Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 தீமோத்தேயு 4:1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

1 தும்ப சுத்தவாத ஆவியாதவரு தெளிவாங்க ஈங்கே ஏளுத்தார: கடெசி காலதுல கொஞ்ச ஆளுகோளு நாமு நம்புவுதுன நம்புலாங்க இருவுக்கு மாடிபுடுவுரு. அவுருகோளு அதுக்கு பதுலு பொய்யி ஏளுவுது ஆவிகோளு ஏளிகொடுவுதுன கேளி நெடைவுரு. ஈங்கே ஏளிகொடுவோரு ஏமாத்துகாரருகோளாங்கவு, பொய்யி ஏளுவோராங்கவு இத்தார. அவுருகோளு பக்தியாங்க இருவுது மாதர நடுச்சுத்தார. ஆதர அவுருகோளோட மனசாச்சி சத்தோததாங்க இத்தாத.

Faic an caibideil Dèan lethbhreac




1 தீமோத்தேயு 4:1
64 Iomraidhean Croise  

ஜனகோளுன பாவமாடுவுக்கு தூண்டுவுது காரியகோளுனால ஒலகியெ ஐயோ. ஈ மாதர காரியகோளு பருபேக்கு. ஆதிரிவு அதுகோளு யாரு மூலியவாங்க பத்தாதையோ ஆ மனுஷனியெ ஐயோ.


அப்பறா யேசு அவுரோட சீஷருகோளொத்ர, “ஜனகோளுன பாவமாடுவுக்கு தூண்டுவுது காரியகோளு பர்லாங்க இருனார்து. ஆதிரிவு அதுகோளு யாரு மூலியவாங்க பத்தாதையோ அவுனியெ ஐயோ.


தேவருன பத்தித நெஜான ஏளுவுது தும்ப சுத்தவாத ஆவியாதவரு பருவாங்க, அவுரு நிம்முன எல்லா நெஜவாத காரியகோளுலைவு வழிநெடசுவுரு. அவுரு அவுரோட அதிகாரதுனால எதுனவு மாத்தாடுனார்ரு. அவுரு கேள்விபட்டுது எல்லாத்துனவு ஏளி, இனிமேலு பருவுக்கோவுது காரியகோளுன பத்தி நிமியெ ஏளிகொடுவுரு.


கிறிஸ்துன நம்புவோரு கூட்டா ஆண்டவருன கும்புட்டுகோண்டு வெரதா இருவாங்க, தும்ப சுத்தவாத ஆவியாதவரு அவுருகோளொத்ர, “நானு அவுருகோளுன கூங்கித கெலசக்காக பர்னபாவுனவு, சவுலுனவு நனியாக பிருசிபுடுரி” அந்தேளிரு.


எப்பிக்கூரரு, ஸ்தோயிக்கரு அந்து கூங்குவுது கூட்டான சேந்த ஏளிகொடுவோரு பவுலுகூட பாய்ஜகள மாடுவுக்கு ஆரம்புசிரு. அவுருகோளுல கொஞ்ச ஆளுகோளு, “ஈ பாயாடி ஏனுத்தா ஏளுத்தான?” அந்து கேளிரு. பேற கொஞ்ச ஆளுகோளு, “இவ ஏதோ பேற தேவருகோளுன பத்தி ஏளுவோனு மாதர இத்தான” அந்தேளிரு. பவுலு யேசுன பத்திவு, அவுரு திருசி உசுரோட எத்துரிதுன பத்திவு ஏளிகோண்டு இத்துதுன அவுருகோளு ஈங்கே ஏளிரு.


நன்னுன ஜெயில்ல ஆக்குவுரு அந்துவு, நானு தும்ப கஷ்டகோளுன அனுபவுசுவே அந்துவு நானு ஓவுது பட்டணகோளு ஒவ்வொந்துலைவு தும்ப சுத்தவாத ஆவியாதவரு நன்னுன எச்சரிக்கெ மாடுத்தார. இது மட்டுத்தா நனியெ தெளிவுது.


அவ நம்மொத்ர பந்து பவுலோட நெடுவு கச்சென எத்தி, அவ அவுனோட காலுகோளுனவு கைகோளுனவு கட்டிகோண்டு, “ஈ கச்செயெ சொந்தக்காரன்ன எருசலேமுல இருவுது யூதருகோளு ஈங்கேத்தா கட்டி யூதரல்லாத பேற ஜனகோளொத்ர ஒப்புகொடுவுரு அந்து தும்ப சுத்தவாத ஆவியாதவரு ஏளுத்தார” அந்தேளிதா.


