Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 தீமோத்தேயு 3:16 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

16 நம்மு நம்பிக்கெயோட ரகசியா தும்ப தொட்டுது அம்புதுல ஏ சந்தேகவு இல்லா. கிறிஸ்து மனுஷனாங்க பந்துரு. நெஜவாங்க அவுருத்தா கிறிஸ்து அந்து தும்ப சுத்தவாத ஆவியாதவரு தோர்சிரு. தேவரோட தூதாளுகோளு அவுருன நோடிரு. எல்லா தேசகோளுலைவு அவுருன பத்தி ஏளிகொட்டுரு. ஒலகதுல இருவுது ஜனகோளு அவுரு மேல நம்பிக்கெ மடகிரு. தேவரு யேசு கிறிஸ்துன திருசிவு சொர்கக்கு எத்திகோண்டோயி அவுரியெ சமவாங்க இருவுது எடான கொட்டுரு.

Faic an caibideil Dèan lethbhreac




1 தீமோத்தேயு 3:16
81 Iomraidhean Croise  

அது ஏனந்துர: “இதே நோடுரி, ஒந்து கன்னி எண்ணு கர்பவாங்காயி ஒந்து கண்டு மொகுன எருவுளு. அவுரியெ இம்மானுவேலு அந்து பேரு மடகுவுரு”. இம்மானுவேலு அந்துர தேவரு நம்முகூட இத்தார அந்து அர்த்தா.


அதுக்கு யேசு அவுருகோளொத்ர, “சொர்கதோட ஆட்சின பத்தித ரகசியகோளுன தெளுகோம்புக்கு நிமியெ கொட்டுமடகி இத்தாத. ஆதர அவுருகோளியெ ஆங்கே கொட்டுமடகுலா.


ஆக, தொட்டு நெலநடுக்கா பந்துத்து. ஆண்டவரோட தூதாளு பானதுல இத்து எறங்கி பந்து, முச்சி மடகியித்த கல்லுன பொரட்டி தள்ளிகோட்டு அது மேல குத்தா.


யேசு ஞானஸ்நானா எத்திகோண்டு கரெ ஏறிதுவு, இதே நோடுரி, பானா தெக்கோத்து, தேவரோட ஆவியாதவரு புறா மாதர அவுரு மேல எறங்கி பருவுதுன நோடிரு.


ஆக பிசாசு அவுருனபுட்டு வெலகி ஓய்புட்டா. ஆகவே தேவரோட தூதாளுகோளு பந்து, அவுரியெ கெலசமாடிரு.


நால்வத்து தினகோளு யேசு வனாந்தரதுல இத்துரு. ஆக சாத்தானு அவுருன சோதனெ மாடிதா. அல்லி யேசு காடுல இருவுது மிருககோளுகூட பதுக்கிரு. தேவரோட தூதாளுகோளு அவுரியெ கெலசமாடிரு.


ஆண்டவராத யேசு சீஷருகோளொத்ர மாத்தாடிதுக்கு இந்தால, தேவரு அவுருன சொர்கக்கு எத்திகோண்டுரு. அல்லி அவுரு அதிகாராவு, பெலாவு இருவுது தேவரோட பலக்கையி பக்கதுல குத்துரு.


அவுருகோளு கல்லறெ ஒழக ஓவாங்க, வைசு ஐதா மாதர இத்த தேவரோட தூதாளுல ஒந்தொப்பா புளி துணின ஆக்கிகோண்டு கல்லறெயோட பலபக்கதுல குத்துகோண்டு இருவுதுன நோடி அஞ்சிரு.


ஈ காப்பாத்துவோருன நன்னு கண்ணுனால நோடிதே” அந்தேளிதா.


தாவீது கிறிஸ்துன, ‘நன்னு ஆண்டவரு’ அந்து ஏளியிருவாங்க, ஏங்கே அவுரு தாவீதோட தலெகட்டுல பந்தவராங்க இருவுரு?” அந்தேளிரு.


ஆக சொர்கதுல இத்து தேவரோட தூதாளு ஒந்தொப்பா அவுரியெ காட்சி கொட்டு அவுருன பலபடுசிதா.


