Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 தீமோத்தேயு 1:9 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

9 தேவரோட பார்வெல நேர்மெயாதோராங்க இருவுது ஜனகோளியாக அவுரு ஈ சட்டகோளுன கொடுலா அந்துவு நமியெ தெளிவுது. ஆதர அக்குருமகாரருகோளியெவு, அவுரோட சட்டகோளுனவு கேளுலாங்க நெடைவோரியெவு, தேவரு மேல நம்பிக்கெ இருனார்தோரியெவு, பாவிகோளியெவு, கெட்டோரியெவு, மோசவாதோரியெவு, அவ்வெ அப்பன்னவு, மத்தோருனவு, சாய்கொலுசுவோரியெவு,

Faic an caibideil Dèan lethbhreac




1 தீமோத்தேயு 1:9
45 Iomraidhean Croise  

ஒந்தொப்பா அவுனுகூட உட்டிதோன்னவு, அப்பா அவுனோட மக்குளுனவு சாய்கொலுசுவுக்கு ஒப்புகொடுவுரு. எத்தோரியெ எதுராங்க மக்குளுகோளே நிந்து அவுருகோளுன சாய்கொலுசுவுரு.


மத்தோருன பத்தி மோசவாங்க ஏளுத்தார. தேவருன வெறுத்துத்தார. மத்தோரு மனசு கஷ்டபடுவுது மாதர அவுருகோளுன பத்தி மோசவாங்க ஏளுத்தார. மத்தோருன மரியாதெ இல்லாங்க நெடசுத்தார. அவுருகோளே அவுருகோளுன பத்தி தும்ப பெருமெயாங்க மத்தோரொத்ர ஏளுத்தார. மோசவாத காரியகோளுன மாடுவுதுல தும்ப ஒச வழிகோளுன கண்டுயிடித்தார. அவுருகோளு எத்தோரு ஏளுவுதுன கேளி நெடைலாங்க இத்தார.


ஆபிரகாமியெவு, அவ தலெகட்டியெவு ஈ ஒலகான உரிமெ சொத்தாங்க கொடுவே அந்து தேவரு கொட்ட வாக்கு அவ தேவரோட சட்டா ஏளுவுதுன கேளி நெடததுனால இல்லா. ஆதர அவ தேவரு மேல மடகித நம்பிக்கெனால அவுரு அவுன்ன நேர்மெயாதோனாங்க ஏத்துகோண்டதுனாலத்தா.


தேவரு அவுரோட சட்டான கொட்டுதுனால எல்லா ஜனகோளுவு அவுருகோளு ஏசு பாவிகோளாங்க இத்தார அந்து நோடுவுக்கு முடுஞ்சுத்து. ஆதர, ஜனகோளு தும்ப தும்ப பாவகோளுன மாடுவாங்க தேவரோட கருணெயுவு தும்ப அதிகவாங்க பெருகித்து.


அப்பறா பாவதுனால நிம்முன அடக்கி ஆளுவுக்கு முடுஞ்சுனார்து. ஏக்கந்துர யூதமத சட்டா இல்லா, அவுரோட கருணெத்தா நிம்முன அடக்கி ஆளுத்தாத.


ஆங்கந்துர தேவரு யூதமத சட்டகோளுன கொட்டுதோட நோக்கா ஏனு? ஜனகோளு மாடுவுது பாவகோளுன அவுருகோளியெ தோர்சுவுக்குத்தா ஆ சட்டகோளுன கொட்டுரு. தேவரு வாக்கு கொட்ட கிறிஸ்து ஆபிரகாமோட தலெகட்டுல பருவுது வரெக்குவு ஜனகோளு அதுன கேளிநெடைபேக்கு அந்து தேவரு விரும்பிரு. தேவரு ஆ சட்டகோளுன அவுரோட தூதாளுகோளு மூலியவாங்க மோசேயெ கொட்டுரு. மோசே தேவரியெவு, ஜனகோளியெவு நடுவுல இருவுது ஆளாங்க இத்து அதுன ஜனகோளொத்ர கொட்டா.


ஆதர நீமு தும்ப சுத்தவாத ஆவியாதவரு நெடசுவுது மாதர மாடிரெ யூதமத சட்டகோளியெ நிம்மு மேல அதிகாரா இருனார்து.


மத்தோரு மேல பொறாமெயாங்க இருவுது, சாய்கொலுசுவுது, குடிவெறி இருவோராங்க இருவுது, விருந்துகோளுல தும்ப வெறிதனவாங்க நெடைவுது, இன்னுவு இது மாதர மோசவாத காரியகோளுன மாடுவுதுத்தா. நானு முந்தாலயே நிம்முன எச்சரிக்கெ மாடிது மாதர ஈக திருசிவு எச்சரிக்கெ மாடுத்தினி. ஈ மாதர மோசவாத காரியகோளுன மாடுவோருன தேவரு ஆட்சிமாடுனார்ரு.