ஈங்கே அவுருகோளு ஒந்தொப்புரோட ஒந்தொப்புரு மனசு ஒத்தோகுலாங்க ஆ எடானபுட்டு பொறபட்டு ஓதுரு. ஆக பவுலு அவுருகோளொத்ர,


தேவருன தெளினார்தோரு பலி கொடுவுது தேவரியெ இல்லா; பேய்கோளியெ பலிகொடுத்தார அந்து ஏளுத்தினி. அதுனால நீமு பேய்கோளியெ பலியாங்க கொட்டுதுன உண்டு அதுகோளுகூட ஐக்கியவாதோராங்க இருவுக்கு நானு விரும்புலா.


நிம்மொழக யாரு தேவரோட பார்வெல தகுதியாதோரு அம்புதுன தெளுகோம்புக்கு நிம்மொழக பிரிவுகோளு உண்டாவுது அவசியத்தா.


இதுகோளு எல்லாத்துனவு ஒந்தே ஆவியாதவரு நெடசுத்தார. அவுரு விரும்புவுது மாதரயே அவுரு ஒவ்வொந்தொப்புனியெவு வரகோளுன பங்காக்கி கொடுத்தார.


ஆதர தேவரு ஈ ரகசியான நமியெ அவுரோட ஆவியாதவரு மூலியவாங்க வெளிபடுசிரு. ஆ ஆவியாதவரு எல்லாத்துனவு, தேவரோட ரகசியகோளுனவு ஆராய்ச்சி மாடியித்தார.


ஆதர பாம்பு ஏங்கே தந்தரவாங்க ஏவாளுன ஏமாத்தித்தோ அது மாதர யாராசி நீமு கிறிஸ்து மேல மடகியிருவுது உண்மெயாத அன்புல இத்து நிம்முன வெலக்கிபுடுவுரோ அந்து அஞ்சுத்தினி.


மூட்டுகோளுனாலைவு, நரவுகோளுனாலைவு உறுப்புகோளு ஒந்தோட ஒந்து சேந்துயிருவுது மைய்யி சென்னங்க பெழைவுக்கு ஒதவி மாடுவுது தலெ மாதர கிறிஸ்துவு, அவுரோட மைய்யாத அவுருன நம்புவோரு கூட்டா தேவரோட விருப்பபடி பெழைவுக்கு ஒதவி மாடுத்தார. தலெயாங்க இருவுது கிறிஸ்துகூட சேந்துயிருவுக்கு விரும்புனார்த கொஞ்ச ஆளுகோளு


ஆதர தும்ப மோசவாதோருவு, மத்தோருன ஏமாத்துவோருவு இன்னுவு தும்ப மோசவாங்க ஓய்புடுவுரு. அவுருகோளு ஜனகோளுன ஏமாத்துத்தார. அவுருகோளுன மத்தோரு ஏமாத்துவுரு.


ஆக இனிமேலு அவுருகோளு தேவரோட நெஜவாத மாத்துன கேளுவுக்கு விரும்புலாங்க அதுகோளுன புட்டு வெலகி இத்தார. அதுனால அவுருகோளு கட்டுகதெகோளுன கேளுவுக்கு தும்ப ஆசெயாங்க இத்தார.


ஆ மாதர ஞானா தேவரொத்ர இத்து பர்னார்து. இது ஈ ஒலகதுல இருவுது காரியகோளுல இத்துவு, மனுஷரோட கொணகோளுல இத்துவு, பேய்கோளு ஒத்ர இத்துவு பத்தாத.


ஈ ஒலகா உண்டாவுக்கு முந்தாலயே இதுக்காக குறுச்சுமடகி இத்த அவுருன தேவரு ஈ கடெசி காலதுல நிமியாக வெளிபடுசிரு.


முந்தால காலதுல இஸ்ரவேலு ஜனகோளொழக தேவரொத்ர இத்து பர்னார்த மாத்துன ஏளுவோருவு இத்துரு. அதே மாதர நிம்மொழகவு தேவரொத்ர இத்து பர்னார்த மாத்துன ஏளுவோருவு இருவுரு. அவுருகோளு அழிவுன கொண்டுகோண்டு பருவுது பொய்யாத கொள்கெகோளுன ரகசியவாங்க நொழசிபுடுத்தார. அவுருகோளுன பெலெ கொட்டு காப்பாத்தித ஆண்டவருன பேடா அந்து மறுத்து ஏளி அவுருகோளு மேலையே அவுருகோளு சீக்கிரவாங்க அழிவுன கொண்டுகோண்டு பருவுரு.


