1 தீமோத்தேயு 4:10 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா10 இதுக்காகத்தா நாமு கஷ்டபடுத்திரி; பாடுபட்டு முயற்சிமாடுத்திரி. ஏக்கந்துர நாமு உசுரோட இருவுது தேவருன நம்பி இத்தவரி. அவுருத்தா எல்லா ஜனகோளுனவு, விசேஷவாங்க அவுருன நம்புவோருனவு பாவகோளோட தண்டனெல இத்து காப்பாத்துத்தார. Faic an caibideil |
ஏக்கந்துர, நானு நின்னொத்ர பருவுக்கு தாமதா ஆயோத்து அந்துரெ, ஒந்தொப்பா தேவரோட மனெகாரரொத்ர ஏங்கே நெடக்கோம்பேக்கு அந்து நிய்யி தெளுகோம்புக்காக ஈ காரியகோளுன எழுதுத்தினி. கிறிஸ்துன நம்புவோரு கூட்டத்தா உசுரோட இருவுது தேவரோட மனெகாரரு. அஸ்திபாரவு, தூணுவு ஏங்கே ஒந்து மனென தாங்கி உறுதியாங்க நிலுசுத்தாதையோ அது மாதர அவுருகோளு தேவரு வெளிபடுசித நெஜவாத மாத்துன உறுதியாங்க தாங்குத்தார.