Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




2 பேதுரு 2:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

3 பேராசெயாங்க இருவுது அவுருகோளு கட்டுகதெகோளுன ஏளி நிம்மொத்ர இருவுது அணான சொரண்டிகோம்புரு. அள காலதுல இத்தே தேவரு அவுருகோளியெ கொடுவுக்கு மடகியிருவுது தண்டனெ அவுருகோளியாக தயாராங்க இத்தாத. அவுருகோளுன அழுசுவுது தேவரு நித்தெ மளகுனார்ரு.

Faic an caibideil Dèan lethbhreac




2 பேதுரு 2:3
43 Iomraidhean Croise  

வெளிவேஷகாரராங்க இருவுது யூதமத சட்டான ஏளிகொடுவோரே, பரிசேயரு கூட்டான சேந்தோரே, நிமியெ ஐயோ. ஏக்கந்துர நீமு எல்லாருவு நோடுவாங்க தும்ப ஒத்து தேவரொத்ர வேண்டுத்தாரி. முண்டெசி எங்கூசுகோளோட மனெனவு, அவுருகோளோட சொத்துகோளுனவு ஏமாத்தி கித்துகோத்தாரி. இதுக்காக நீமு தேவரொத்ர இத்து தும்ப தண்டனெ தீர்ப்புன ஈசிகோம்புரி.


சீக்கிரவாங்க அவுருகோளியெ நேயதீர்சுவுரு அந்து நிமியெ ஏளுத்தினி. ஆதிரிவு, சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு பூமியெ திருசி பருவாங்க அவுரு மேல உறுதியாங்க நம்பிக்கெ மடகியிருவோரு தும்ப ஆளுகோளாங்க இருனார்ரு” அந்தேளிரு.


அதுனால அவுருகோளு யேசுன தும்ப கவனவாங்க நோடிகோண்டு இத்துரு. ஆ ஜில்லா கவுருனரோட ஆட்சி அதிகாரக்கு யேசுன ஒப்புகொடுவுக்காக அவுரோட மாத்துல ஏதாசி குத்தான கண்டுயிடிவாரி அந்து அவுரொத்ர உண்மெயாங்க இருவோரு மாதர நடுச்சுவுக்கு வேவு நோடுவுது ஆளுகோளுன அவுரொத்ர கெளுசிரு.


யேசு ஆங்கே மாத்தாடிகோண்டு இருவாங்க, ஜனகோளு கூட்டவாங்க அவுரொத்ர பந்துரு. அவுரோட அன்னெரடு சீஷருகோளுல ஒந்தொப்புனாத யூதாசு அவுருகோளுன கூங்கிகோண்டு முந்தால பந்தா. அவ யேசுவொத்ர பந்து, அவுனுகூட பந்தோரியெ அவுருத்தா யேசு அந்து தோர்சுவுக்கு அவுரியெ முத்தா கொடுவுக்கு அவுரொத்ர ஓதா.


அல்லி புறான மாறிகோண்டு இத்தோருன நோடி, “இதுகோளுன இல்லி இத்து எத்திகோண்டு ஓகுரி. நன்னு அப்பாவோட மனென பேப்பாரா மாடுவுது சந்தெயாங்க ஆக்குபேடரி” அந்தேளிரு.


ஈங்கே இருவோரு நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவியாக கெலசமாடுவுது இல்லா. அவுருகோளோட ஒட்டெயாகத்தா கெலசமாடுத்தார. அவுருகோளு நிம்மொத்ர நைசாங்க மாத்தாடி நிம்முன வசபடுசி ஏமாத்திபுடுத்தார.


தும்ப ஆளுகோளு பேப்பாரமாடுவோரு மாதர தேவரோட மாத்துன பெலெ மாத்தாடுத்தார. ஆதர நாமு கவுடுசூது இல்லாங்க தேவரோட மாத்துன ஏளிகொடுத்திரி. கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுது நம்முன அவுரோட கெலசக்காரருகோளாங்க கெளுசித தேவருத்தா நாமு கவுடுசூது இல்லாங்க ஏளுத்திரி அம்புக்கு சாச்சியாங்க இத்தார.


நிமியெ தெளுதுயிருவுது மாதர ஏவொத்தியெவு நாமு நிம்முன பொய்யாங்க புகழ்ந்து ஏளிது இல்லா அம்புதுவு, நாமு நிம்மு பொருளுகோளுன ஈசிகோம்புக்காக நிம்மு சிநேகிதராங்க நடுச்சுலா அம்புக்குவு தேவருத்தா சாச்சியாங்க இத்தார.