மொதலாவுதாங்க நீமு தெளுகோம்பேக்காது இதுத்தா. கடெசி காலதுல கொஞ்ச ஆளுகோளு பந்து அவுருகோளோட மைய்யோட மோசவாத ஆசெகோளுபடி நெடதுகோண்டு,


நன்னு மக்குளுகோளு மாதரயிருவோரே, ஈ ஒலகா அழுஞ்சோவுது கடெசி ஒத்து பந்துபுடுத்து. முந்தாலயே நாமு நிமியெ ஏளிகொட்டுது மாதர கிறிஸ்துவியெ எதுராளி ஒந்தொப்பா பத்தான. ஈக கிறிஸ்துவியெ எதுராளிகோளாங்க தும்ப ஆளுகோளு பந்துயித்தார. அதுனால நாமு ஈகவே கடெசி ஒத்து அந்து தெளுது இத்தவரி.


ஆதர நாமு தேவரோட மக்குளுகோளு. யாரெல்லா தேவருன தெளுகோண்டுரோ அவுருகோளெல்லா நாமு ஏளிகொடுவுதுன கேளி ஏத்துகோத்தார. தேவரோட மக்குளுகோளாங்க இருனார்தோரு நாமு ஏளிகொடுவுதுன கேளுனார்ரு. இதுல இத்து நெஜான ஏளுவுது ஆவி எது அந்துவு, பொய்யி ஏளுவுது ஆவி எது அந்துவு நம்முனால தெளுகோம்புக்கு முடுஞ்சுவுது.


அவுருகோளு, “கடெசி காலகோளுல தேவரியெ விருப்பவிருனார்த அவுருகோளோட மோசவாத ஆசெகோளுபடி நெடைவுது ஆளுகோளு பந்து தேவருனவு, நீமு அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கென கேலியாங்க மாத்தாடுவுரு” அந்து ஏளியித்தாரையே.


ஏக்கந்துர நிமியெ தெளிலாங்க நிம்மொழக திருட்டுத்தனவாங்க பந்துயிருவுது கொஞ்ச ஆளுகோளு தேவரியெ அஞ்சுனார்துனால அவுருகோளு தேவரு நம்மு மேல தோர்சுவுது கருணென பத்தி நிமியெ தப்பாங்க ஏளிகொடுத்தார. தேவரு கருணெயாங்க இருவுதுனால நாமு காமவெறிதனகோளுன மாடிரிவு அவுரு ஒந்துவு மாடுலாங்க நம்முன மன்னுசுவுரு அந்து ஏளுத்தார. இவுருகோளு ஒந்தே ஆண்டவராத தேவருனவு, நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துனவு ஏத்துகோலாங்க இத்தார. தேவரு இவுருகோளியெ தண்டனெ கொடுவுரு அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல தும்ப காலக்கு முந்தாலயே எழுதி இத்தாத.


இது ஆ மொதலாவுது மிருகக்கு முந்தால ஈங்கே அற்புதகோளுன மாடுவுக்கு கொட்ட அதிகாரான மடகி பூமில இருவுது ஜனகோளுன ஏமாத்தித்து. ஜனகோளு பாளுகத்தில சாய்கொலுசிரிவு, திருசிவு உசுரோட பந்த ஆ மொதலாவுது மிருகக்கு ஒந்து செலென மாடுபேக்கு அந்து ஈ பூமில இருவுது ஜனகோளொத்ர ஏளித்து.


அதுகோளு அற்புதவாத அடெயாளகோளுன மாடுவுது பேய்கோளோட ஆவிகோளு. அதுகோளு, எல்லா பெலாவு இருவுது தேவரு ஜனகோளுன நேயதீர்சுவுது தினவாத ஆ தொட்டு தினதுல அவுருகூட ஜகள இடிவுக்காக ஈ ஒலகதுல இருவுது எல்லா ராஜாகோளுனவு ஒந்தாங்க சேர்சுவுக்கு அவுருகோளொத்ர பொறபட்டு ஓத்து.


அவ தும்ப தொட்டு சத்தவாங்க, “அழுஞ்சோத்து, தும்ப தொட்டு பட்டணவாத பாபிலோனு அழுஞ்சோத்து. ஈக அது பேய்கோளு ஒக்கலு இருவுது எடவாங்கவு, கெட்ட ஆவிகோளு பதுக்குவுது எடவாங்கவு, தும்ப அருவெருப்பாத பறவெகோளு இருவுது கூடாங்கவு ஆயோத்து.


இனிமேலு நின்னொத்ர இத்து தீப்பதோட பெளுசவு பீசுனார்து. இனிமேலு ஏவாங்குவு எண்ணு மாப்புளெயோட சத்துவு நின்னொத்ர கேள்சுனார்து. நின்னு பேப்பாரிகோளுத்தா ஒலகதுலயே தும்ப தொட்டு ஆளுகோளாங்க இத்துரு. நிய்யி மாடித மாயமந்தரகோளுனால எல்லா ஜாதிஜனகோளுவு ஏமாந்தோய்புட்டுரு.