அதுன பத்தி அவுருகோளு கலக்கவாயி இருவாங்க, பிரகாசவாங்க இருவுது துணின ஆக்கியித்த எரடு ஆளுகோளு அவுருகோளொத்ர நிந்துரு.


அவுருகோளுன ஆசீர்வாதா மாடிகோண்டு இருவாங்க, தேவரு அவுருன சொர்கக்கு எத்திகோண்டுரு.


மாத்தாங்க இருவோரு மனுஷனாங்காதுரு. கருணெயுவு, உண்மெயுவு ஏ கொறெயுவு இல்லாங்க இருவுது அவுரு, நம்மொழக தங்கி இத்துரு. அவுரு ஏசு அதிசயவாதோரு அந்து நோடிரி. தேவரோட ஒந்தே மகனாங்க இருவுதுனால அவுரு அதிசயவாதோராங்க இத்துரு.


யேசு அவுரோட கையில அப்பாவாத தேவரு எல்லாத்துனவு ஒப்படெசிரு அந்துவு, அவுரு தேவரொத்ர இத்து பந்ததுனவு, திருசிவு தேவரொத்ரவே ஓவுதுனவு தெளுதோராங்க,


அப்பாவாத தேவரொத்ர இத்து நானு கெளுசுவுக்கு ஓவோராங்கவு, அப்பாவாத தேவரொத்ர இத்து பருவோராங்கவு இருவுது உற்சாகமாடுவோராத தும்ப சுத்தவாத ஆவியாதவரு பருவாங்க அவுரு தேவருன பத்தி நெஜான வெளிபடுசி நன்னுன பத்தி சாச்சி ஏளுவுரு.


நானு அப்பாவாத தேவரொத்ர இத்து ஈ ஒலகதொழக பந்தே; ஈக ஈ ஒலகானபுட்டு அப்பாவாத தேவரொத்ர திருசி ஓகுத்தினி” அந்தேளிரு.


அப்பாவாத தேவரே, ஈ ஒலகான உண்டுமாடுவுக்கு முந்தால நிம்மொத்ர நனியெ இத்த மதுப்பு மாதர ஈகவு நிம்முகூட மதுப்பு இருவோனாங்க மாடுரி.


அல்லி புளி துணி ஆக்கித எரடு தூதாளுகோளு யேசுவோட மைய்யின மடகித எடதுல, ஒந்தொப்பா தலெமாட்டுலைவு, இன்னொந்தொப்பா காலுமாட்டுலைவு குத்துயிருவுதுன நோடிளு.


ஆங்கந்துர, சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு அவுரு முந்தால இத்த எடக்கு திருசி ஏறி ஓவுதுன நீமு நோடிரெ நிமியெ ஏங்கே இருவுது?


இது எருசலேமுல ஒக்கலு இருவுது ஒவ்வொந்தொப்புரியெவு தெளுது இத்துத்து. அதுனாலத்தா ஆ நெலான அவுருகோளோட சொந்த மாத்துல அக்கெல்தமா அந்து ஏளுத்தார. அதுக்கு “நெத்ர நெலா” அந்து அர்த்தவாவுது.]


ஆக பேதுரு அவுருகோளொத்ர, “ஈக நானு தேவரு பச்சபாத தோர்சுவோரு இல்லா அந்து நெஜவாங்கவே புருஞ்சுகோண்டே.


அவுருகோளு அல்லி ஓயி சேந்ததுக்கு இந்தால, அல்லி இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டான கூங்கி அவுருகோளு மூலியவாங்க தேவரு ஏங்கே எல்லாத்துனவு மாடிரு அந்து வெவரவாங்க ஏளிரு. யூதரல்லாத பேற ஜனகோளு அவுரு மேல நம்பிக்கெ மடகுவுக்கு தேவரு ஏங்கே கதவுன தெக்குரு அந்துவு ஏளிரு.


அதுனால நிம்முன பத்திவு, தேவரு அவுரோட நெத்ரான பெலெயாங்க கொட்டு ஈசிகோண்ட அவுருன நம்புவோரு கூட்டான பத்திவு கவனவாங்க இருரி. ஏக்கந்துர ஆ கூட்டவாத மந்தெ முழுசுனவு நெடசுவுக்கு நிம்முன தும்ப சுத்தவாத ஆவியாதவரு நோடிகோம்போராங்க ஏற்படுசி இத்தார.


