1 தீமோத்தேயு 4:12 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா12 நிய்யி வைசு ஐதனாங்க இருவுதுனால ஒந்தொப்புருவு நின்னுன கொறெவாங்க நெனசுவுக்கு எடா கொடுபேடா. அதுக்கு பதுலு நின்னு மாத்துலைவு, நின்னு நெடத்தெலைவு, நின்னு அன்புலைவு, நிய்யி கிறிஸ்துன நம்புவுது நம்பிக்கெலைவு, நின்னு சுத்தவாத பதுக்குலைவு கிறிஸ்துன நம்புவோரியெ ஒந்து உதாரணவாங்க இரு. Faic an caibideil |
நன்னு கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நானு கடெசியாங்க நிமியே ஏளுவுது இதுத்தா: நெஜவாங்க இருவுது எதுவோ, ஒள்ளி மதுப்பு இருவுது எதுவோ, தேவரோட பார்வெல நேர்மெயாங்க இருவுது எதுவோ, பாவவில்லாங்க இருவுது எதுவோ, அன்பாங்க இருவுது எதுவோ, தேவரு விரும்புவுது ஒள்ளி கொணகோளு எதுவோ, தேவரியெ புகழுன கொண்டுகோண்டு பருவுது காரியகோளு எதுவோ அதுகோளுன பத்தியே நெனசிகோண்டே இருபேக்கு.
ஆதர தேவரொத்ர இத்து பருவுது ஞானா வித்தியாசவாங்க இத்தாத. ஆ ஞானா இருவோரு ஏ குத்தவு இல்லாங்க சுத்தவாதோராங்கவு, ஏவாங்குவு எல்லாரொத்ர சமாதானவாங்க இருவுக்குவு விரும்புத்தார. அதுனால அவுருகோளு சாந்தவாங்கவு, மத்தோரு ஏளுவுதுன கேளுவோராங்கவு, எரக்கவாதோராங்கவு இத்தார. அவுருகோளு மாடுவுது காரியகோளு எல்லாவு ஒள்ளிதாங்க இத்தாத. அவுருகோளு பச்சபாதா இல்லாதோராங்கவு, போலிதனா இல்லாதோராங்கவு இத்தார.