சாந்தவாங்க இருவுது, அடக்கவாங்க இருவுது இதுகோளுத்தா. இதுகோளியெ எதுராங்க ஏ சட்டவு இல்லா.


அப்பறா கொடுமெகாரனாத ஆ ஆளு எல்லாரியெவு தெளிவுது மாதர பருவா. ஆண்டவராத யேசு அவுன்ன அவுரோட பாயினால ஊதி சாய்கொலுசிபுடுவுரு. ஆண்டவரு திருசி பருவாங்க அவுரோட பிரகாசவாத உருவவே அவுன்ன அழுசிபுடுவுது.


நிய்யி ஒலகதோட கட்டுகதெகோளுனவு, அஜ்ஜிகோளோட கதெகோளுனவு புட்டு வெலகி இரு. அதுக்கு பதுலு தேவரு விரும்புவுது மாதர நெடைவுக்கு நின்னுன பழக்கபடுசிகோ.


தீமோத்தேயுவே, தேவரு அவுரு மாத்துன ஏளிகொடுவுது கெலசான நின்னொத்ர கொட்டுயித்தார. நிய்யி அதுன புட்டுபுடுலாங்க மாடிகோண்டே இரு. தேவரோட நெஜவாத மாத்துகோளியெ ஒத்துபர்னார்த காரியகோளுன புத்தியிருவுது காரியகோளு அந்து ஜனகோளு ஏளுத்தார. அதுகோளுனவு, தேவரொத்ர இத்து பர்னார்த வீணு காரியகோளுனவுபுட்டு வெலகி இரு.


தேவரொத்ர இத்து பர்னார்த வீணுமாத்துகோளுன மாத்தாடுவுதுனபுட்டு வெலகி இரு. ஏக்கந்துர, அது ஜனகோளுன இன்னுவு அதிகவாங்க தேவரு மேல பக்தி இல்லாதோராங்க மாடிபுடுவுது.


ஏக்கந்துர ஜனகோளு அவுருகோளு மேலையே அன்பாங்க இருவுரு. அவுருகோளு அணது மேல பேராசெ இருவோராங்க இருவுரு. அவுருகோளு அவுருகோளுன பத்தியே பெருமெயாங்க நெனசுவுரு. மத்த ஜனகோளுனபுட அவுருகோளுன பத்தி ஒள்ளிதாங்க நெனசுவுரு. மத்தோரொத்ர மரியாதெ இல்லாங்க மாத்தாடுவுரு. எத்தோரு ஏளுவுதுன கேளி நெடைலாங்க இருவுரு. நன்றி இல்லாதோராங்க இருவுரு. தேவரோட காரியகோளுன மதுச்சுலாங்க இருவுரு.


தும்ப ஆளுகோளு, குறிப்பாங்க கிறிஸ்துன நம்புவுது யூதருகோளு நெஜவாத மாத்துகோளுன எதுத்துவோராங்க இத்தார. அவுருகோளு வீணுமாத்துன மாத்தாடுவோராங்கவு, ஜனகோளுன ஏமாத்தி தப்பாத வழிகோளுல நெடசுவோராங்கவு இத்தார.


அவுருகோளியெ தேவருன தெளிவுது அந்து ஏளுத்தார. ஆதர அவுருகோளு மாடுவுது காரியகோளு நிச்சியவாங்க அவுருகோளியெ தேவருன தெளிலா அந்து தோர்சுத்தாத. அவுருகோளு தேவரியெ அருவெருப்பாங்க இத்தார. அவுருகோளு தேவரு ஏளுவுதுன கேளி நெடைவுது இல்லா. அதுனால அவுருகோளு ஏ ஒள்ளி காரியானவு மாடுவுக்கு முடுஞ்சுனார்தோராங்க இத்தார.


தப்புமாடுவோரு அந்து ஒந்தொப்புருவு அவுருகோளுன பத்தி குத்தா ஏளுவுக்கு முடுஞ்சுனார்தோருனவு, ஒந்தே இன்று இருவோருனவு நிய்யி கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ தலெவருகோளாங்க ஏற்படுசுபேக்கு. இன்னுவு அவுருகோளோட மக்குளுகோளுவு கிறிஸ்துன நம்புவோராங்கவு, மத்தோரு அவுருகோளுன ஒழுக்கவாதோரு அந்துவு, எத்தோரு ஏளுவுதுன கேளி நெடைவோரு அந்துவு ஏளுவோராங்க இருபேக்கு.