தேவரு யூதருகோளுனவு, யூதரல்லாத பேற ஜனகோளுனவு ஒந்தே மாதர நெடசுத்தார. எல்லாரியெவு ஆண்டவரு ஒந்தொப்புருத்தா. அவுருன கூங்குவோரு எல்லாரியெவு அவுரு தும்ப அளவில்லாங்க ஆசீர்வாதான கொடுவுரு.


ஆங்கந்துர, யூதருகோளு ஒள்ளிமாத்துன கேள்விபடுலவா? அந்து நானு கேளுத்தினி. அவுது, அவுருகோளு ஒள்ளிமாத்துன கேள்விபட்டுரு. ஏக்கந்துர, “அதுகோளோட மாத்து பூமில எல்லா எடகோளுலைவு பரவிகோத்து. அதுகோளோட மாத்துன ஒலகா முழுசுவு கேளுவுக்கு முடுஞ்சுவுது” அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இத்தாத.


தும்ப காலவாங்க ரகசியவாங்க இத்த ஒள்ளிமாத்துன தேவரு ஈக வெளிபடுசிரு. தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு யேசு கிறிஸ்து பருவுதுன பத்தி எழுதியித்தார. எல்லா ஜனகோளுவு அவுரு மேல நம்பிக்கெ மடகி அவுரு ஏளுவுதுன கேளி நெடைவுக்காக ஏவாங்குவு பதுக்குவுது தேவரு ஈக ஆ ரகசியான அவுரோட கட்டளெனால எல்லாரியெவு வெளிபடுசிரு.


யேசு கிறிஸ்துன பத்தி நானு ஏளிகொடுவுது ஒள்ளிமாத்து ஏளுவுது மாதர நீமு அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்காவுக்கு மாடுவோருவு,


இல்லவே இல்லா; எல்லா ஜனகோளு பொய்யி ஏளிரிவு தேவரு பொய்யி ஏளுனார்ரு. இதுன தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல ஈங்கே எழுதியித்தாத: “நீமு மாத்தாடுவாங்கெல்லா நீமு நேர்மெயாதோரு அந்து எல்லாரியெவு நிச்சியவாங்க தெளிவுது. நிமியெ எதுராங்க குத்தா ஏளுவோருன நீமு ஏவாங்குவு ஜெயிச்சுபுடுவுரி.”


யூதமத சட்டதுனால பாவதோட அதிகாரதுல இத்து நமியெ விடுதலெ கொடுவுக்கு முடுஞ்சுலா. ஏக்கந்துர நம்மொழக இருவுது பாவமாடுவுது கொணதுனால நாமு தேவரோட சட்டா ஏளுவுதுன கேளி நெடைவுக்கு முடுஞ்சுலா. ஆதர தேவரோட சட்டதுனால மாடுவுக்கு முடுஞ்சுனார்துன தேவரு மாடிரு. நம்மு பாவகோளியாக பலியாவுக்காக தேவரு அவுரோட மகன்ன நம்மு மாதர மனுஷனாங்க கெளுசிரு. ஆங்கே தேவரு பாவதோட அதிகாரக்கு ஒந்து முடிவுன கொண்டுகோண்டு பந்துரு.


ஆபிரகாமு, ஈசாக்கு, யாக்கோபு அம்போரு அவுருகோளோட முன்னோருகோளு. கிறிஸ்துவு மனுஷனாங்க பருவாங்க இஸ்ரவேலு ஜனகோளுல ஒந்தொப்புராங்க உட்டிரு. எல்லாத்துலைவு தும்ப ஒசந்தவராங்க இருவுது தேவரு இவுருத்தா. நாமு ஏவாங்குவு அவுருன புகழ்ந்து ஏளுவாரி. ஆமென்.


மொதலாவுது மனுஷன்ன தேவரு மண்ணுல இத்து உண்டுமாடிரு. ஆதர எரடாவுது மனுஷனாத கிறிஸ்து சொர்கதுல இத்து பந்த ஆண்டவரு.


