1 தீமோத்தேயு 2:8 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா8 அதுனால கண்டாளுகோளு அவுருகோளு மனசுல மத்தோரு மேல ஏ கோப்பவு இல்லாங்க, பாய்ஜகள மாடுலாங்க தேவருன கும்புடுவுக்காக நீமு ஒந்தாங்க சேந்துபருவுது எல்லா எடகோளுலைவு சுத்தவாத மனசோட கைகோளுன எத்தி தேவரொத்ர வேண்டுபேக்கு அந்து விரும்புத்தினி. Faic an caibideil |
கொரிந்து பட்டணதுல கிறிஸ்து யேசுகூட ஐக்கியவாங்க இத்து தேவரோட பார்வெல சுத்தவாதோராங்கவு, தேவரு அவுரோட ஜனகோளாங்க ஆவுக்கு கூங்கிதோராங்கவு இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டக்குவு, எல்லா எடகோளுலைவு நமியெவு, நிமியெவு ஆண்டவராங்க இருவுது நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துன கும்புடுவோரு எல்லாரியெவு ஈ கடுதாசின எழுதுத்திரி.
அதே மாதர மதுவெயாத கண்டாளுகோளே, நிம்மு இன்றுகோளு பெலா கொறெவாங்க இருவோரு அம்புதுன நீமு ஒணந்துகோண்டு அவுருகோளுகூட சேந்து பதுக்குரி. தேவரோட கருணெனால அவுரு கொடுவுது ஏவாங்குவு பதுக்குவுது பதுக்குன அவுருகோளுவு நிம்முகூட சேந்து உரிமெ சொத்தாங்க ஈசிகோம்புதுனால நீமு அவுருகோளியெ கொடுபேக்காத மதுப்புன கொடுரி. ஆகத்தா நீமு ஏ தடெயுவு இல்லாங்க தேவரொத்ர வேண்டுவுக்கு முடுஞ்சுவுது.