Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 தீமோத்தேயு 2:10 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

10 அதுனால தேவரு தெளுகோண்ட ஜனகோளுன அவுரு கிறிஸ்து யேசு மூலியவாங்க அவுருகோளு பாவகோளோட தண்டனெல இத்து காப்பாத்துவுக்குவு, தேவருகூட ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன அவுருகோளு ஈசிகோம்புக்குவு நானு எல்லா கஷ்டகோளுனவு சகுச்சுகோண்டு இத்தவனி.

Faic an caibideil Dèan lethbhreac




2 தீமோத்தேயு 2:10
29 Iomraidhean Croise  

தேவரு ஆ தினகோளுன கம்மி மாடுலாங்க இத்துரெ ஒந்தொப்புனுவு தப்புசி ஓவுது இல்லா. ஆதிரிவு தேவரு அவுரு தெளுகோண்டோரியாக ஆ தினகோளுன கம்மி மாடுவுரு.


ஏக்கந்துர அவுருகோளுத்தா கிறிஸ்து அந்து பொய்யாங்க ஏளுவோருவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு அந்து பொய்யி ஏளுவோருவு பந்து முடுஞ்சுரெ, தேவரு தெளுகோண்டோருனவுகூட ஏமாத்துவுக்காக அவுருகோளு தொட்டு அடெயாளகோளுனவு, அற்புதகோளுனவு மாடுவுரு.


அவுரு அவுரோட தூதாளுகோளுன தும்ப சத்தவாங்க இருவுது எக்காள சத்ததோட கெளுசுவுரு. அவுருகோளு தேவரு தெளுகோண்டோருன பானதோட ஒந்து மொனெல இத்து இன்னொந்து மொனெ வரெக்குவு இருவுது நாக்கு தெசெகோளுல இத்துவு கூட்டி சேர்சுவுரு.


இது மாதரத்தா தேவரு அவுரொத்ர அகலுவு, இருளுவு வேண்டுவுது அவுரு தெளுகோண்டோரோட காரியதுல தும்ப பொறுமெயாங்க இத்து அவுருகோளியெ நேயதீர்சுலாங்க இருவுரா?


ஆதர அவ அவுளு ஏளிதுன மறுத்து, “அம்முணி, அவுன்ன நனியெ தெளினார்து” அந்தேளிதா.


ஆ ஜனகோளியெ மட்டுவில்லாங்க, செதறியோயி இருவுது தேவரோட மக்குளுகோளுன ஒந்தாங்க சேர்சுவுக்காகவு சாய்வுக்கு ஓகுத்தார அந்துவு அவ இந்தால நெடைவுக்கோவுதுன முந்தாலயே ஏளிதா.


அப்பாவாத தேவரே, ஒலகான உண்டுமாடுவுக்கு முந்தாலயே நீமு நன்னு மேல அன்பாங்க இத்துதுனால நீமு நனியெ கொட்ட மதுப்புன, நீமு நனியெ கொட்ட ஜனகோளு நோடுவுக்காக, நானு எல்லி இத்தானோ அல்லி அவுருகோளுவு நன்னுகூட இருவுக்கு விரும்புத்தினி.


நானு அவுருகோளியாக வேண்டிகோத்தினி. ஒலகதுல இருவோரியாக வேண்டிகோலாங்க, நீமு நனியெ கொட்டோரியாக வேண்டிகோத்தினி. அவுருகோளு நிம்மு ஜனகோளாங்க இத்தாரையே.


ஒள்ளிதுன மாடுவுதுல உறுதியாதோராங்க இத்துகோண்டு தேவரொத்ர இத்து மதுப்புனவு, ஒள்ளி பேருனவு, ஏவாங்குவு அழுஞ்சோகுலாங்க இருவுதுனவு தேடுவோரியெ தேவரு ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன கொடுவுரு.


அதுனால அவுருன கோப்பபடுசுவோரொத்ரவு, அழுஞ்சோவுக்கு இருவோரொத்ரவு அவுரு தும்ப பொறுமெயாங்க இத்துரெ ஏனு ஏளுவுக்கு முடுஞ்சுவுது? அவுரு எரக்கா தோர்சுவுக்கு விரும்புவோரொத்ர அவுரோட மேலாத நெலெமெ ஏசு தொட்டுது அந்து தோர்சுவுக்காக ஆங்கே மாடுத்தார. அவுரோட மேலாத நெலெமெல அவுருகோளுவு பங்குன ஈசிகோம்புக்காக அவுரு தும்ப காலக்கு முந்தாலயே இதுன தயாருமாடிரு.


