13 நாமு உண்மெ இல்லாதோராங்க இத்துரிவு அவுரு நம்மொத்ர உண்மெ இருவோராங்க இத்தார. ஏக்கந்துர அவுருனால அவுரு ஏளிதுன ஏளிது மாதர மாடுலாங்க இருவுக்கு முடுஞ்சுனார்து.
பானவு, பூமிவு அழுஞ்சோவுது. ஆதர நன்னு மாத்துகோளு ஏவாங்குவு அழுஞ்சோகுனார்து.
ஆதர, அவுருகோளுல கொஞ்ச ஆளுகோளு தேவரு ஏளிதுன நம்புலா. அவுருகோளு ஆங்கே நம்புலாங்க இருவுதுனால அவுரு ஏளித நெஜா பொய்யி அந்து ஆயோவுதா?
தேவரு வாக்கு கொட்டுதுன அவுரு மாடுலா அந்து ஏளுவுக்கு இல்லா. ஏக்கந்துர இஸ்ரவேலு ஜனதுல உட்டிதோரு எல்லாருவு நெஜவாத இஸ்ரவேலு ஜனகோளு இல்லா.
அவுரோட மகனாங்கவு, நம்மு ஆண்டவராங்கவு இருவுது யேசு கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுக்கு நிம்முன கூங்கியிருவுது தேவரு நம்பிக்கெயெ ஏத்தவராங்க இத்தார.
நிம்முன கூங்குவுது தேவரு நம்பிக்கெயெ ஏத்தவரு. அவுரு ஆங்கேயே மாடுவுரு.
ஆதர ஆண்டவரு நம்பிக்கெயெ ஏத்தவரு. அவுரு நிம்முன பெலபடுசி சாத்தானொத்ர இத்து நிம்முன காப்பாத்துவுரு.
நம்மு அப்பாவாத தேவருவு, நம்மு பாவகோளுல இத்து நம்முன காப்பாத்துவோராத கிறிஸ்து யேசுவு, நினியெ கருணென தோர்சி நிம்மதின கொடாட்டு.
தேவரு கொட்ட வாக்குவு, அவுரு மாடித சத்தியவு மாறுனார்த எரடு காரியகோளாங்க இத்தாத. ஏக்கந்துர தேவருனால பொய்யே ஏளுவுக்கு முடுஞ்சுனார்து. அதுனால அவுரொத்ர அடெக்கலவாங்க ஓடி பந்து இருவுது நாமு அவுரு வாக்கு கொட்டுதுன ஈசிகோம்புரி அந்து எதுருநோடிகோண்டு இருவுது நம்பிக்கெல உறுதியாங்க ஆவுக்கு ஈங்கே மாடிரு.