1 தீமோத்தேயு 1:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா3 நானு மக்கெதோனியா ஜில்லாவியெ ஓவாங்க நிய்யி எபேசு பட்டணதுலயே தங்கி இருபேக்கு அந்து நின்னொத்ர கெஞ்சி கேளிதே. ஏக்கந்துர எபேசு பட்டணதுல கொஞ்ச ஆளுகோளு தப்பாத கொள்கெகோளுன ஏளிகொடுத்தார. அவுருகோளு ஆங்கே மாடுவுதுன நிலுசுபேக்கு அந்து நிய்யி அவுருகோளியெ கட்டளெ கொடுபேக்கு. Faic an caibideil |
ஏக்கந்துர யாராசி நிம்மொத்ர பந்து யேசுன பத்தி நாமு ஏளிகொடுனார்துன ஏளிகொட்டுரையோ இல்லாந்துர நீமு தேவரொத்ர இத்து ஈசிகோண்ட தும்ப சுத்தவாத ஆவியாதவருன புட்டுகோட்டு பேறொந்து ஆவின பத்தியோ இல்லாந்துர நீமு நம்மு மூலியவாங்க ஏத்துகோண்ட ஒள்ளிமாத்து இல்லாங்க பேறொந்து ஒள்ளிமாத்துன ஏளிகொட்டுரையோ நீமு அதுகோளு எல்லாத்துனவு ஏ கவலெயுவு இல்லாங்க ஏத்துகோத்தாரி. நிமியெத்தா ஏசு தொட்டு மனசு.
ஆதிரிவு நின்னொத்ர நனியெ ஒந்து கொறெ இத்தாத. நின்னுன சேந்தோருல ஒந்தொப்புளு முந்தால காலதுல பதுக்கித யேசபேலு மாதரயிருவுதுன நிய்யி சகுச்சுகோண்டு இத்தாயி. அவுளு தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோளு அந்து ஏளிகோண்டு நன்னு கெலசக்காரருன வேசித்தனா மாடுவுக்குவு, சாமி செலெகோளிய படெச்சுதுன உண்ணுவுக்குவு ஏளிகொட்டு அவுருகோளுன ஏமாத்திகோண்டு இத்தாள.