Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 தீமோத்தேயு 1:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

3 நன்னு முன்னோருகோளு மாதர குத்தவிருனார்த மனசாச்சியோட தேவரியெ கெலசமாடுவுது நானு அகலுவு இருளுவு நினியாக தேவரொத்ர வேண்டுவாங்க அவுரியெ நன்றி ஏளுத்தினி.

Faic an caibideil Dèan lethbhreac




2 தீமோத்தேயு 1:3
21 Iomraidhean Croise  

சுமாரு எம்பத்து நாக்கு வைசாங்க இருவுது ஆ முண்டெசி எங்கூசு தேவரோட குடினபுட்டு ஓகுலாங்க, அகலுவு, இருளுவு தேவருன கும்புட்டுகோண்டு இத்துளு. அவுளு அடிக்கடி வெரதவித்து தேவரொத்ர வேண்டிகோண்டு இத்துளு.


“நானு ஒந்து யூத ஆளு. சிலிசியா ஜில்லாவுல இருவுது தர்சு பட்டணதுல உட்டிதோனு. ஆதர நானு எருசலேமு பட்டணதுல பெழதே. ஏளிகொடுவோனாத கமாலியேலொத்ர நம்மு முன்னோருகோளோட யூதமத சட்டகோளுன மொறெயாங்க படிச்சுகோண்டே. இந்தியெ நீமு எல்லாருவு தேவரொத்ர வைராக்கியவாங்க இருவுது மாதரயே நானுவு தேவரொத்ர வைராக்கியவாங்க இத்தே.


பவுலு யூதமத சங்கதுல இருவோருன உத்து நோடி, “கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, ஈ தினா வரெக்குவு நானு எல்லா காரியகோளுலைவு தேவரியெ முந்தால ஒள்ளி மனசாச்சியோட பதுக்கிதே” அந்தேளிதா.


ஆதர நிம்மொத்ர நானு ஈ ஒந்துன மட்டுவு ஒத்துகோத்தினி. அது ஏனந்துர: இவுருகோளு மத கட்சி அந்து ஏளுவுது கிறிஸ்து ஏளித வழி மாதர நம்மு முன்னோருகோளோட தேவருன நானு கும்புட்டுகோண்டு பத்தினி. யூதமத சட்டகோளுலைவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு எழுதித புஸ்தகதுலைவு எழுதி இருவுது எல்லாத்துலைவு நானு நம்பிக்கெ மடகியித்தவனி.


இதுனால நானு தேவரியெ முந்தாலைவு, ஜனகோளியெ முந்தாலைவு ஏவாங்குவு குத்தவிருனார்த மனசாச்சியோட பதுக்குவுக்கு முயற்சி மாடுத்தினி.


நானு சின்னு வைசாங்க இத்த காலதுல இத்து எருசலேமுல நன்னு ஜனகோளொழக பதுக்கிதுனால மொதல்ல இத்தே நானு ஏங்கே பதுக்கிதே அந்து எல்லா யூதருகோளியெவு தெளிவுது.


ஏக்கந்துர நானு கும்புடுவோருவு, நன்னுன அவுரோட சொந்தா அந்து ஏளுவோராத தேவரோட தூதாளு நன்னொத்ர பந்து நிந்து,


நன்னு மனசு துக்கவாங்கவு, ஏவாங்குவு வேதனெயாங்க இத்தாத.


பொதுவாங்க நாமு எல்லா ஜனகோளொத்ரவு, குறிப்பாங்க நிம்மொத்ரவு ஏ வித பொய்யிவு இல்லாங்க நேர்மெயாதோராங்க நெடதுரி அந்து நம்மு மனசாச்சி ஏளுவுதுனால நாமு பெருமெபடுத்திரி. மனுஷரோட அறுவுனால இல்லாங்க தேவரு நமியெ கொட்ட கருணெனாலத்தா நாமு ஈங்கே நெடதுரி.


யூதமத சட்டகோளுன கேளி நெடைவுதுல நன்னு வைசுல இருவுது மத்த யூதருகோளுனபுட நானுத்தா தும்ப ஆர்வவாங்க இத்தே. நம்மு முன்னோருகோளு ஏளிகொட்ட பழக்கவழக்ககோளியாக நானு தும்ப வைராக்கியவாங்க இத்தே.


நானு ஏவாங்குவு நிமியாக தேவரியெ நன்றியேளி நிமியாக அவுரொத்ர வேண்டிகோண்டு இத்தவனி.


நாமு திருசிவு நிம்முன நேருல நோடுவுக்குவு, இன்னுவு நீமு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல ஏதாசி கொறெ இத்துர அதுன செரிமாடுவுக்குவு நாமு இருளுவு அகலுவு தேவரொத்ர ஊக்கவாங்க வேண்டிகோண்டு இத்தவரி.


ஆதர கொஞ்ச ஆளுகோளு, அவுருகோளு மனசாச்சி ஏளுவுதுன கேளுலாங்க நெஜவாங்க இருவுது கெள்கெகோளுன நம்புலாங்க புட்டுகோட்டு அவுருகோளோட நம்பிக்கெ அம்புது கப்பலு ஒடதோவுக்கு மாடிபுட்டுரு.


அவுருகோளு ஈங்கே மாடுபேக்கு அந்து நானு நினியெ கட்டளெ கொடுவுக்கு காரணா ஏனந்துர, அவுருகோளு சுத்தவாத மனசுல இத்துவு, மனசாச்சில இத்துவு பருவுது அன்புன ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு மடகுபேக்கு. ஆங்கே மடகிரெ அவுருகோளு தேவரு மேல மடகியிருவுது நம்பிக்கெல நெஜவாங்க இத்தார அந்து அர்த்தா.


நோடிகோம்புக்கு ஒந்தொப்புருவு இல்லாங்க இருவுது ஒந்து முண்டெசி எங்கூசு தேவரு மேலயே அவுளோட நம்பிக்கென மடகியித்தாள. அவுளு அகலுவு, இருளுவு தேவரொத்ர வேண்டிகோண்டுவு தேவரொத்ர இத்து அவுரோட ஒதவின கேளிகோண்டுவு இத்தாள.


நிய்யி அவுரு மேல மடகியிருவுது ஆ நம்பிக்கெ நினியெ முந்தால நின்னு அஜ்ஜியாத லோவிசாளொத்ரவு, நின்னு அவ்வெ ஐனிக்கேயாளொத்ரவு ஆழவாங்க பதுஞ்சு இத்துத்து. அதே மாதர நின்னொத்ரவு ஆழவாங்க பதுஞ்சு இத்தாத அந்து நிச்சியவாங்க நம்புத்தினி.


இன்னுவு நிய்யி சின்னு ஐதனாங்க இருவாங்கவே தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல இருவுதுன தெளுதுயிருவோனாங்க இத்தாயே. கிறிஸ்துன நம்புவுதுனால தேவரு நின்னுன காப்பாத்துத்தார அந்து நிய்யி புருஞ்சுகோம்புக்கு அது நினியெ ஒதவி மாடுத்தாத.


யேசு கிறிஸ்து நென்னெயுவு, இந்தியெவு, ஏவாங்குவு மாறுனார்தோராங்க இத்தார.


Lean sinn:

Sanasan


Sanasan