Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 தெசலோனிக்கேயா 4:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

3 நீமு தேவரோட பார்வெல தும்ப சுத்தவாதோராங்க இருபேக்கு அம்புதுத்தா தேவரோட விருப்பவாங்க இத்தாத. அதுனால நீமு வேசித்தனவாங்க நெடைவுதுன புட்டுபுடுபேக்கு.

Faic an caibideil Dèan lethbhreac




1 தெசலோனிக்கேயா 4:3
47 Iomraidhean Croise  

சொர்கதுல இருவுது நன்னு அப்பாவாத தேவரு விரும்புவுது மாதர மாடுவோனு எவுனோ அவத்தா நனியெ கூடவுட்டிதோனாங்கவு, கூடவுட்டிதோளாங்கவு, அவ்வெயாங்கவு இத்தான” அந்தேளிரு.


ஏங்கந்துர, மோசவாத எண்ணகோளு, மத்தோருன சாய்கொலுசுவுது, விபச்சாரா மாடுவுது, வேசித்தன மாடுவுது, திருடுவுது, பொய்சாச்சி ஏளுவுது, மத்தோருன பத்தி மோசவாங்க ஏளுவுது இதுகோளு எல்லாவு மனசொழக இத்துத்தா பத்தாத.


ஆதர ஒந்தொப்பா அவுனோட இன்று வேசித்தனா மாடிபுட்டுளு அம்புது காரணா இல்லாங்க அவுளுன விவாகரத்து மாடுவோனு அவுளுன விபச்சாரா மாடுவுக்கு மாடுவோனாங்க இருவா. ஆங்கே விவாகரத்து மாடியிருவுது எங்கூசுன மதுவெ மாடுவோனுவு விபச்சாரா மாடுத்தான அந்து நிமியெ ஏளுத்தினி.


சொர்கதுல இருவுது நன்னு அப்பாவாத தேவரு விரும்புவுது மாதர மாடுவோனுத்தா சொர்கதோட ஆட்சியொழக பருவா. ஆதர நன்னுன நோடி சும்முக்கு ஆண்டவரே ஆண்டவரே அந்து ஏளுவோனு ஆ ஆட்சியொழக பருனார்ரா.


தேவரு விரும்புவுது மாதர மாடுவோனு எவுனோ அவத்தா, நனியெ கூடவுட்டிதோனாங்கவு, கூடவுட்டிதோளாங்கவு, அவ்வெயாங்கவு இத்தான” அந்து பதுலு ஏளிரு.


யேசு அவுருகோளொத்ர, “நன்னுன கெளுசிதவரோட விருப்பா மாதர மாடி, அவுரோட கெலசான மாடி முடுச்சுவுதுத்தா நன்னு கூளாங்க இத்தாத” அந்தேளிரு.


தேவரு விரும்புவுது மாதர மாடுவுக்கு விரும்புவோனு எவுனுவு, அவ நானு ஏளிகொடுவுது தேவருனால பந்துத்தா இல்லாந்துர நானு சொந்தவாங்க ஏளுத்தினியா அந்து தெளுகோம்பா.


செலெகோளியெ படெச்சிதுனால தீட்டாங்க இருவுதுனவு, தலென திருகி சாய்கொலுசிதுனவு, நெத்ரானவு உண்ணுலாங்க, விபச்சாரா மாடுலாங்க இருபேக்கு அந்துவு அவுருகோளியெ எழுதுபேக்கு அந்து நானு முடுவுமாடி இத்தவனி.


பேக்கும்புது இதுகோளுன தவர பாரவாங்க இருவுது பேற எதுனவு நிம்மு மேல சொமத்துலாங்க இருவுது தும்ப சுத்தவாத ஆவியாதவரியெவு, நமியெவு ஒள்ளிதாங்க இத்துத்து. ஈ காரியகோளியெ வெலகி இத்துகோண்டு நிம்முன நீமே காத்துகோம்புது சென்னங்க இருவுது. சென்னங்க இருரி” அந்து எழுதி இத்துரு.


ஈகவு கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நீமு பக்தில அதிகவாங்காவுக்குவு, தேவரோட ஜனகோளு எல்லாருகூடவு நிமியெ உரிமெ சொத்துன கொடுவுக்கு பெலா இருவுது தேவரியெவு, அவுரோட கருணென பத்தித மாத்தியெவு நிம்முன ஒப்படெசுத்தினி.


நிய்யி அவுருகோளுன கத்தளெல இத்து பெளுசக்குவு, பிசாசோட அதிகாரதுல இத்து தேவரோட அதிகாரக்கு பருவுக்குவு அவுருகோளியெ ஏளிகொட்டு அவுருகோளோட கண்ணுன தெகெபேக்கு. ஈங்கே அவுருகோளு நன்னு மேல மடகுவுது நம்பிக்கெனால தேவரொத்ர இத்து பாவமன்னிப்புன ஈசிகோண்டு நானு சுத்தவாதவராங்க மாடிதோருகூட இருவுக்கு உரிமெனவு ஈசிகோம்புரு. அதுக்காகத்தா நானு ஈக நின்னுன அவுருகோளொத்ர கெளுசுத்தினி’ அந்தேளிரு.


