Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 தீமோத்தேயு 1:8 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

8 அதுனால நம்மு ஆண்டவருன பத்தி மத்தோரொத்ர ஏளுவுக்கு வெக்கபடுபேடா. ஆண்டவரியாக ஜெயில்ல கைதியாங்க இருவுது நன்னுன பத்திவு வெக்கபடுபேடா. தேவருன பத்தித ஒள்ளிமாத்துன ஏளுவுதுனால பருவுது கஷ்டான நன்னுகூட சேந்து அனுபவுசு. இதுக்கு தேவரு நினியெ பெலா கொடுவுரு.

Faic an caibideil Dèan lethbhreac




2 தீமோத்தேயு 1:8
48 Iomraidhean Croise  

அதுனால, விபச்சாராதுலைவு, பாவகோளுலைவு தும்பியிருவுது ஈ தலெகட்டுல யாராசி ஒந்தொப்பா நன்னுன பத்திவு, நன்னு மாத்துன பத்திவு வெக்கபட்டுரெ அவுன்ன பத்தி சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவருவு, அவுரோட அப்பாவொத்ர இருவுது அதிகாரதோட தும்ப சுத்தவாத தூதாளுகோளுகூட திருசி பருவாங்க வெக்கபடுவுரு” அந்தேளிரு.


நன்னுன பத்திவு, நன்னு மாத்துன பத்திவு ஏளுவுக்கு எவ வெக்கபடுத்தானையோ அவுன்ன பத்தி சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு அவுரோட பிரகாசவாத பெளுசதோடைவு, அப்பாவாத தேவரோட பிரகாசவாத பெளுசதோடைவு, தேவரோட தூதாளுகோளோட பிரகாசவாத பெளுசதோடைவு பருவாங்க வெக்கபடுவுரு.


நீமுவு மொதல்ல இத்தே நன்னுகூட இத்துதுனால நன்னுன பத்தி சாச்சி ஏளுவுரி.


இதுன நோடித ஆ ஆளு சாச்சி ஏளிதா. அவுனோட சாச்சி நெஜவாங்க இத்தாத. நீமு நம்புவுக்காக அவ ஏளுவுது நெஜா அம்புது அவுனியெ தெளுதுயித்தாத.


அதுனால கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளுகோளு ஆ சங்கானபுட்டு பெளியே பந்துரு, அவுருகோளு யேசு ஏளிதுன கேளி நெடைவுதுனால, அவுருகோளு அவமானபட்டு கஷ்டபடுவுக்கு தகுதியிருவோராங்க இத்தார அந்து தேவரு நெனசிதுனால அவுருகோளு தும்ப சந்தோஷபட்டுரு.


கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன பத்தி நானு வெக்கபடுனார்ரே. ஏக்கந்துர அது கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவுது எல்லாருனவு அவுருகோளோட பாவகோளுல இத்து காப்பாத்துவுது தேவரோட பெலவாங்க இத்தாத. மொதலாவுதாங்க யூதருகோளுனவு அப்பறா யூதரல்லாத மத்த ஜனகோளுனவு காப்பாத்துதாத.


தும்ப காலவாங்க ரகசியவாங்க இத்த ஒள்ளிமாத்துன தேவரு ஈக வெளிபடுசிரு. தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு யேசு கிறிஸ்து பருவுதுன பத்தி எழுதியித்தார. எல்லா ஜனகோளுவு அவுரு மேல நம்பிக்கெ மடகி அவுரு ஏளுவுதுன கேளி நெடைவுக்காக ஏவாங்குவு பதுக்குவுது தேவரு ஈக ஆ ரகசியான அவுரோட கட்டளெனால எல்லாரியெவு வெளிபடுசிரு.


கிறிஸ்துவோட அன்புல இத்து நம்முன பிருசுவோனு யாரு? மத்தோரு நம்முன கஷ்டபடுசுவுதா? வேதனெயா? துன்பகோளா? ஒட்டசுவா? நிர்வாணவா? நாசமோசவா? பாளுனால நம்முன சாய்கொலுசுவுதா? எது நம்முன பிருசுவுக்கு முடுஞ்சுவுது?


