5 ஏக்கந்துர ஜனகோளு எல்லாரியெவு தேவரு ஒந்தொப்புருத்தா. மனுஷரு எல்லாருனவு தேவருகூட சேர்சுவோருவு ஒந்தொப்புருத்தா.
ஆபிரகாமோட தலெகட்டுல பந்தவரு தாவீது. இது அவுரோட தலெகட்டுல பந்த யேசு கிறிஸ்துவோட தலெகட்டுகோளோட பேரு வருசெ.
அது ஏனந்துர: “இதே நோடுரி, ஒந்து கன்னி எண்ணு கர்பவாங்காயி ஒந்து கண்டு மொகுன எருவுளு. அவுரியெ இம்மானுவேலு அந்து பேரு மடகுவுரு”. இம்மானுவேலு அந்துர தேவரு நம்முகூட இத்தார அந்து அர்த்தா.
கெலசக்காரனுவு ஓயி, ஆங்கேயே மாடிகோட்டு, திருசி பந்து, ‘ஐயா, நீமு கட்டளெ கொட்டுது மாதர மாடிபுட்டே. ஆதர இன்னுவு எடா இத்தாத’ அந்தேளிதா.
மாத்தாங்க இருவோரு மனுஷனாங்காதுரு. கருணெயுவு, உண்மெயுவு ஏ கொறெயுவு இல்லாங்க இருவுது அவுரு, நம்மொழக தங்கி இத்துரு. அவுரு ஏசு அதிசயவாதோரு அந்து நோடிரி. தேவரோட ஒந்தே மகனாங்க இருவுதுனால அவுரு அதிசயவாதோராங்க இத்துரு.
நெஜவாத ஒந்தே தேவராத நிம்முனவு, நீமு கெளுசிதவராத யேசு கிறிஸ்துனவு தெளுகோம்புதுத்தா ஏவாங்குவு பதுக்குவுது பதுக்கு.
யேசு இல்லாங்க பேற யாரு மூலியவாங்கவு நம்முன பாவதுல இத்து காப்பாத்துவோரு இல்லா. ஏக்கந்துர ஈ ஒலகதுல நம்முன காப்பாத்துவுக்கு தேவரு அவுருன தவர பேற யாருனவு கொடுலா” அந்தேளிதா.
நம்மு அப்பாவாத தேவருவு, ஆண்டவராத யேசு கிறிஸ்துவு நிமியெ கருணென தோர்சி நிம்மதின கொடாட்டு.
தேவரு யூதருகோளுனவு, யூதரல்லாத பேற ஜனகோளுனவு ஒந்தே மாதர நெடசுத்தார. எல்லாரியெவு ஆண்டவரு ஒந்தொப்புருத்தா. அவுருன கூங்குவோரு எல்லாரியெவு அவுரு தும்ப அளவில்லாங்க ஆசீர்வாதான கொடுவுரு.
சாமி செலெகோளியெ படெசிதுன உண்ணுவுதுன பத்தி நானு ஏளுவுக்கு விரும்புவுது ஏனந்துர: ஈ ஒலகதுல செலெகோளுன குறுச்சுவுது சாமிகோளு ஒந்துவே இல்லா. தேவரு ஒந்தொப்புருன தவர பேற சாமிகோளு இல்லா அந்துவு நமியெ தெளிவுது.
நமியெ அப்பாவாத ஒந்தே தேவருத்தா இத்தார. அவுருத்தா எல்லாத்துனவு உண்டுமாடிரு. அவுரியாக நம்முனவு உண்டுமாடிரு. யேசு கிறிஸ்து அம்புது ஒந்தே ஆண்டவருவு நமியெ இத்தார. அவுரு மூலியவாங்க எல்லாவு உண்டாத்து. அவுரு மூலியவாங்க நம்முனவு உண்டுமாடிரு.
ஆதர தேவரு ஆபிரகாமியெ வாக்கு கொடுவாங்க அவுருகோளு எரடாளியெவு நடுவுல ஒந்தொப்புன்னவு மடகுலாங்க தேவரு ஒந்தொப்புரே நேரடியாங்க ஆபிரகாமியெ வாக்கு கொட்டுரு.
எல்லாரியெவு ஒந்தே தேவருத்தா இத்தார. அவுரே எல்லாரியெவு அப்பாவாங்க இத்தார. எல்லாத்தியெவு மேலாதவராங்க இத்தார. அவுரே எல்லாரொழகவு பதுக்குத்தார.
நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்து திருசி பருவுது தினா வரெக்குவு நிய்யி மாடுவுக்கு தேவரு விரும்புவுது எல்லாத்துனவு நிய்யி கேளி நெடைவுக்கு
இன்னுவு, ஒச ஒப்பந்த மாடுவாங்க ஜனகோளியெவு, தேவரியெவு நடுவுல இருவோராங்க இத்த யேசுவொத்ரவு, ஆபேலோட நெத்ரா மாத்தாடிதுனபுட ஒள்ளி காரியகோளுன மாத்தாடுவுதுவு, எல்லாரு மேலைவு தெளுசுவுது நெத்ரவாத யேசுவோட நெத்ர ஒத்ரவு பந்துயித்தாரி.
இன்னுவு, அவுரு மூலியவாங்க தேவரொத்ர பருவோரியாக வேண்டுதலு மாடுவுக்குவு அவுரு ஏவாங்குவு உசுரோட இருவுதுனால அவுருனால அவுருகோளுன முழுசுவு காப்பாத்துவுக்கு பெலா இருவோராங்க இத்தார.
ஆதர அள சட்டகோளு ஏளுவுது மாதர பூஜேரி கெலசமாடுவோருனபுட நம்மு தலெமெ பூஜேரியாத யேசுவியெ தேவரு முக்கியவாத கெலசான கொட்டு இத்தார. ஏக்கந்துர ஈக யேசு நடுவுல இருவுது ஆளாங்க இத்துகோண்டு விசேஷவாத வாக்குகோளுன கொட்டு மாடியிருவுது ஒச ஒப்பந்தா அள ஒப்பந்தானபுட ஒசந்ததாங்க இத்தாத.
இதுனாலத்தா மொதலாவுது ஒப்பந்தா இத்த காலதுல ஜனகோளு மாடித பாவகோளுல இத்து அவுருகோளுன காப்பாத்துவுக்கு கிறிஸ்து சத்துரு. ஈங்கே அவுரு தேவரு கூங்கிதோரு அவுரு வாக்கு கொட்ட ஏவாங்குவு பதுக்குவுது பதுக்காத உரிமெ சொத்துன ஈசிகோம்புக்காக ஒச ஒப்பந்ததுல தேவரியெவு, ஜனகோளியெவு பொதுவுல இருவோராங்க இத்தார.
நனியெ மக்குளுகோளு மாதரயிருவோரே, நீமு பாவமாடுலாங்க இருவுக்காக நானு இதுகோளுன நிமியெ எழுதுத்தினி. ஆதர யாராசி பாவமாடிரெ நமியாக அப்பாவாத தேவரொத்ர மாத்தாடுவுக்கு ஒந்தொப்புரு இத்தார. அவுருத்தா தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க இருவுது யேசு கிறிஸ்து.
ஆ குத்துவெளக்குகோளியெ நடுவுல மனுஷனு மாதரயித்த ஒந்தொப்புருன நோடிதே. அவுரு நீட்டவாத ஜிப்பாவுன ஆக்கி இத்துரு. நெஞ்சுல தங்கதுனாலாத கச்சென கட்டி இத்துரு.