அவுருகோளு எல்லா வித மோசவாத காரியகோளுன மாடுவுக்கு தும்ப விரும்புத்தார. அவுருகோளு மத்தோரியெ தும்ப மோசவாத காரியகோளுன மாடுத்தார. மத்தோரொத்ர இருவுது பொருளுகோளுன அவுருகோளு மடகிகோம்புக்கு விரும்புத்தார. தும்ப விதகோளுல மத்தோரியெ கெடுதலு மாடுவுக்கு விரும்புத்தார. மத்த ஜனகோளு மேல தும்ப பொறாமெ படுத்தார. ஜனகோளுன சாய்கொலுசுவுக்கு விரும்புத்தார. ஜனகோளொழக ஜகள பருவுக்கு மாடுத்தார. மத்தோருன ஏமாத்துத்தார. மத்தோருன பத்தி நெஜவில்லாத காரியகோளுன ஏளுத்தார. மத்தோருன பத்தி கொறெகோளுன ஏளுத்தார.


நீமு ஈ ஒலகதுல இருவுது ஜனகோளு மாடுவுது மாதர மாடுபேடரி. ஆதர தேவரு நிம்மு மனசுன ஒசதாங்க மாத்துவுக்கு நிம்முன புடுபேக்கு. ஆகத்தா நீமு மாடுவுக்கு தேவரு விரும்புவுது எதுந்துவு, ஒள்ளிது எதுந்துவு, அவுரியெ பிரியவாதது எது அந்துவு, தும்ப செரியாதது எது அந்துவு நிம்முனால தெளுகோம்புக்கு முடுஞ்சுவுது.


ஆதர ஈக நீமு பாவதுல இத்து விடுதலெயாயி தேவரியெ அடிமெயாங்க இத்தாரி. ஆங்கே மாடுவுதுனால அதோட பலனாங்க நீமு தேவரோட பார்வெல சுத்தவாததாங்க இருவுது பதுக்குன ஈசிகோம்புரி. இன்னுவு நீமு ஏவாங்குவு பதுக்குவுரி.


தேவருத்தா நீமு கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுக்கு மாடியித்தார. தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல எழுதி இருவுது மாதர பெருமெபடுவுக்கு விரும்புவோனு ஆண்டவருன பத்தி மட்டுத்தா பெருமெபடுவுக்காக,


ஆதர, எல்லிவு வேசித்தனா இருவுதுனால கண்டாளுகோளு அவுருகோளோட சொந்த இன்றுகோளுகூடவு, எங்கூசுகோளு அவுருகோளோட சொந்த கண்டனுகோளுகூடவு சேந்து பதுக்குபேக்கு.


நானு திருசிவு நிம்மொத்ர பருவாங்க நீமு மாடுவுது காரியகோளியாக தேவரு நன்னுன தலெபெங்குவுக்கு மாடுவுரோ அந்து அஞ்சிகெயாங்க இத்தவனி. நிம்முல தும்ப ஆளுகோளு இன்னுவு அவுருகோளு மாடித மோசவாத காரியகோளுனவு, வேசித்தனகோளுனவு, தும்ப மோசவாத வெறிதனகோளுனவு புட்டுகோட்டு மனசு மாறுலாங்க அதுகோளுன மாடிகோண்டே இருவுதுன பத்தி நானு மனசு கஷ்டபடுபேக்கோ அந்து அஞ்சுத்தினி.


பாவா மாடுவுக்கு தூண்டுவுது கொணா மாடுவுது காரியகோளு எல்லாவு வெளிபடெயாங்க இத்தாத. அதுகோளு ஏனந்துர: விபச்சாரா மாடுவுது, வேசித்தனா மாடுவுது, மோசவாத காரியகோளுன மாடுவுது, ஒந்து எண்ணு மேல இல்லாந்துர கண்டாளு மேல மோசவாத ஆசெகோளுன மடகுவுது,


அதுனால முட்டாளுகோளு மாதர இருலாங்க ஆண்டவரோட விருப்பா ஏனு அந்து புருஞ்சுகோரி.


நிம்மு மொதலாளிகோளுன பிரியபடுசுவுக்காக அவுருகோளு நோடுவாங்க சென்னங்க கெலசமாடுவோரு மாதர நடுசுபேடரி. ஆதர நீமு கிறிஸ்துவோட கெலசக்காரருகோளாங்க தேவரோட விருப்பான முழு மனசோட மாடுரி.


அதுனால நிம்முன பத்தி நாமு கேள்விபட்ட தினதுல இத்து நிமியாக தேவரொத்ர வேண்டுவுதுன நிலுசுலா. தேவரோட ஆவியாதவரு நிமியெ எல்லா அறுவுன கொட்டு அவுரு விரும்புவுதுன நீமு புருஞ்சுகோம்புக்கு ஒதவி மாடுவுக்காக அவுரொத்ர வேண்டுத்திரி.