இதுன பத்தி தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல தேவரு ஈங்கே ஏளுத்தார: “ஜனகோளு தடுக்கி பிழுவுக்கு ஒந்து கல்லுனவு, பிழுவுக்கு மாடுவுது ஒந்து பாறெனவு நானு சீயோனுல மடகிதே. அவுரு மேல நம்பிக்கெ மடகுவோரு வெக்கபடுனார்ரு”. ஈங்கே ஏளியிருவுது மாதர நெடதுத்து.


ஈங்கே கிறிஸ்து மூலியவாங்க தேவரு நிமியெ தோர்சித அவுரோட கருணெயாக நிம்முன நெனசி ஏவாங்குவு நன்னு தேவரியெ நன்றி ஏளுத்தினி.


நாமு தேவரோட பெலதுனால நெஜவாங்க இருவுது அவுரோட மாத்துன ஏளிகொடுத்திரி. தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க இருவுதுத்தா நம்மு ஆயுதா. அதுன நாமு ஒந்து யுத்த வீரா மாதர நம்முன எதுத்துவோரொத்ர இத்து நம்முன காப்பாத்துவுக்கு நம்மொத்ர மடகியித்தவரி.


இதுனால யூதரல்லாத நிமியெ கிறிஸ்து யேசுவோட ஒள்ளிமாத்துன ஏளிகொட்டுதுக்காக நிமியாக நானு பவுலு ஈக கைதியாங்க இத்தவனி.


அதுனால நானு நிமியாக கஷ்டான அனுபவுசுவுக்காக நீமு மனசு சோந்து ஓகுலாங்க இருரி அந்து நிம்முன கேளிகோத்தினி. நானு அனுபவுசுவுது ஈ கஷ்டகோளுத்தா நிமியெ பெருமெயாங்க இருவுது.


ஆண்டவரோட ஒள்ளிமாத்துன ஏளிகொடுவுது கெலசான மாடிதுனால நானு கைதியாங்க இத்தவனி. தேவரு அவுரோட ஜனகோளாங்க இருவுக்கு நிம்முன கூங்கி இருவுதுனால நீமு அதுக்கு தகுதி இருவோராங்க நெடக்கோரி அந்து நிம்முன கெஞ்சிகேளுத்தினி.


அதுனால இனிமேலு நீமு யூதரல்லாத பேற ஜனகோளு ஏங்கே ஏ உபயோகவு இல்லாங்க இருவுது அவுருகோளோட ஓசனெகோளுபடி பதுக்குத்தாரையோ அது மாதர பதுக்குகூடாது அந்து தேவரு கொட்ட அதிகாரதுனால நிமியெ எச்சரிக்கெ மாடுத்தினி.


நானு ஈக ஜெயில்ல இருவாங்கவு, கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்தியெ எதுராங்க மாத்தாடுவோரொத்ர பதுலு ஏளி ஈ ஒள்ளிமாத்து நெஜவாங்க இத்தாத அந்து உறுதிபடுசுவுதுலைவு நீமு நனியெ ஒதவி மாடுவுதுனால தேவரு அவுரியாக மாடுவுக்கு நனியெ கொட்ட ஒள்ளி கெலசதுல நீமுவு பங்குன ஈசியித்தாரி. நீமு ஈங்கே இருவுதுனால, நீமு நன்னு மனசுல ஒந்து ஒள்ளி எடான இடுக்கோண்டுரி அந்து நானு நிம்மு எல்லாருன பத்திவு நெனசுவுது செரியாங்க இத்தாத.


இன்னுவு நானு அவுருனவு, அவுருன சத்தோதோருல இத்து உசுரோட எத்துருசித தேவரோட பெலான தெளுகோம்புக்குவு, நானு அவுரியாக கஷ்டகோளுன அனுபவுசி சாய்வுதுனால அவுரு சிலுவெல அனுபவுசித கஷ்டகோளுல ஐக்கியவாங்க ஆவுக்குவு, நன்னுனவு தேவரு திருசி உசுரோட எத்துருசுவுக்கு நானு தகுதியாதோனாங்க ஆவுக்குவு விரும்புத்தினி.


நனியெ பெலா கொடுவுது கிறிஸ்து மூலியவாங்க ஈங்கே நன்னுனால எல்லாத்துனவு மாடுவுக்கு முடுஞ்சுத்தாத.


