Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 தீமோத்தேயு 1:5 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

5 அவுருகோளு ஈங்கே மாடுபேக்கு அந்து நானு நினியெ கட்டளெ கொடுவுக்கு காரணா ஏனந்துர, அவுருகோளு சுத்தவாத மனசுல இத்துவு, மனசாச்சில இத்துவு பருவுது அன்புன ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு மடகுபேக்கு. ஆங்கே மடகிரெ அவுருகோளு தேவரு மேல மடகியிருவுது நம்பிக்கெல நெஜவாங்க இத்தார அந்து அர்த்தா.

Faic an caibideil Dèan lethbhreac




1 தீமோத்தேயு 1:5
43 Iomraidhean Croise  

ஒள்ளியோனு அவுனோட மனசுல சேர்சி மடகியிருவுது ஒள்ளி காரியகோளுல இத்து ஒள்ளிதுன மாடுத்தான. மோசவாதோனுவு அவுனோட மனசுல சேர்சி மடகியிருவுது மோசவாத காரியகோளுல இத்து மோசவாததுன மாடுத்தான.


மனசுல தும்ப சுத்தவாதோராங்க இருவோரு கொட்டுமடகிதோரு; ஏக்கந்துர அவுருகோளு தேவருன நோடுவுரு.


அவுருகோளு கிறிஸ்து மேல மடகித நம்பிக்கெ மூலியவாங்க அவுருகோளோட மனசுன சுத்தமாடி நமியெவு அவுருகோளியெவு ஏ வித்தியாசவு இல்லாங்க மாடிரு.


பவுலு யூதமத சங்கதுல இருவோருன உத்து நோடி, “கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, ஈ தினா வரெக்குவு நானு எல்லா காரியகோளுலைவு தேவரியெ முந்தால ஒள்ளி மனசாச்சியோட பதுக்கிதே” அந்தேளிதா.


இதுனால நானு தேவரியெ முந்தாலைவு, ஜனகோளியெ முந்தாலைவு ஏவாங்குவு குத்தவிருனார்த மனசாச்சியோட பதுக்குவுக்கு முயற்சி மாடுத்தினி.


கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுவோருனத்தா தேவரு அவுரோட பார்வெல நேர்மெயாதோராங்க மாடுத்தார. இனிமேலு யூதமத சட்டா தேவெ இல்லா அம்புது ஒந்து நெலெமென கிறிஸ்து ஈங்கே கொண்டுகோண்டு பந்துரு.


நிம்மு அன்பு போலியாத அன்பாங்க இருகூடாது. கெட்டதாங்க இருவுதுன வெறுத்துபுடுரி. ஒள்ளிதாங்க இருவுதுன இடுக்கோரி.


நிய்யி உண்ணுவுது கூளு கூடவுட்டிதோரு மாதரயிருவோரியெ மனகஷ்டான ஏற்படுசிரெ, அது நிய்யி அவுருகோளு மேல அன்பு இல்லாங்க இருவோனு மாதர தோர்சுவுது. உண்ணுகூடாது அந்து ஒந்தொப்பா நெனசுவுது கூளுன நிய்யி உண்ணுவுதுனால அவுனோட நம்பிக்கென நிய்யி அழுசுபேடா. ஏக்கந்துர அவுனியாகவு கிறிஸ்து சத்துரு.


நன்னு மனசு துக்கவாங்கவு, ஏவாங்குவு வேதனெயாங்க இத்தாத.


நானு மனுஷரோட மாத்துகோளுனவு, தேவரோட தூதாளுகோளு மாத்தாடுவுது மாத்துகோளுன மாத்தாடிரிவு, ஜனகோளு மேல நனியெ அன்பு இல்லாங்க இத்துரெ நானு மாத்தாடுவுது, சத்தவாக்குவுது வெங்கல மாதரைவு, ஜால்ரா தட்டுவாங்க பருவுது சத்து மாதரைவு சும்முக்கு இருவுது.


பொதுவாங்க நாமு எல்லா ஜனகோளொத்ரவு, குறிப்பாங்க நிம்மொத்ரவு ஏ வித பொய்யிவு இல்லாங்க நேர்மெயாதோராங்க நெடதுரி அந்து நம்மு மனசாச்சி ஏளுவுதுனால நாமு பெருமெபடுத்திரி. மனுஷரோட அறுவுனால இல்லாங்க தேவரு நமியெ கொட்ட கருணெனாலத்தா நாமு ஈங்கே நெடதுரி.