தேவரு அவுரோட ஞானதுனால ஜனகோளு அவுருகோளோட சொந்த ஞானது மூலியவாங்க அவுருன தெளுகோம்புக்கு முடுஞ்சுலாங்க இருவுக்கு மாடிரு. நாமு ஏளிகொடுவுது ஒள்ளிமாத்துன ஜனகோளு பைத்தியவாங்க நெனசுத்தார. பைத்தியவாங்க நெனசுவுது ஈ ஒள்ளிமாத்து மூலியவாங்க கிறிஸ்துன நம்புவோருன காப்பாத்துவுக்கு தேவரு முடுவுமாடிரு.


கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியில்லாங்க இருவோருன ஆ நம்பிக்கெல உறுதி இருவோராங்க மாடுவுக்காக நானு அவுருகோளியெ ஏ எடஞ்சலுவு கொடுனார்தோனாங்க ஆயோதே. ஏங்கேயாவுது கொஞ்ச ஆளுகோளு கிறிஸ்துன ஆண்டவராங்க ஏத்துகோம்புக்காக ஏவேவு ஜனகோளு ஏங்கேங்கே இத்தாரையோ ஆ விதகோளுல எல்லா நானு நன்னுன மாத்திகோண்டே.


நாமு கஷ்டபட்டுரெ அது நிம்முன ஆறுதலுபடுசுவுக்குவு, நிம்முன காப்பாத்துவுக்குத்தா; தேவரு நமியெ ஆறுதலு கொட்டுரெ அதுவு நிம்முன ஆறுதலுபடுசுவுக்குத்தா; ஈ ஆறுதலு நீமுவு நம்மு மாதர கஷ்டகோளுன அனுபவுசுவாங்க அதுகோளுன பொறுமெயாங்க சகுச்சுகோம்புக்கு ஒதவுத்தாத.


நீமு நன்னு மக்குளுகோளு மாதர இத்தாரி. அதுனால நானு நிமியாக நன்னொத்ர இருவுது எல்லாத்துனவு, இன்னுவு ஏளிரெ நன்னு உசுருனகூட சந்தோஷவாங்க கொடுவுக்கு விரும்புத்தினி. ஆதர நானு நிம்மு மேல ஈசு அன்பாங்க இத்துரிவு நீமு மட்டுவு ஏக்க நம்மு மேல தும்ப அன்பு மடகுலா?


நாமு கஷ்டபட்டுது எல்லாவு நிம்மு ஒள்ளிதுக்காகத்தா. இன்னுவு தும்ப ஜனகோளு யேசு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவுக்கு தேவரோட கருணெ ஒதவி மாடுவாங்க அதுக்காக ஜனகோளு தேவரியெ நன்றி ஏளுவுதுவு தும்ப தும்பி வழுஞ்சுவுது. ஆவொத்திய ஜனகோளு தேவருன தும்ப புகழ்ந்து ஏளுவுரு.


ஈ ஒலகதுல நமியெ பருவுது கஷ்டகோளு நம்முனால தாங்குவுக்கு முடுஞ்சுவுது அளவியெ லேசாங்க இத்தாத. ஆ கஷ்டகோளுவு கொஞ்ச காலக்குத்தா இருவுது. ஆதர ஆ கஷ்டகோளியாக நாமு தேவரொத்ர இத்து ஈசுவுக்கோவுது பலனு தும்ப தொட்டுது. அது ஏவாங்குவு இருவுது. நாமு ஈசுவுக்கோவுது தொட்டு பலனுகூட நாமு அனுபவுசுவுது கஷ்டகோளுன மடகி நோடிரெ ஈ கஷ்டகோளு ஒந்துவே இல்லா.


அதுனால நானு நிமியாக கஷ்டான அனுபவுசுவுக்காக நீமு மனசு சோந்து ஓகுலாங்க இருரி அந்து நிம்முன கேளிகோத்தினி. நானு அனுபவுசுவுது ஈ கஷ்டகோளுத்தா நிமியெ பெருமெயாங்க இருவுது.