தேவரு நமியெ மதுப்புன கொடுவுக்காக அவுரு ஈ ஒலகான உண்டுமாடுவுக்கு முந்தாலயே முடுவுமாடி மறெசி மடகியித்த ரகசியவாங்க இருவுது தேவரோட ஞானான பத்தித்தா மாத்தாடுத்திரி.


தேவரோட மகனாத யேசு கிறிஸ்துன பத்தி நானுவு, சீலாவு, தீமோத்தேயுவு நிமியெ ஏளிகொட்டுரி. அவுரு ஏளித மாத்துன அவுது அந்துவு இல்லா அந்துவு மாத்துலாங்க நெஜவாங்க இத்தார. ஏக்கந்துர அவுரு ஏளி இத்துதுக்கு ஏவாங்குவு அவுது அந்தே ஏளுத்தார.


யூதருகோளியெ அவுரோட விசேஷவாத தூதாளாங்க இத்து கெலசமாடுவுக்கு பேதுருன கெளுசிது மாதர, யூதரல்லாத பேற ஜனகோளியெ அவுரோட விசேஷவாத தூதாளாங்க இத்து கெலசமாடுவுக்கு நன்னுன கெளுசி இத்தார அந்து அவுருகோளு புருஞ்சுகோண்டுரு.


நாமு தேவரோட மக்குளுகோளாங்க ஆவுக்காக நம்முன யூதமத சட்டகோளுல இத்து விடுதலெ மாடுவுக்காக


அவுரோட திட்டான நெறெவேறுசுவுது ஒத்து பருவாங்க கிறிஸ்து எல்லாத்தியெவு தலெவராங்க இருவுக்காக பானதுலைவு, பூமிலைவு இருவுது எல்லாத்துனவு கிறிஸ்துவியெ கெழக கொண்டுகோண்டு பருபேக்கு அந்து


அவுரோட ஒள்ளிமாத்துன ஏளிகொடுவுதுனால ஈக கைதியாங்க இருவுது நன்னுன தேவரு அவுரியாக மாத்தாடுவுக்காக தூதாளாங்க கெளுசி இத்தார. அதுனால நானு ஏ அஞ்சிகெயுவு இல்லாங்க ஏளிகொடுவுக்குவு,


ஈ ஒள்ளிமாத்துனத்தா பானக்கு கெழக இருவுது எல்லா படெப்புகோளியெவு ஏளிகொடுத்தார. நானு பவுலு, அதுன ஏளிகொடுவுது தேவரோட கெலசக்காரனாங்க இத்தவனி.


எல்லா ஜனகோளியாக அவுரு மாடியிருவுது திட்டா ஏசு தொட்டுது அந்து ஈக யூதரல்லாத நீமு தெளுகோம்புக்கு விரும்பிரு. கிறிஸ்து நிம்மொழக பதுக்குவுரு அம்புதுத்தா ஆ திட்டா. அவுரு நிம்மொழக பதுக்குவுதுனால நீமு தேவரோட மேலாத நெலெமெல பங்கு ஈசிகோம்புரி அந்து நம்பிக்கெயாங்க இத்தாரி.


தேவரோட நெஜவாத மாத்தாத கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்து மூலியவாங்க தேவரு நிமியாக ஈங்கே மடகியிருவுதுன பத்தி முந்தாலயே கேள்விபட்டுயித்தாரி. ஈ ஒள்ளிமாத்து ஈ ஒலகா முழுசுவு பரவி ஒந்து மரா அண்ணுன கொடுவுது மாதர பலனு கொடுத்தாத. அது மாதர ஈ ஒள்ளிமாத்துன கேளித நீமு தேவரோட கருணென நெஜவாங்க புருஞ்சுகோண்ட தினதுல இத்து அது நிம்மொத்ரவு பலனு கொடுவுதாங்க இத்தாத.


அவுருகோளு உற்சாகவாங்காயி ஒவ்வொந்தொப்புருவு அன்புனால ஒந்தாங்க சேந்துயிருவுக்குவு, அவுருகோளு தேவரோட ரகசியவாத கிறிஸ்துன முழுசாங்க புருஞ்சுகோம்புதுனால பருவுது முழு நிச்சியான ஈசிகோம்புக்குத்தா விரும்புத்தினி.