“எல்லாவு அமெதியாங்க இத்தாத. ஏ ஆபத்துவு இல்லா” அந்து ஜனகோளு ஏளிகோண்டு இருவாங்க கர்பவாங்க இருவுது எங்கூசியெ திடீரெந்து நோவு பருவுது மாதர திடீரெந்து அவுருகோளியெ தொட்டு அழிவு பருவுது. அதுல இத்து அவுருகோளு தப்புசி ஓகுனார்ரு.


அவ குடிகாரனாங்கவோ, கலக மாடுவோனாங்கவோ இருகூடாது. அவ சாந்தவாங்க இருவோனாங்கவு, ஜகளயிடிவுதுன விரும்புனார்தோனாங்கவு, அணது மேல ஆசெ இருனார்தோனாங்கவு இருபேக்கு.


ஆங்கேயே, கிறிஸ்துன நம்புவோரு கூட்டதோட தலெவருகோளியெ ஒதவி மாடுவுது ஆளுகோளுவு, ஜனகோளு மதுச்சுவுது ஆளுகோளாங்க இருபேக்கு. அவுருகோளு பொய்யி ஏளுவோராங்கவு, குடிகாரராங்கவு, அணது மேல தும்ப ஆசெ இருவோராங்கவு இருகூடாது.


அவுருகோளு மனசுல கெட்டதுன நெனசுவோராங்கவு, அவுருகோளுனால எது நெஜா எது பொய்யி அந்துகூட புருஞ்சுகோம்புக்கு முடுஞ்சுனார்தோராங்கவு இருவோரு அவுருகோளு தேவரு மேல மடகியிருவுது பக்தினால அணகாரராங்க ஆய்புடுவுரு அந்து நெனசுத்தார. இவுருகோளுனால தேவெ இருனார்த பாய்ஜகளத்தா பருவுது. இவுருகோளுனபுட்டு வெலகி இரு.


அவுருகோளு ஆங்கே தப்பாங்க ஏளிகொடுவுதுன நிலுசுபேக்கு. ஏக்கந்துர, அவுருகோளு குடும்பகோளுல இருவுது எல்லா ஆளுகோளுனவு நெஜவாத மாத்துகோளுனபுட்டு வெலகி ஓவுக்கு மாடுத்தார. அணான சம்பாருசுவுக்காக அவுருகோளு ஈங்கே மாடுவுது தும்ப கேவலவாங்க இத்தாத.


ஈ தலெவருகோளு ஒத்ரத்தா தேவரு அவுரோட ஜனகோளுன கவனவாங்க நோடிகோம்புது கெலசான கொடுவுதுனால ஒந்தொப்புருவு அவுருகோளுன பத்தி குத்தா ஏளுவுக்கு முடுஞ்சுனார்தோராங்க இருபேக்கு. அவுருகோளு விரும்புவுது மாதர மட்டுவே மாடுனார்தோராங்கவு, சீக்கிரவாங்க கோப்பபடுனார்தோராங்கவு, குடினார்தோராங்கவு, ஜகள இடினார்தோராங்கவு, கேவலவாங்க சம்பாருசுவுதுல தும்ப ஆசெ இருனார்தோராங்கவு இருபேக்கு.


அவுருகோளு தேவரோட மாத்துன கேளி நெடைனார்துனால தடுக்கி பிழுத்தார. அதுக்காகவே அவுருகோளுன குறுச்சுமடகி இத்தார.


நீமு நிம்மு பொறுப்புல இருவுது தேவரோட மந்தென மேசிகோண்டு பாதுகாப்பாங்க மடகிகோரி. ஒந்தொப்புருவு நிம்முன கட்டாயபடுசுவுதுனால இல்லா, தேவரு விரும்புவுது மாதர அதுன மனசார சந்தோஷவாங்க நோடிகோரி. அணா சிக்குவுது அந்து மாடுலாங்க நெஜவாத ஆர்வதோட மாடுரி.


நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட பெலான பத்திவு, அவுரு திருசி பருவுதுன பத்திவு நிமியெ ஏளுவாங்க நாமு தந்தரவாங்க உண்டுமாடித கட்டுகதெகோளுன மடகிகோண்டு நிம்மொத்ர மாத்தாடுலா. அவுரு ஏசு தொட்டவரு அந்து நாமே நம்மு சொந்த கண்ணுகோளுனால அவுருன நேருல நோடிரி.