எல்லாத்துனவு சந்தோஷவாங்க தாங்கிகோம்புக்குவு, பொறுமெயாங்க இருவுக்குவு தேவரு அவுரோட தொட்டு பெலான கொடுவுக்காகவு நிமியாக அவுரொத்ர வேண்டுத்திரி.


நானு நிமியாக அனுபவுசுவுது கஷ்டகோளியாக ஈக சந்தோஷபடுத்தினி. ஈங்கே நானு நன்னு மைய்யில அனுபவுசுவுது கஷ்டகோளு மூலியவாங்க கிறிஸ்து அவுரோட மைய்யாத அவுருன நம்புவோரு கூட்டக்காக பட்ட கஷ்டகோளுல கொறெவாங்க இருவுதுன நெறெவேறுசுத்தினி.


நமியெ கஷ்டகோளு பருவுது அந்து நாமு நிம்முகூட இருவாங்கவே ஏளிரி. ஆங்கேயே நெடது இத்தாத அந்துவு நீமு தெளுது இத்தாரி.


அவுருத்தா ஜனகோளு எல்லாருனவு காப்பாத்துவுக்கு கொடுவுது பொருளாங்க அவுருன ஒப்புகொட்ட மனுஷனாங்க பந்த கிறிஸ்து யேசு. தேவரு ஏற்படுசித செரியாத ஒத்துல ஈங்கே அதுக்கு சாச்சி ஏளிரு.


பாவகோளுல இத்து நம்முன காப்பாத்துவோராத கிறிஸ்து யேசு பந்ததுனால தேவரு ஈக ஈ கருணென நமியெ வெளிபடுசி இத்தார. அவுரு சாவோட பெலான அழுசிபுட்டுரு. ஏவாங்குவு பதுக்குவுது பதுக்கு இத்தாத அந்து யேசு கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்து மூலியவாங்க அவுரு நமியெ தோர்சிரு.


அதுனாலத்தா நானு கஷ்டகோளுன அனுபவுசுத்தினி. ஆதர நானு வெக்கபடுவுது இல்லா. ஏக்கந்துர, நானு யாரு மேல நம்பிக்கெ மடகியித்தவனி அந்து நனியெ தெளித்தாத. அவுரு திருசி பருவுது தினா வரெக்குவு நானு கிறிஸ்துவொத்ர ஒப்புகொட்டுதுன காப்பாத்திகோம்புக்கு அவுருனால முடுஞ்சுவுது அந்து நானு நிச்சியவாங்க நம்புத்தினி.


ஒநேசிப்போருவியெவு, அவுனு மனெல இருவுது எல்லாரியெவு ஆண்டவரு தும்ப எரக்கான தோர்சாட்டு. ஏக்கந்துர, அவ தும்ப தடவெ நன்னுன உற்சாகமாடிதா. நானு ஜெயில்ல இருவுதுனால நன்னுன பத்தி அவ வெக்கபடுலா.


ஒந்து ஒள்ளி யுத்த வீரா கஷ்டகோளுன அனுபவுசுவுது மாதர கிறிஸ்துன நம்புவுதுனால பருவுது கஷ்டகோளுன அனுபவுசுவுக்கு நிய்யிவு தயாராங்க இரு.


தாவீது ராஜா தலெகட்டுல உட்டித யேசு கிறிஸ்துன தேவரு சத்தோதோருல இத்து எத்துருசிரு அந்து நிய்யி ஏவாங்குவு நெனசிகோண்டே இரு. இதுத்தா நானு ஜனகோளியெ ஏளிகொடுவுது ஒள்ளிமாத்து.


ஜனகோளியெ ஈ ஒள்ளிமாத்துன ஏளிகொடுவுதுனால நானு கஷ்டகோளுன அனுபவுசுத்தினி. ஒந்து குத்தவாளி மாதர நன்னுன வெலங்குலகூட மாட்டியித்தார. ஆதர தேவரு மாத்துன வெலங்குல மாட்டுவுக்கு ஒந்தொப்புருனாலைவு முடுஞ்சுனார்து.


ஆதர ஆண்டவரு நன்னுன கைபுடுலாங்க அல்லி இத்த யூதரல்லாத ஜனகோளியெ ஒள்ளிமாத்துன தெளிவாங்க ஏளுவுக்கு நனியெ பெலா கொட்டுரு. சாய்கொலுசுவுக்கு ஓவுது சிங்கதொத்ர இத்து காப்பாத்தித மாதர அவுரு நன்னுன காப்பாத்திரு.


