Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 தீமோத்தேயு 4:10 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

10 இதுக்காகத்தா நாமு கஷ்டபடுத்திரி; பாடுபட்டு முயற்சிமாடுத்திரி. ஏக்கந்துர நாமு உசுரோட இருவுது தேவருன நம்பி இத்தவரி. அவுருத்தா எல்லா ஜனகோளுனவு, விசேஷவாங்க அவுருன நம்புவோருனவு பாவகோளோட தண்டனெல இத்து காப்பாத்துத்தார.

Faic an caibideil Dèan lethbhreac




1 தீமோத்தேயு 4:10
40 Iomraidhean Croise  

அதுக்கு சீமோனு பேதுரு, “நீமு உசுரோட இருவுது தேவரோட மகனாத கிறிஸ்து” அந்தேளிதா.


இன்னுவு அவுருகோளு, “இவ தேவரு மேல நம்பிக்கெயாங்க இத்துனே; அவுரு இவுனு மேல அன்பாங்க இத்துரெ ஈக இவுன்ன காப்பாத்துட்டு” அந்தேளிரு.


அடுத்த தினா யேசு யோவானொத்ர பருவுதுன நோடி யோவானு, “இல்லி நோடுரி, இவுருத்தா தேவரோட குரிமறியாதவரு. ஈ ஒலகதோட பாவான அவுரு மேல சொமந்து தீர்சுவோரு இவுருத்தா.


அவுருகோளு ஆ எங்கூசொத்ர, “நிய்யி ஏளிதுன கேளிதுனால இல்லா, அவுரு ஏளிகொட்டுதுன நாமே கேளிதுனாலத்தா நாமு அவுரு மேல நம்பிக்கெ மடகுத்திரி. நெஜவாங்கவே அவுரு ஒலகான காப்பாத்துவோரு அந்து தெளுகோத்திரி” அந்தேளிரு.


நன்னு மாத்துன கேளி, நன்னுன கெளுசிதவருன நம்புவோனு எவுனோ, அவுனியெ ஏவாங்குவு பதுக்குவுது பதுக்கு இத்தாத. தேவரு அவுனியெ தண்டனெ தீர்ப்புன கொடுவுது இல்லா. அவ ஏற்கெனவே சாவுன தாண்டி ஏவாங்குவு பதுக்குவுது பதுக்கியெ ஓயாத்து அந்து நெஜவாங்கவே நானு நிமியெ ஏளுத்தினி.


ஆதிரிவு, ஈக நானு ஈ நெலெமெல இருவுது தேவரோட கருணெனாலத்தா. அவுரு நன்னு மேல தோர்சித கருணெ வீணாங்க ஓய்புடுலா. கிறிஸ்துவோட மத்த விசேஷவாத தூதாளுகோளு எல்லாருனபுடவு நானு அதிகவாங்க கெலசமாடிதே. ஆதர கெலசமாடிது நானு இல்லா; நன்னு மேல அவுரு தோர்சித கருணெத்தா நானு ஆங்கே கெலசமாடுவுக்கு மாடித்து.


தேவரு நம்முன சத்தோவுக்கு இத்த நெலெமெல இத்து காப்பாத்திரு. ஈகவு நம்முன காப்பாத்துத்தார. இனிமேலுவு நம்முன காப்பாத்துவுரு அந்து அவுரு மேல நம்பிக்கெ மடகியித்தவரி.


ஈங்கே எல்லா ஜனகோளுகோளியாக தேவரொத்ர வேண்டுவுது ஒள்ளிது. நம்மு பாவகோளோட தண்டனெல இத்து நம்முன காப்பாத்துவோராத நம்மு தேவரியெ இது பிரியவாங்க இத்தாத.


ஜனகோளு எல்லாருனவு அவுருகோளு பாவகோளோட தண்டனெல இத்து காப்பாத்துவுக்குவு, தேவரு வெளிபடுசித நெஜவாத மாத்துன அவுருகோளு தெளுகோம்புக்குவு அவுரு விரும்புத்தார.


அவுருத்தா ஜனகோளு எல்லாருனவு காப்பாத்துவுக்கு கொடுவுது பொருளாங்க அவுருன ஒப்புகொட்ட மனுஷனாங்க பந்த கிறிஸ்து யேசு. தேவரு ஏற்படுசித செரியாத ஒத்துல ஈங்கே அதுக்கு சாச்சி ஏளிரு.


ஏக்கந்துர, நானு நின்னொத்ர பருவுக்கு தாமதா ஆயோத்து அந்துரெ, ஒந்தொப்பா தேவரோட மனெகாரரொத்ர ஏங்கே நெடக்கோம்பேக்கு அந்து நிய்யி தெளுகோம்புக்காக ஈ காரியகோளுன எழுதுத்தினி. கிறிஸ்துன நம்புவோரு கூட்டத்தா உசுரோட இருவுது தேவரோட மனெகாரரு. அஸ்திபாரவு, தூணுவு ஏங்கே ஒந்து மனென தாங்கி உறுதியாங்க நிலுசுத்தாதையோ அது மாதர அவுருகோளு தேவரு வெளிபடுசித நெஜவாத மாத்துன உறுதியாங்க தாங்குத்தார.


ஈ ஒலகதுல அணகாரராங்க இருவோரொத்ர அவுருகோளு பெருமெயாங்க இருகூடாது அந்து கட்டளெ கொடு. நெலெயில்லாங்க இருவுது அணது மேல அவுருகோளுன நம்பிக்கெ மடகுபேடா அந்துவு ஏளு. ஏக்கந்துர நாமு அனுபவுசுவுக்காக எல்லாத்துனவு நமியெ கொடுவோரு தேவருத்தா. அதுனால அவுரு மேல மட்டுத்தா நம்பிக்கெ மடகுபேக்கு அந்து ஏளு.


ஏக்கந்துர அவ இனிமேலு பருவுக்கோவுது பலனு மேல நோக்கவாங்க இத்துதுனால எகிப்து தேசதோட சொத்துனபுட கிறிஸ்துவியாக அவமானபடுவுதே ஒசத்தியாத சொத்து அந்து நெனசிதா.


அதுனால அவுரியெ பந்த அவமானதுல நாமுவு பங்கெத்துவுக்கு பட்டணக்கு பெளியே அவுரொத்ர புறப்பட்டு ஓவாரி.


அவுரு மூலியவாங்கத்தா நீமு தேவரு மேல நம்பிக்கெ மடகியித்தாரி. சத்தோதோருல இத்து அவுருன தேவரு உசுரோட எத்துருசி எல்லாத்துக்குவு மேலாங்க தொட்டவராங்க மடகிரு. நீமு தேவரொத்ர நம்பிக்கெயாங்கவு, அவுரு வாக்கு கொட்டுதுன எதுருநோடிகோண்டு இருவுக்குவு தேவரு ஆங்கே மாடிரு.


தேவரு நம்மு பாவகோளுன மன்னுசுவுக்காக ஈ யேசுத்தா நம்மு பாவகோளியாக பலியாதுரு. அவுரு நம்மு பாவகோளியாக மட்டுவில்லா ஈ முழு ஒலகதுல இருவுது எல்லாரோட பாவகோளியாகவு பலியாதுரு.


ஈ ஒலகதுல இருவுது எல்லா ஜனகோளுனவு அவுருகோளு மாடித பாவகோளோட தண்டனெல இத்து காப்பாத்துவுக்காக தேவரு அவுரோட மகன்ன கெளுசிரு அந்து நாமு நோடிரி. அதுக்கு நாமு சாச்சிகோளாங்கவு இத்தவரி.


Lean sinn:

Sanasan


Sanasan