவாங்க பெஸ்து தும்ப சத்தவாங்க, “பவுலே, நினியெ மூளெ கொழம்பியோத்து. நிய்யி தும்ப படிச்சு இருவுதுனால நினியெ பைத்தியா இடுக்கோத்து” அந்தேளிதா.


ரோமு பட்டணதுல இருவுது நிம்மு எல்லாரியெவு ஈ கடுதாசின எழுதுத்தினி. தேவரு நிம்மொத்ர அன்பாங்க இத்தார. அவுரு நிம்முன அவுரோட ஜனகோளாங்க இருவுக்கு கூங்கி இத்துரு.


யேசு கிறிஸ்துன பத்தி நானு ஏளிகொடுவுது ஒள்ளிமாத்து ஏளுவுது மாதர நீமு அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்காவுக்கு மாடுவோருவு,


அதுனால தேவரோட சட்டா ஏளுவுதுன கேளி நெடைவுது சுன்னத்து மாடுனார்த ஜனகோளு, நிச்சியவாங்க நிம்முன குத்தவாளிகோளு அந்து தீர்ப்பு ஏளுவுரு. ஏக்கந்துர நீமு சுன்னத்து மாடியித்துரிவு, எழுதியிருவுது தேவரோட சட்டான மடகியித்துரிவு நீமு இன்னுவு ஆ சட்டா ஏளுவுதுன கேளி நெடைலாங்க இத்தாரி.


தேவரு அவுரோட ஞானதுனால ஜனகோளு அவுருகோளோட சொந்த ஞானது மூலியவாங்க அவுருன தெளுகோம்புக்கு முடுஞ்சுலாங்க இருவுக்கு மாடிரு. நாமு ஏளிகொடுவுது ஒள்ளிமாத்துன ஜனகோளு பைத்தியவாங்க நெனசுத்தார. பைத்தியவாங்க நெனசுவுது ஈ ஒள்ளிமாத்து மூலியவாங்க கிறிஸ்துன நம்புவோருன காப்பாத்துவுக்கு தேவரு முடுவுமாடிரு.


எத்தோரே, நிம்மு மக்குளுகோளியெ நிம்மு மேல கோப்பா பருவுக்கு மாடுலாங்க அவுருகோளுன கண்டிப்புமாடி திருத்தி, புத்தி ஏளிகொட்டு ஆண்டவரியெ ஏத்த மாதர சாக்குரி.


நானு அல்லி பருவுது வரெக்குவு, கிறிஸ்துன நம்புவோரு கூட்டக்கு தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல இத்து படிச்சு, கூடவுட்டிதோரு மாதரயிருவோருன உற்சாகமாடி, அவுருகோளியெ ஏளிகொடுவுக்கு கவனவாங்க இரு.


நனியெ பிரியவாங்கவு, மகனு மாதரைவு இருவுது தீமோத்தேயுவே, நானு பவுலு நினியெ ஈ கடுதாசின எழுதுத்தினி. கிறிஸ்துன நம்புவோரியெ ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன கொடுவுரு அந்து தேவரு கொட்ட வாக்குன பத்தி ஜனகோளியெ ஏளிகொடுவுக்காக அவுரோட விருப்பா மாதர நானு கிறிஸ்து யேசுவோட விசேஷவாத தூதாளாங்க இருவுக்கு அவுரு நன்னுன தெளுகோண்டுரு. நம்மு அப்பாவாத தேவருவு, நம்மு ஆண்டவராத கிறிஸ்து யேசுவு நினியெ கருணெனவு, எரக்கானவு தோர்சி நினியெ நிம்மதின கொடாட்டு.


நிய்யி அவுரு மேல மடகியிருவுது ஆ நம்பிக்கெ நினியெ முந்தால நின்னு அஜ்ஜியாத லோவிசாளொத்ரவு, நின்னு அவ்வெ ஐனிக்கேயாளொத்ரவு ஆழவாங்க பதுஞ்சு இத்துத்து. அதே மாதர நின்னொத்ரவு ஆழவாங்க பதுஞ்சு இத்தாத அந்து நிச்சியவாங்க நம்புத்தினி.


அவுரு எழுதித கடுதாசிகோளு எல்லாத்துலைவு இதுன பத்தி எழுதி இத்தார. அவுரோட கடுதாசில புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுனார்த கொஞ்ச காரியகோளு இத்தாத. படிச்சுனார்தோருவு, கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியில்லாங்க இருவோருவு தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல இருவுது மத்த பகுதிகோளோட அர்த்தான மாத்தி ஏளுவுது மாதர இதோட அர்த்தானவு மாத்தி ஏளுத்தார. அதுனால அவுருகோளு அவுருகோளியெவே அழிவுன கொண்டுகோண்டு பத்தார.


இதுன கேளிதுவு நானு ஆ தூதாளுன கும்புடுவுக்காக அவுனோட காலுல பித்தே. ஆதர அவ நன்னொத்ர, “ஈங்கே மாடுகூடாது. ஏக்கந்துர நின்னுகூடவு, யேசு வெளிபடுசித நெஜவாத மாத்துல உறுதியாத நம்பிக்கெயாங்க இத்துகோண்டு இருவுது நின்னு கூடவுட்டிதோனு மாதர இருவோனுகூடவு சேந்து, நானுவு தேவரியெ கெலசமாடுவோனு. நிய்யி தேவரு ஒந்தொப்புருனத்தா கும்புடுபேக்கு. ஏக்கந்துர யேசு வெளிபடுசித நெஜவாத மாத்து ஜனகோளு தேவரோட மாத்துன ஏளிகொடுவுக்கு பெலா கொடுத்தாத” அந்தேளிதா.


Lean sinn:

Sanasan


Sanasan