ஆதர தும்ப சுத்தவாத ஆவியாதவரு நெடசுவுது மாதர மாடுவோரு மாடுவுது ஏனந்துர: மத்தோரொத்ர அன்பாங்க இருவுது, சந்தோஷவாங்க இருவுது, நிம்மதியாங்க இருவுது, தும்ப பொறுமெயாங்க இருவுது, எரக்கவாங்க இருவுது, மத்தோரியெ ஒள்ளிது மாடுவுது, மத்தோரோட நம்பிக்கெயெ ஏத்தோராங்க இருவுது,


நாமு கிறிஸ்து யேசு மேல நம்பிக்கெ மடகியிருவோராங்க இத்துரெ நாமு சுன்னத்து மாடி இத்துரியோ மாடுலாங்க இத்துரியோ ஏ பிரியோஜனவு இல்லா. ஆதர கிறிஸ்து யேசு மேல நம்பிக்கெ மடகுவுதுவு, மத்தோரு மேல அன்பாங்க இருவுதுவு மட்டுத்தா முக்கியா.


தீமோத்தேயுவே, நிய்யி நன்னு மகனு மாதர இத்தாயி. தேவரு மாத்துன ஏளுவோரு நின்னுன பத்தி முந்தாலயே ஏளிதுன மடகிகோண்டு ஒந்து யுத்த வீரா மாதர தப்பாத கொள்கெகோளுன ஏளிகொடுவோருன பலவாங்க எதுத்துபேக்கு அந்து நினியெ கட்டளெ கொடுத்தினி. நெஜவாத கொள்கெகோளுன உறுதியாங்க நம்பிகோண்டே நின்னு மனசாச்சி ஏளுவுதுன மட்டுவே மாடு.


ஆதர கொஞ்ச ஆளுகோளு, அவுருகோளு மனசாச்சி ஏளுவுதுன கேளுலாங்க நெஜவாங்க இருவுது கெள்கெகோளுன நம்புலாங்க புட்டுகோட்டு அவுருகோளோட நம்பிக்கெ அம்புது கப்பலு ஒடதோவுக்கு மாடிபுட்டுரு.


தேவரு நமியெ வெளிபடுசித மாத்துன அவுருகோளு நெஜவாங்கவு, தெளிவாங்க இருவுது மனசாச்சியோடைவு நம்புபேக்கு.


நன்னு முன்னோருகோளு மாதர குத்தவிருனார்த மனசாச்சியோட தேவரியெ கெலசமாடுவுது நானு அகலுவு இருளுவு நினியாக தேவரொத்ர வேண்டுவாங்க அவுரியெ நன்றி ஏளுத்தினி.


நிய்யி அவுரு மேல மடகியிருவுது ஆ நம்பிக்கெ நினியெ முந்தால நின்னு அஜ்ஜியாத லோவிசாளொத்ரவு, நின்னு அவ்வெ ஐனிக்கேயாளொத்ரவு ஆழவாங்க பதுஞ்சு இத்துத்து. அதே மாதர நின்னொத்ரவு ஆழவாங்க பதுஞ்சு இத்தாத அந்து நிச்சியவாங்க நம்புத்தினி.


தீமோத்தேயுவே, வைசு ஐதனாங்க இருவோரு மாடுவுது மோசவாத காரியகோளுன மாடுலாங்க ஓடியோகு. செரியாத காரியகோளுன மாடுவுக்கு முயற்சிமாடு. உண்மெயாங்க இரு. ஜனகோளு மேல அன்பாங்கவு, அவுருகோளுகூட சமாதானவாங்கவு இரு. சுத்தவாத மனசோட ஆண்டவருன கும்புடுவுது ஜனகோளுகூட சேந்து ஈ காரியகோளுன நிய்யி மாடுபேக்கு.


பாவ எண்ணகோளு இல்லாங்க சுத்தவாத மனசு இருவோரியெ எல்லாவு சுத்தவாங்க இத்தாத. ஆதர மனசு அழுக்காங்க இருவோரியெவு, கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகுனார்தோரியெவு அவுருகோளு மனசுவு, மனசாச்சிவு அழுக்காங்க இருவுதுனால எல்லாவு அழுக்காங்க இத்தாத.


நாமு நம்மு மோசவாத மனசாச்சின கிறிஸ்துவோட நெத்ரதுனால தொளதோராங்கவு, விசேஷவாத மொறெல சுத்தவாத நீருனால நம்முன தொளதோராங்கவு, உண்மெயாத மனசோடைவு, அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெல முழு நிச்சியதோடைவு தேவரொத்ர ஓயிசேருவாரி.


நமியாக தேவரொத்ர வேண்டுரி. நாமு ஒள்ளி மனசாச்சி இருவோராங்க இத்தவரி அந்து உறுதியாங்க நம்புத்திரி. நாமு எல்லாத்துலைவு நேர்மெயாதோராங்க நெடைவுக்குத்தா விரும்புத்திரி.