ஆக கிறிஸ்து மிருகான கைதியாங்க இடுதுரு. ஆ மிருகக்கு முந்தால மாடித அற்புத அடெயாளகோளுனால அதோட முத்ரென ஆக்கிகோண்டோருனவு, ஆ மிருகதோட செலென கும்புட்டோருனவு ஏமாத்தித தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து பொய்யாங்க ஏளுவோன்னவு இடுதுரு. மிருகானவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து பொய்யாங்க ஏளுவோன்னவு உசுரோட கந்தகா உருக்கோண்டு இருவுது கிச்சு கடலுல தள்ளிபுட்டுரு.


தும்ப சுத்தவாத ஆவியாதவரு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ ஏளுவுதுன கேளுவுக்கு கிமியிருவோரு கேளாட்டு. ஜெயிச்சுவோன்ன எரடாவுது சாவு ஏ விததுலைவு பாதுச்சுனார்து.”


தும்ப சுத்தவாத ஆவியாதவரு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ ஏளுவுதுன கேளுவுக்கு கிமியிருவோரு கேளாட்டு. ஜெயிச்சுவோனியெ மறெவாங்க மடகியிருவுது மன்னாவுன உண்ணுவுக்கு கொடுவே. இன்னுவு அவுனியெ புளிதாங்க இருவுது ஒந்து கல்லுனவு கொடுவே. ஆ கல்லுல ஒந்து ஒச பேரு எழுதி இருவுது, அதுன ஈசுவோன்ன தவர பேற யாரியெவு ஆ பேரு தெளினார்து.”


தும்ப சுத்தவாத ஆவியாதவரு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ ஏளுவுதுன கேளுவுக்கு கிமியிருவோரு கேளாட்டு அந்து எழுது.”


தும்ப சுத்தவாத ஆவியாதவரு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ ஏளுவுதுன கேளுவுக்கு கிமியிருவோரு கேளாட்டு. மோசவாத காரியகோளுன ஜெயிச்சுவோனியெ நானு உசுரு கொடுவுது மரதோட அண்ணுன உண்ணுவுக்கு கொடுவே. ஈ மரா பரதீசு அம்புது தேவரோட தோட்டதுல இத்தாத அந்து எழுது.”


அவுருகோளுன ஏமாத்திகோண்டு இத்த சாத்தான்னவு, ஆ மொதலாவுது மிருகவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து பொய்யாங்க ஏளுவுது எரடாவுது மிருகவு இருவுது கந்தகா உருக்கோண்டு இருவுது கிச்சு கடலுல தள்ளிபுட்டுரு. அல்லி அவுருகோளு எல்லாருனவு அகலுவு இருளுவு ஏவாங்குவு வாட்டிவதெச்சுகோண்டே இருவுரு.


ஆக அவ பூமியோட நாக்கு தெசெகோளுல இருவுது ஜாதிஜனகோளுன ஏமாத்துவுக்கு ஓவா. ஈ ஜாதிஜனகோளுன கோகு, மாகோகு அந்து கூங்குத்தார. தேவரோட ஜனகோளியெ எதுராங்க யுத்தமாடுவுக்காக சாத்தானு ஈ ஜனகோளுன ஒந்தாங்க சேர்சுவா. ஈ ஜனகோளு கடலுகரெல இருவுது மணலு மாதர எணுசுவுக்கு முடுஞ்சுனார்த அளவியெ இருவுரு.


தும்ப சுத்தவாத ஆவியாதவரு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ ஏளுவுதுன கேளுவுக்கு கிமியிருவோரு கேளாட்டு.”


தும்ப சுத்தவாத ஆவியாதவரு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ ஏளுவுதுன கேளுவுக்கு கிமியிருவோரு கேளாட்டு.”


தும்ப சுத்தவாத ஆவியாதவரு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ ஏளுவுதுன கேளுவுக்கு கிமியிருவோரு கேளாட்டு” அந்தேளிரு.


ஈங்கே இத்துரிவு ஈ கஷ்டகோளுனால சாய்லாங்க இத்த மத்த ஜனகோளு அவுருகோளு மாடுவுது காரியகோளுன புட்டுகோட்டு மனசு திருந்துலா. பேய்கோளுனவு, தங்கா, பெள்ளி, செம்பு, கல்லு, மரா இதுகோளுனால மாடியிருவுதுனவு, நோடுவுக்குவு, கேளுவுக்குவு, நெடைவுக்குவு முடுஞ்சுனார்த சாமி செலெகோளுனவு கும்புடுவுதுன நிலுசுலா.


Lean sinn:

Sanasan


Sanasan