ஆதர அவுரோட ஒள்ளிமாத்துன கேளி நெடைனார்தோரு ஆண்டவரோட ஆச்சரியவாத பெலான நோடுவுக்கு முடுஞ்சுனார்து. ஆண்டவரு அவுருகோளுன அவுரு முந்தால இத்து தள்ளிகோட்டு ஏவாங்குவு முடிவே இருனார்த அழிவுன அவுருகோளியெ தண்டனெயாங்க கொடுவுரு.


ஆ கொடுமெகாரனாத ஆளு ஏற்கெனவே தேவரியெ எதுராங்க காரியகோளுன மாடிகோண்டு இத்தான. ஆதர அவ எல்லாரியெவு தெளிவுது மாதர பருவுதுன தடுத்துகோண்டு இருவோருன தேவரு எத்திகோம்புது வரெக்குவு அவ எல்லாரியெவு தெளிவுது மாதர பருனார்ரா.


தேவரு நமியெ வெளிபடுசித மாத்துன அவுருகோளு நெஜவாங்கவு, தெளிவாங்க இருவுது மனசாச்சியோடைவு நம்புபேக்கு.


இவுரு தேவரோட ஆச்சரியவாத பெளுசவாங்கவு, தேவரு ஏங்கே இத்தார அம்புதுன அச்சு அசலாங்க தோர்சுவோராங்கவு இத்தார. அதிகாரா இருவுது அவுரோட மாத்துனால எல்லாத்துனவு தாங்கி நெடசுத்தார. தேவரு மனுஷரோட பாவகோளுன நீங்குசுவுக்காக அவுருகோளுன சுத்தமாடிதுக்கு இந்தால சொர்கதுல இருவுது ஒசத்தியாத தேவரோட அதிகாராவு பெலாவு இருவுது பலக்கையி பக்கதுல குத்துயித்துரு.


யேசு அவுரியெ சிக்குவுக்கு ஓவுது சந்தோஷக்காக அவுரியெ பந்த அவமானான நெனசுலாங்க, சிலுவெல கஷ்டகோளுன சகுச்சுகோண்டு தேவரோட சிங்காசனக்கு பலக்கையி பக்கதுல அதிகாராவு, பெலாவு இருவுது எடதுல குத்துயித்தார.


தொட்டோனு சின்னோன்ன ஆசீர்வாதா மாடுவா அம்புதுல ஏ சந்தேகவு இல்லா.


இதுவரெக்குவு நாமு ஏளிதோட முக்கியவாத அர்த்தா ஏனந்துர: நமியெ ஒந்து தலெமெ பூஜேரி இத்தார. அவுரு சொர்கதுல இருவுது தேவரோட மேலாத சிங்காசனதோட அதிகாராவு, பெலாவு இருவுது பலக்கையி பக்கதுல குத்துயித்தார.


ஈங்கே அவுருகோளு முந்தாலயே ஏளிது அவுருகோளியாக இல்லா, நிமியாகத்தா அந்து தேவரு அவுருகோளியெ வெளிபடுசிரு. தேவரு சொர்கதுல இத்து கெளுசித தும்ப சுத்தவாத ஆவியாதவரு மூலியவாங்க நிமியெ ஒள்ளிமாத்துன ஏளிதோரு அவுருகோளு முந்தாலயே ஏளிதுன ஈக நிமியெ ஏளியித்தார. இதுகோளுன நோடுவுக்கு சொர்கதுல இருவுது தேவரோட தூதாளுகோளுவு தும்ப ஆர்வவாங்க இத்தார.


ஈ ஒலகா உண்டாவுக்கு முந்தாலயே இதுக்காக குறுச்சுமடகி இத்த அவுருன தேவரு ஈ கடெசி காலதுல நிமியாக வெளிபடுசிரு.


அவுரு மூலியவாங்கத்தா நீமு தேவரு மேல நம்பிக்கெ மடகியித்தாரி. சத்தோதோருல இத்து அவுருன தேவரு உசுரோட எத்துருசி எல்லாத்துக்குவு மேலாங்க தொட்டவராங்க மடகிரு. நீமு தேவரொத்ர நம்பிக்கெயாங்கவு, அவுரு வாக்கு கொட்டுதுன எதுருநோடிகோண்டு இருவுக்குவு தேவரு ஆங்கே மாடிரு.


