Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 தீமோத்தேயு 5:6 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

6 ஆதர தும்ப சந்தோஷகோளுன மட்டுவு அனுபவுசுவுக்கு விரும்புவுது முண்டெசி எங்கூசு உசுரோட இத்துரிவு அவுளு சத்தோதோளு மாதர இத்தாள.

Faic an caibideil Dèan lethbhreac




1 தீமோத்தேயு 5:6
29 Iomraidhean Croise  

அதுக்கு யேசு அவுனொத்ர, “ஏவாங்குவு பதுக்குவுது பதுக்கு இருனார்தோரு தேவரோட பார்வெல சத்தோதோராங்க இத்தார. ஆங்கே இருவோரு சத்தோதோருன அடக்கமாடாட்டு. நிய்யி நன்னு இந்தால பா” அந்தேளிரு.


அப்பறா நானு நன்னொத்ரவே, நினியாக தும்ப வருஷகோளியெ பேக்காத தும்ப பொருகோளுன சேர்சி மடகியித்தவனி. நிய்யி ஓய்வு எத்திகோண்டு, உண்டு, குடுது, தும்ப சந்தோஷவாங்க இரு அந்து ஏளுவே’ அந்து ஏளிகோண்டா.


கொஞ்ச தினகோளியெ இந்தால சின்னு மகா அவுனோட பங்கு எல்லாத்துனவு சேர்சிகோண்டு தும்ப தூரதுல இருவுது ஒந்து தேசக்கு ஓதா. அல்லி அவ தும்ப மோசவாங்க பதுக்கி அவுனோட சொத்து எல்லாத்துனவு அழுசிபுட்டா.


ஏக்கந்துர, நன்னு மகனாத இவ சத்தோதா. ஆதிரிவு திருசி உசுரோட பந்துயித்தா. அவ தொலஞ்சோதா. ஆதிரிவு ஈக அவுன்ன கண்டுயிடுதுபுட்டே’ அந்தேளிதா. ஆங்கேயே அவுருகோளு சந்தோஷவாங்க இருவுக்கு ஆரம்புசிரு.


ஆதர, நின்னுகூட உட்டித இவ சத்தோதா. திருசிவு உசுரோட பந்துயித்தா. இவ தொலஞ்சோதா. ஈக இவுன்ன கண்டுயிடுதுபுட்டே. அதுனால நாமு சந்தோஷவாங்க இதுன கொண்டாடுபேக்கு’ அந்து ஏளிதா” அந்தேளிரு.


இன்னுவு யேசு அவுருகோளொத்ர, “அணகாரனாத ஒந்தொப்பா இத்தா. அவ தும்ப பெலெயாங்க இருவுது ஊதா நெறா துணினவு, மெலிசாத பட்டு துணினவு ஆக்கிகோண்டு தினாவு தும்ப ஆடம்பரவாங்க விருந்து உண்டுகோண்டு இத்தா.


இல்லாந்துர, எதுன நோடுவுக்கு ஓதுரி? தும்ப பெலெயாங்க இருவுது துணிகோளுன ஆக்கியிருவுது ஒந்து மனுஷன்னவா? அலங்கரவாங்க துணின ஆக்கியிருவுது அணகாரரு ராஜாகோளோட அரண்மனெகோளுல பதுக்குத்தார.


நீமு தேவரு கொட்ட கட்டளெகோளுன கேளி நெடைலாதுனாலைவு, பாவகோளுன மாடிதுனாலைவு தேவரோட காரியகோளியெ சத்தோதோரு மாதர இத்துரி. ஆதர தேவரு நிம்முன உசுரோட எத்துருசிரு.


நாமு மாடித பாவகோளுனால தேவரோட காரியகோளுல சத்தோதோரு மாதரயித்த நம்முன தேவரு கிறிஸ்துன உசுரோட எத்துருசிது மாதர அவுருகூட உசுரோட எத்துருசிரு. அவுரு நிம்மு மேல தோர்சித கருணெனால மட்டுவே நிம்முன காப்பாத்திரு.


அதுனாலத்தா, “நித்தெ மளகுவோனே எத்துரு. சத்தோதோருன புட்டு உசுரோட எத்துரு. ஆக கிறிஸ்து நின்னு மேல பெளுசவாங்க இருவுரு” அந்து ஏளி இத்தாத.


முந்தால நீமு பாவா மாடிகோண்டு இத்துதுனாலைவு, நிம்முன பாவமாடுவுக்கு தூண்டுவுது கொணான கொய்வுது சுன்னத்துன மாடுனார்தோராங்க இத்துதுனாலைவு சத்தோதோரு மாதர இத்துரி. ஆதர தேவரு நிம்முனவு கிறிஸ்துகூட உசுரோட எத்துருசி நிம்மு பாவகோளு எல்லாத்துனவு மன்னுசிரு.


ஏக்கந்துர, இவுருகோளுல கொஞ்ச ஆளுகோளு மத்தோரு மனெயொழக ஓயி மனசு உறுதியில்லாங்க இருவுது எங்கூசுகோளுன அவுருகோளியெ வசப்படுசிகோத்தார. ஈ எங்கூசுகோளோட மனசு அவுருகோளு மாடித பாவகோளுனால தும்பியித்தாத. எல்லா வித மோசவாத விருப்பகோளுவு அவுருகோளுன அடிமெபடுசுத்தாத.


நீமு ஈ ஒலகதுல ஆடம்பரவாங்க பதுக்கிரி. நீமு விரும்பிது எல்லாத்துனவு மாடிரி. நீமு நிம்மு மனசு திருப்தியாவுக்கு மாடி இத்துரி. ஆதர அழிவு பருவுது தினா பத்தாத அந்து நிமியெ தெளிலா.


ஏ அளவியெ அவுளு அவுளுனவே தும்ப ஒசத்தியாங்க நெனசிளோ, அவுளோட தொட்டு அணகாரி அம்புது பெருமெனால ஏ அளவியெ மத்த ஜனகோளுன கஷ்டபடுசிளோ ஆ அளவியெ அவுளியெவு தொட்டு கஷ்டானவு, துக்கானவு கொடுரி. அவுளு அவுளோட மனசுல, ‘நானு ராணி மாதர ஆட்சிமாடுத்தினி. நானு முண்டெசி எங்கூசு இல்லா. நானு ஏவாங்குவு முண்டெசி எங்கூசு மாதர பொலம்புனார்ரே’ அந்து பெருமெயாங்க நெனசிகோண்டுளு.


அவுரு நன்னொத்ர, “சர்தை பட்டணதுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டதோட தூதாளியெ இதுன எழுது. தேவரோட ஏழு ஆவிகோளுனவு, ஏழு நச்சத்திரகோளுனவு மடகியிருவோரு ஏளுவுது ஏனந்துர: நிய்யி மாடியித்த எல்லா காரியகோளுவு நனியெ தெளிவுது. நிய்யி உசுரோட இருவோனு மாதர இத்துரிவு சத்தோதோனாங்க இத்தாயி.


Lean sinn:

Sanasan


Sanasan