முந்தால காலதுல இஸ்ரவேலு ஜனகோளொழக தேவரொத்ர இத்து பர்னார்த மாத்துன ஏளுவோருவு இத்துரு. அதே மாதர நிம்மொழகவு தேவரொத்ர இத்து பர்னார்த மாத்துன ஏளுவோருவு இருவுரு. அவுருகோளு அழிவுன கொண்டுகோண்டு பருவுது பொய்யாத கொள்கெகோளுன ரகசியவாங்க நொழசிபுடுத்தார. அவுருகோளுன பெலெ கொட்டு காப்பாத்தித ஆண்டவருன பேடா அந்து மறுத்து ஏளி அவுருகோளு மேலையே அவுருகோளு சீக்கிரவாங்க அழிவுன கொண்டுகோண்டு பருவுரு.


தேவரொத்ர பக்தியாங்க இருவோருன சோதனெல இத்து காப்பாத்துவுக்குவு, நேர்மெயாங்க இருனார்தோரு தண்டனெ தீர்ப்புன ஈசுவுக்கு நேயதீர்சுவுது தினா பருவுது வரெக்குவு அவுருகோளுன மடகியிருவுக்குவு தேவரியெ தெளிவுது.


இவுருகோளியெ ஐயோ. இவுருகோளு காயீனு பதுக்கிது மாதரயே பதுக்குத்தார. பிலேயாமு அணக்காக ஜனகோளுன பாவமாடுவுக்கு தூண்டிது மாதர இவுருகோளுவு அணக்காக பாவா அந்து தெளுதே மாடுத்தார. இன்னுவு இவுருகோளு, கோரா ஏங்கே தேவருன எதுத்து நிந்துனோ அது மாதர எதுத்து நில்லுத்தார.


அவுரியெ எதுராங்க பக்தியிருனார்த பாவிகோளு மாத்தாடித எல்லா பயங்கரவாத மாத்துகோளியாகவு அவுருகோளுன கண்டிப்புமாடுவுக்குவு ஆண்டவரு அவுரோட ஆயிரா கணக்காத தேவரோட தூதாளுகோளுகூட பத்தார” அந்து முந்தாலயே ஏளிதா.


ஈ ஜனகோளு முணுமுணுசிகோண்டு இருவோராங்கவு, மத்தோருன குத்தவேளுவோராங்கவு, அவுருகோளோட மோசவாத ஆசெகோளுபடி நெடைவோராங்கவு, அவுருகோளுன பத்தியே தும்ப பெருமெயாங்க ஏளுவோராங்கவு, அவுருகோளு விரும்புவுது காரியகோளுன ஈசிகோம்புக்காக மத்தோருன புகழ்ந்து ஏளுவோராங்கவு இத்தார.


ஏக்கந்துர நிமியெ தெளிலாங்க நிம்மொழக திருட்டுத்தனவாங்க பந்துயிருவுது கொஞ்ச ஆளுகோளு தேவரியெ அஞ்சுனார்துனால அவுருகோளு தேவரு நம்மு மேல தோர்சுவுது கருணென பத்தி நிமியெ தப்பாங்க ஏளிகொடுத்தார. தேவரு கருணெயாங்க இருவுதுனால நாமு காமவெறிதனகோளுன மாடிரிவு அவுரு ஒந்துவு மாடுலாங்க நம்முன மன்னுசுவுரு அந்து ஏளுத்தார. இவுருகோளு ஒந்தே ஆண்டவராத தேவருனவு, நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துனவு ஏத்துகோலாங்க இத்தார. தேவரு இவுருகோளியெ தண்டனெ கொடுவுரு அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல தும்ப காலக்கு முந்தாலயே எழுதி இத்தாத.


அது மாதரயே, சோதோமு, கொமோரா அம்புது பட்டணகோளுல இருவோருவு, ஈ பட்டணகோளுன சுத்தி இருவுது பட்டணகோளுல இருவோருவு விபச்சாரா மாடிகோண்டுவு, இயற்கெயெ மாறாங்க இருவுது மோசவாத காரியகோளுன மாடிகோண்டுவு பந்ததுனால தேவரு அவுருகோளுன ஏவாங்குவு உருக்கோண்டு இருவுது கிச்சொழக ஆக்கி தண்டனெ கொட்டுரு. இது தப்புமாடுவோரு எல்லாரியெவு ஒந்து எச்சரிக்கெயாங்க இத்தாத.


Lean sinn:

Sanasan


Sanasan