நாமு கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவுக்கு முந்தால புத்தி இருனார்தோராங்கவு, தேவரு ஏளுவுதுன கேளி நெடைனார்தோராங்கவு, மத்தோரு நம்முன தப்பாங்க நெடசுவுக்கு புட்டுகொட்டோராங்கவு ஏவாங்குவு மோசவாத காரியகோளுன மாடுவோராங்கவு, நம்மு மைய்யி விரும்புவுது காரியகோளு எல்லாத்துலைவு அடிமெகோளாங்கவு, மத்தோரு மேல பொறாமெயாங்கவு இத்துரி. நாமு மத்தோருன வெறுத்துபுட்டுரி. அவுருகோளுவு நம்முன வெறுத்தோவுக்கு மாடிரி.


நம்பிக்கெனாலத்தா ராகாபு அம்புது வேசி வேவு நோடுவுக்கு பந்தோருன சென்னங்க வரவேற்சி தேவரோட மாத்துன கேளி நெடைனார்தோருகூட சேந்து அழுஞ்சோகுலாங்க இத்துளு.


ஒந்தொப்புனுவு வேசித்தனா மாடுலாங்கவு, ஒந்து ஒத்து கூளியாக அவுனோட தலெ மகா அம்புது உரிமென மாறிகோட்டு தேவருன மதுச்சுனார்த ஏசா மாதரைவு இல்லாங்க இருவுக்கு கவனவாங்க இருரி.


அதுனால அவுரு மேல நம்பிக்கெ மடகியிருவுது நிமியெ ஆ கல்லு தும்ப பெலெ இருவுது கல்லாங்க இத்தாத. ஆதர அவுரு மேல நம்பிக்கெ மடகுனார்தோரியெ அது தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதித மாதர “மனெ கட்டுவோரு பேடா அந்தேளி ஒதுக்கித கல்லுத்தா மூலெகல்லாங்க ஆத்து. ஈ கல்லு அவுருகோளுன தடுக்கி பிழுவுக்கு மாடுவுது கல்லாங்கவு, அவுருகோளுன பிழுவுக்கு மாடுவுது பாறெயாங்கவு ஆயோத்து.”


ஈ ஆவிகோளுத்தா நோவா கப்பலு மாதரயிருவுது ஒந்து தொட்டு படகுன கட்டிகோண்டு இத்த காலதுல, தேவரு தும்ப பொறுமெயாங்க காத்துகோண்டு இருவாங்க அவுரு ஏளித மாத்துன கேளி நெடைனார்தோரு. ஆ படகுல கொஞ்ச ஆளுகோளாத எட்டு ஆளுகோளுன தேவரு நீரு மூலியவாங்க காப்பாத்திரு.


இதுனத்தா தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல ஈங்கே எழுதி இத்தாத: “நேர்மெயாதோன்னவே காப்பாத்துவுது கஷ்டா அந்துரெ, தேவரு மேல பக்தி இல்லாதோரு, பாவிகோளு இவுருகோளோட நெலெமெ ஏங்கே இருவுது?”


அவுரியெ எதுராங்க பக்தியிருனார்த பாவிகோளு மாத்தாடித எல்லா பயங்கரவாத மாத்துகோளியாகவு அவுருகோளுன கண்டிப்புமாடுவுக்குவு ஆண்டவரு அவுரோட ஆயிரா கணக்காத தேவரோட தூதாளுகோளுகூட பத்தார” அந்து முந்தாலயே ஏளிதா.


ஆதர கோழெயாங்க இருவோரியெவு, நன்னு மேல நம்பிக்கெ மடகுனார்தோரியெவு, வெக்கவாத காரியகோளுன மாடுவோரியெவு, மத்தோருன சாய்கொலுசுவோரியெவு, விபச்சாரா மாடுவோரியெவு, சூனியா மாடுவோரியெவு, செலெகோளுன கும்புடுவோரியெவு, பொய்யி ஏளுவுது எல்லாரியெவு எரடாவுது சாவு அம்புது கந்தகா உருக்கோண்டு இருவுது கிச்சு கடலுலத்தா பங்கு இருவுது” அந்தேளிரு.


ஆதர நாய்கோளுவு, மாயமந்தரகோளுன மாடுவோருவு, விபச்சாரா மாடுவோருவு, மத்தோருன சாய்கொலுசுவோருவு, செலெகோளுன கும்புடுவோருவு, பொய்யாத காரியகோளுன விரும்பி அதுகோளுன கேளி நெடைவோருவு ஈ பட்டணக்கு பெளியே இருவுரு.


Lean sinn:

Sanasan


Sanasan