ஏக்கந்துர கிறிஸ்துவு நம்முன தேவரொத்ர சேர்சுவுக்காக நேர்மெயாதவராத அவுரு நேர்மெ இல்லாதோராத நமியாக நம்மு பாவகோளியாக ஒந்தே தடவெ சத்துரு. மனுஷனாங்க இத்த அவுருன ஜனகோளு சாய்கொலுசிரு. ஆதர தேவரு அவுருன ஆவில உசுரோட எத்துருசிரு.


கிறிஸ்து சொர்கக்கு ஓயி அதிகாராவு, பெலாவு இருவுது தேவரோட பலக்கையி பக்கதுல இத்தார. தேவரோட தூதாளுகோளுவு, அதிகாரகோளுவு, பெலா இருவுது எல்லா ஆவிகோளுவு அவுரியெ அடகி இத்தாத.


ஜனகோளு அவுருன நோடுவுக்காக தேவரு அவுருன மனுஷனாங்க உட்டுவுக்கு மாடிரு. நாமு அவுருன நோடிரி. அதுனால ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன கொடுவுது அவுருன பத்தி நாமு சாச்சிகொட்டு நிமியெ ஏளுத்திரி. அப்பாவாத தேவரொத்ர இத்த அவுருன தேவரு நமியெ வெளிபடுசிரு.


நம்மோட பாவகோளுன நீங்குசுவுக்காகத்தா கிறிஸ்து ஈ ஒலகியெ பந்துரு அந்து நிமியெ தெளிவுது. ஏவாங்குவு அவுரு பாவமாடிதே இல்லாந்துவு நிமியெ தெளிவுது.


ஆதர பாவமாடிகோண்டே இருவோனு சாத்தான்ன சேந்தோனாங்க இத்தான. ஏக்கந்துர சாத்தானு ஈ ஒலகா உருவாவுக்கு முந்தால இத்தே பாவமாடிகோண்டே இத்தான. சாத்தானு மாடிதுன அழுசுவுக்காகத்தா தேவரோட மகா ஈ ஒலகியெ பந்துரு.


அவுளோட நெத்தில, தும்ப தொட்டு பட்டணவாத ஈ பாபிலோனு தும்ப மோசவாத பட்டணா. இது ஒலகதுல இருவுது எல்லா வேசிகோளுனவு அருவெருப்புகோளுனவு எருவுது அவ்வெ அந்து எழுதி இத்துத்து. ஈ பேரியெ ஒந்து ரகசியவாத அர்த்தா இத்துத்து.


ஆக தூதாளு நன்னொத்ர, “ஏக்க நிய்யி ஈங்கே ஆச்சரியவாங்க இத்தாயி? ஏழு தலெகோளுவு அத்து கொம்புகோளுவு இருவுது ஆ மிருகது மேல குத்துயிருவுது ஈ எங்கூன பத்திவு, ஆ மிருகான பத்திவு இருவுது ரகசியான நானு நினியெ ஏளுத்தினி கேளு.


இதுகோளியெ இந்தால நானு நோடுவாங்க யாருனாலைவு எணுசுவுக்கு முடுஞ்சுனார்த அளவியெ இருவுது தொட்டு ஜனகூட்டா அல்லி நிந்துகோண்டு இருவுதுன நோடிதே. அவுருகோளு எல்லா ஜாதிஜனதுல இத்துவு, கொலதுல இத்துவு, ஜனகோளுல இத்துவு, எல்லா மாத்துகோளுன மாத்தாடுவோருல இத்துவு பந்தோராங்க இத்துரு. அவுருகோளு புளி நெறதுல நீட்டவாத ஜிப்பாவுன ஆக்கிதோராங்கவு, குருத்து ஓலெகோளுன அவுருகோளு கையில இடுதோராங்கவு, சிங்காசனக்கு முந்தாலைவு, குரிமறியாதவரியெ முந்தாலைவு நிந்துகோண்டு இத்துரு.


Lean sinn:

Sanasan


Sanasan