நானு நிமியாக அனுபவுசுவுது கஷ்டகோளியாக ஈக சந்தோஷபடுத்தினி. ஈங்கே நானு நன்னு மைய்யில அனுபவுசுவுது கஷ்டகோளு மூலியவாங்க கிறிஸ்து அவுரோட மைய்யாத அவுருன நம்புவோரு கூட்டக்காக பட்ட கஷ்டகோளுல கொறெவாங்க இருவுதுன நெறெவேறுசுத்தினி.


எல்லா ஜனகோளியாக அவுரு மாடியிருவுது திட்டா ஏசு தொட்டுது அந்து ஈக யூதரல்லாத நீமு தெளுகோம்புக்கு விரும்பிரு. கிறிஸ்து நிம்மொழக பதுக்குவுரு அம்புதுத்தா ஆ திட்டா. அவுரு நிம்மொழக பதுக்குவுதுனால நீமு தேவரோட மேலாத நெலெமெல பங்கு ஈசிகோம்புரி அந்து நம்பிக்கெயாங்க இத்தாரி.


ஏக்கந்துர தேவரு நம்முன கோப்பவாங்க தண்டுசுவுக்கு குறுச்சுமடகுலாங்க நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்து மூலியவாங்க நம்மு பாவதோட தண்டனெல இத்து காப்பாத்துவுக்குத்தா குறுச்சுமடகிரு.


நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட மகிமெல நீமுவு பங்கு எத்துவுக்கு, நாமு நிமியெ ஏளிகொட்ட அவுரோட ஒள்ளிமாத்துன நீமு கேளிதுனால நிம்முன காப்பாத்துவுக்கு கூங்கிரு.


நனியெ பிரியவாங்கவு, மகனு மாதரைவு இருவுது தீமோத்தேயுவே, நானு பவுலு நினியெ ஈ கடுதாசின எழுதுத்தினி. கிறிஸ்துன நம்புவோரியெ ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன கொடுவுரு அந்து தேவரு கொட்ட வாக்குன பத்தி ஜனகோளியெ ஏளிகொடுவுக்காக அவுரோட விருப்பா மாதர நானு கிறிஸ்து யேசுவோட விசேஷவாத தூதாளாங்க இருவுக்கு அவுரு நன்னுன தெளுகோண்டுரு. நம்மு அப்பாவாத தேவருவு, நம்மு ஆண்டவராத கிறிஸ்து யேசுவு நினியெ கருணெனவு, எரக்கானவு தோர்சி நினியெ நிம்மதின கொடாட்டு.


நன்னு மகனே, கிறிஸ்து யேசு நினியெ கருணென தோர்சுவுது மூலியவாங்க நின்னுன பெலசாலியாங்க மாடாட்டு.


ஒந்து ஒள்ளி யுத்த வீரா கஷ்டகோளுன அனுபவுசுவுது மாதர கிறிஸ்துன நம்புவுதுனால பருவுது கஷ்டகோளுன அனுபவுசுவுக்கு நிய்யிவு தயாராங்க இரு.


தீத்துவே, தேவரோட கெலசக்காரனாங்கவு, யேசு கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளாங்கவு இருவுது நானு பவுலு நினியெ ஈ கடுதாசின எழுதுத்தினி. நன்னு மாதர நிய்யிவு கிறிஸ்துன நம்புவுதுனால நன்னு சொந்த மகனு மாதர இத்தாயி.


முந்தால நீமு தேவரோட ஜனகோளு இல்லா. ஆதர ஈக அவுரோட ஜனகோளாங்க இத்தாரி. முந்தால நீமு தேவரோட எரக்கான அனுபவுசிது இல்லா. ஆதர ஈக அவுரு ஏசு எரக்கவாதவரு அந்து அனுபவுசி இத்தாரி.


எல்லா சூழ்நெலெமெலைவு நமியெ கருணென தோர்சுவுது தேவரு, கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுது நம்முன ஏவாங்குவு நெலச்சுயிருவுது அவுரோட தொட்டு நெலெமெல பங்கு ஈசிகோம்புக்கு கூங்கியித்தார. ஈக கொஞ்ச காலக்கு கஷ்டகோளுன அனுபவுசுவுது நிம்மொத்ர இருவுது கொறெகோளுன செரிமாடி, நீமு தேவரு மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்க ஆவுக்கு பெலா கொட்டு, நீமு ஆங்கே நெலச்சு நில்லுவுக்கு மாடுவுரு.


Lean sinn:

Sanasan


Sanasan