ஆதர நிய்யி ஏவாங்குவு புத்திதெளிவாங்க இருபேக்கு. கஷ்டகோளுன தாங்கிகோ. ஒள்ளிமாத்துன கேளுனார்த ஜனகோளியெ அதுன ஏளிகொடு. தேவரு நினியெ கொட்டுயிருவுது எல்லா கெலசகோளுனவு மாடு.


தேவரு ஈ உரிமெ சொத்துன நிமியாக சொர்கதுல மடகியித்தார. நீமு அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெ மூலியவாங்க அவுரோட பெலதுனால அவுரு நிம்முன பாதுகாத்துகோம்புரு. ஈங்கே அவுரு நிம்முன காப்பாத்துவுது கடெசி காலதுல எல்லாரியெவு தெளிவுது மாதர வெளிபடுவுக்கு அது ஈகவே தயாராங்க இத்தாத.


ஈ ஒலகதுல இருவுது எல்லா ஜனகோளுனவு அவுருகோளு மாடித பாவகோளோட தண்டனெல இத்து காப்பாத்துவுக்காக தேவரு அவுரோட மகன்ன கெளுசிரு அந்து நாமு நோடிரி. அதுக்கு நாமு சாச்சிகோளாங்கவு இத்தவரி.


நீமு திருசிவு பாவமாடுலாங்க இருவுக்குவு, நிம்முன பத்தி மத்தோரு ஏ கொறெயுவு ஏளுவுக்கு முடுஞ்சுனார்தோராங்க நிம்முன சந்தோஷவாங்க தும்ப பிரகாசவாங்க இருவுது அவுரியெ முந்தால கொண்டுகோண்டு பந்து நிலுசுவுக்கு பெலா இருவோராங்கவு,


தேவரொத்ர இத்து பந்த மாத்துகோளுன பத்திவு, யேசு கிறிஸ்து வெளிபடுசித நெஜான பத்திவு, இன்னுவு யோவானு அவ நோடிது எல்லாத்துன பத்திவு சாச்சியாங்க ஏளுத்தான.


யேசு கிறிஸ்துன நம்புவோராத நிம்மு கூடவுட்டிதோனு மாதரயிருவுது நானு யோவானு, மத்தோரு நமியெ மாடுவுது கஷ்டகோளுன அனுபவுசுத்தினி. நாமு தேவரோட ராஜ்ஜியான சேந்தோரு அம்புதுனால நமியெ பருவுது ஈ கஷ்டகோளுன நாமு பொறுமெயாங்க தாங்குத்திரி. தேவரோட மாத்துன ஏளிதுனாலைவு, யேசு கிறிஸ்துன பத்தி சாச்சி ஏளிதுனாலைவு நானு பத்மு தீவுல கைதியாங்க இத்தே.


குரிமறியாதவரு செல்லித நெத்ரதுனாலைவு, அவுருகோளு சாச்சியாங்க ஏளித தேவரோட மாத்துனாலைவு அவுருகோளு அவுன்ன ஜெயிச்சுபுட்டுரு. இதுக்காக அவுருகோளோட உசுரே ஓதுரிவுகூட அதுன பத்தி அவுருகோளு கவலெபடுலா.


இதுன கேளிதுவு நானு ஆ தூதாளுன கும்புடுவுக்காக அவுனோட காலுல பித்தே. ஆதர அவ நன்னொத்ர, “ஈங்கே மாடுகூடாது. ஏக்கந்துர நின்னுகூடவு, யேசு வெளிபடுசித நெஜவாத மாத்துல உறுதியாத நம்பிக்கெயாங்க இத்துகோண்டு இருவுது நின்னு கூடவுட்டிதோனு மாதர இருவோனுகூடவு சேந்து, நானுவு தேவரியெ கெலசமாடுவோனு. நிய்யி தேவரு ஒந்தொப்புருனத்தா கும்புடுபேக்கு. ஏக்கந்துர யேசு வெளிபடுசித நெஜவாத மாத்து ஜனகோளு தேவரோட மாத்துன ஏளிகொடுவுக்கு பெலா கொடுத்தாத” அந்தேளிதா.


Lean sinn:

Sanasan


Sanasan