ஆங்கந்துர ஏவாங்குவு இருவுது ஆவியாதவருனால அவுருனவே தேவரியெ ஏ குத்தவு இருனார்த பலியாங்க கொட்ட கிறிஸ்துவோட நெத்ரா நாமு உசுரோட இருவுது தேவரியெ கெலசமாடுவுக்காக நம்மு மனசாச்சின சாவுன கொண்டுகோண்டு பருவுது பாவவாத காரியகோளுல இத்து சுத்தமாடுவுது ஏசு நிச்சியவாங்க இருவுது.


தேவரொத்ர நெருக்கவாங்க இருரி. ஆக அவுருவு நிம்மொத்ர பருவுரு. பாவிகோளாத நீமு மோசவாத காரியகோளுன மாடுவுதுன நிலுசிபுடுரி. எரடு மனசாங்க இருவுது நீமு மோசவாத எண்ணகோளுன நிம்மு மனசுல இத்து எத்திபுடுரி.


ஈக நீமு யேசு கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்துன கேளி நெடததுனால நிம்முன சுத்தவாதோராங்க மாடிகோண்டுரி. அதுனால நிம்மு கூடவுட்டிதோரு மாதர இருவோரொத்ர ஏ வெளிவேஷவு இல்லாங்க நெஜவாத அன்புன தோர்சுவுக்கு நிம்முனால முடுஞ்சுவுது. அதுனால நீமு சுத்தவாத மனசோட ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு தும்ப அதிகவாங்க அன்பு தோர்சுரி.


நீமு குத்தவில்லாத ஒள்ளி மனசாச்சி இருவோராங்க இருபேக்கு. ஆகத்தா கிறிஸ்துன சேந்தோராத நீமு நெடைவுது ஒள்ளி நெடத்தென நோடி நிம்முன பத்தி மோசவாங்க ஏளுவோரு அதுக்காக வெக்கபட்டு ஓவுரு.


ஈ நீரு ஈக ஞானஸ்நானக்கு அடெயாளவாங்க இத்தாத. ஈ ஞானஸ்நானா மைய்யில இருவுது அழுக்குன நீங்குசுவுக்கு இல்லா. அது குத்தவில்லாத ஒள்ளி மனசாச்சியோட நாமு தேவரொத்ர மாடுவுது ஒப்பந்தவாங்க இத்தாத. ஈ ஞானஸ்நானா யேசு கிறிஸ்து உசுரோட எத்துரிது மூலியவாங்க ஈக நம்முன காப்பாத்துதாத.


எல்லாத்துக்குவு மேலாங்க ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு தும்ப அன்பாங்க இருரி. ஏக்கந்துர அன்பு தும்ப பாவகோளுன மன்னுசிபுடுத்தாத.


தேவரொத்ர பக்தியாங்க இருவுதுகூட மத்தோரு மேல கூடவுட்டிதோரு மாதர அன்பாங்க இருவுதுவு, மத்தோரு மேல கூடவுட்டிதோரு மாதர அன்பாங்க இருவுதுகூட எல்லாரொத்ரவு அன்பாங்க இருவுக்குவு தும்ப கவனவாங்க முயற்சிமாடுரி.


இதுன மடகியே தேவரோட மக்குளுகோளு யாரு அந்துவு, சாத்தானோட மக்குளுகோளு யாரு அந்துவு நாமு தெளுகோம்பாரி. தேவரோட விருப்பபடி மாடுனார்தோரு யாருவு தேவரோட மக்குளுகோளு இல்லா. கூடவுட்டிதோரு மாதரயிருவோரு மேல அன்பாங்க இருனார்த யாருவு தேவரோட மக்குளுகோளு இல்லா.


அவுரோட மகனாத யேசு கிறிஸ்து மேல நம்பிக்கெயாங்க இத்து, அவுரோட கட்டளெல ஏளியிருவுது மாதர நாமு ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு அன்பாங்க இருபேக்கு அம்புதுத்தா தேவரு நமியெ கொட்ட கட்டளெ.


அதுனால கடெசில கிறிஸ்து மாதரயே இருவுரி அந்து எதுருநோடுவுது ஒவ்வொந்தொப்புருவு அவுரு ஏங்கே தும்ப சுத்தவாதவராங்க இத்தாரையோ அது மாதர அவுருகோளுவு அவுருகோளுன தும்ப சுத்தவாதோராங்க மடகிகோத்தார.


Lean sinn:

Sanasan


Sanasan