1 தீமோத்தேயு 3:6 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா6 கிறிஸ்துன நம்புவோரு கூட்டதுல ஒசதாங்க சேந்த ஒந்தொப்புன்ன தலெவனாங்க மடகுகூடாது. ஆங்கே மடகிரெ, சீக்கிரவாங்க அவுன்ன தலெவனாங்க மடகிதுனால அவ பெருமெபடுவோனாங்க ஆய்புடுவாரி. அவ பெருமெபடுவோனாங்க ஆய்புட்டுரெ தேவரு பிசாசியெ கொட்ட தண்டனென அவுனியெவு கொடுவுரு. Faic an caibideil |
ஈ ஜனகோளு தும்ப பெருமெயாங்க இத்தார. அவுருகோளியெ எல்லாவு தெளிவுது அந்து அவுருகோளு நெனசுத்தார. ஆதர அவுருகோளியெ ஒந்துவே தெளினார்து. இன்னுவு அவுருகோளு அர்த்தவில்லாத காரியகோளோட அர்த்தான பத்தி பாய்ஜகள மாடுவுக்கு தும்ப ஆசெபடுத்தார. ஈங்கே பாய்ஜகள மாடுவுதுனால அவுருகோளு ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு பொறாமெ படுவோராங்கவு, பாய்ஜகள மாடுவோராங்கவு, கடுமெயாங்க மாத்தாடுவோராங்கவு, ஒந்தொப்புருன பத்தி ஒந்தொப்புரு மோசவாங்க நெனசுவோராங்கவு, ஏவாங்குவு ஜகள இடிவோராங்கவு ஆய்புடுவுரு.
அவுரோட கொஞ்ச தூதாளுகோளு தேவரு அவுருகோளியெ கொட்ட அதிகாரானவு, அவுருகோளு ஒக்கலு இருவுக்கு அவுரு அவுருகோளியெ சொர்கதுல கொட்டுயித்த எடகோளுனவு புட்டுகோட்டு ஓய்புட்டுரு. அதுனால தேவரு அவுருகோளுன அவுரு நேயதீர்சுவுது தும்ப தொட்டு தினா வரெக்குவு ஏவாங்குவு கழசுவுக்கு முடுஞ்சுனார்த அளவியெ கட்டி தும்ப கத்தளெயாங்க இருவுது எடதுல அடசிமடகி இத்தார.