அதுனால ஈ ஒலகான சேந்த காரியகோளாத விபச்சாரா, ஒழுக்கவில்லாத மோசவாத காரியா, காமவெறி, மைய்யி விரும்புவுது தும்ப மோசவாத காரியகோளு இதுகோளுன அழுசிபுடுரி. இன்னுவு பொருளுகோளு மேல மடகுவுது ஆசெகோளு சாமி செலெகோளுன கும்புடுவுது மாதர இருவுதுனால பொருளுகோளு மேல ஆசெபடுவோராங்க இருகூடாது.


கிறிஸ்து யேசுவியாக தும்ப உண்மெயாங்க கெலசமாடுவுது எப்பாப்பிராவு நிமியெ வாழ்த்துகோளுன ஏளுத்தான. நிம்மு ஊருல இருவுது கிறிஸ்துன நம்புவுது கூட்டான சேந்த அவ நீமு எல்லாத்துலைவு தேவரு விரும்புவுது மாதர நெடைபேக்கு அந்துவு, நீமு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்க இருவுக்குவு, ஏ கொறெயுவு இல்லாங்க முழுமனசாங்க நீமு அவுரு மேல நம்பிக்கெயாங்க இருபேக்கு அந்துவு ஏவாங்குவு நிமியாக தேவரொத்ர வேண்டிகோண்டே இத்தான.


ஆண்டவராத யேசுவோட அதிகாரதுனால நாமு நிமியெ கொட்ட கட்டளெகோளு எல்லாத்துனவு நீமு தெளுது இத்தாரியே.


நீமு தேவருன பத்தி தெளினார்த ஜனகோளு மாதர காமவெறியாங்க நெடைலாங்க


நீமு ஏ நெலெமெல இத்துரிவு தேவரியெ நன்றி ஏள்ரி. இதுத்தா தேவரு நிம்முன பத்தி கிறிஸ்து யேசு மூலியவாங்க வெளிபடுசித அவுரோட விருப்பவாங்க இத்தாத.


நிம்மதின கொடுவுது தேவரு நிம்முன ஏ பாவவு இருனார்த தும்ப சுத்தவாதோராங்க மாத்தாட்டு. நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்து திருசி பருவாங்க நீமு நிம்மு மைய்யி, ஆவி, மனசு எல்லாத்துலைவு ஏ குத்தவு இல்லாங்க இருவுக்கு அவுரு நிம்முன காப்பாத்துட்டு.


ஆண்டவரியெ பிரியவாங்க இருவுது கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, தும்ப சுத்தவாத ஆவியாதவரு நிம்முன தும்ப சுத்தவாதோராங்க மாடுவுதுனாலைவு, நீமு அவுருன பத்தித நெஜவாத மாத்துன நம்புவுதுனாலைவு, நிம்முன காப்பாத்துவுக்காக தேவரு நிம்முன மொதல்லயித்தே தெளுகோண்டதுனால நிமியாக ஏவாங்குவு தேவரியெ நன்றி ஏளுத்திரி.


பாவவாத நெடத்தெகோளுல இத்து நம்முன காப்பாத்துவுக்குவு, ஒள்ளிதுன மட்டுவே மாடுவுது அவுரோட சொந்த ஜனகோளாங்க இருவுக்கு நம்முன எல்லா மோசவாத காரியகோளுல இத்து விடுதலெ மாடுவுக்குவு நமியாக அவுருன பலியாங்க கொட்டுரு.


தேவரு விரும்புவுது மாதர மாடி அவுரு கொட்டுயிருவுது வாக்குன ஈசிகோம்புக்கு நிமியெ பொறுமெ பேக்காங்க இத்தாத.


ஒந்தொப்புனுவு வேசித்தனா மாடுலாங்கவு, ஒந்து ஒத்து கூளியாக அவுனோட தலெ மகா அம்புது உரிமென மாறிகோட்டு தேவருன மதுச்சுனார்த ஏசா மாதரைவு இல்லாங்க இருவுக்கு கவனவாங்க இருரி.


அவுரோட விருப்பான நீமு நெறெவேறுசுவுக்காக எல்லா ஒள்ளி காரியகோளுனவு நீமு மாடுவுக்கு நிம்முன தயாருமாடி அவுரியெ ஏத்ததாங்க இருவுதுன யேசு கிறிஸ்து மூலியவாங்க நிம்முல மாடாட்டு. அவுருனவே ஏவாங்குவு புகழ்ந்து ஏளாட்டு. ஆமென்.


மதுவென எல்லாருவு மதுச்சுபேக்கு. இன்றுவு, கண்டனுவு ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு உண்மெயாங்க இருபேக்கு. வேசித்தன மாடுவோன்னவு, விபச்சாரா மாடுவோன்னவு தேவரு நேயதீர்சுவுரு.


தேவரு நிம்மு மேல தோர்சுவுது கருணெயுவு, நிம்மதிவு அதிகவாங்க ஆகாட்டு. நீமு யேசு கிறிஸ்து ஏளுவுதுன கேளி நெடைவுக்குவு, அவுரு நிம்முன அவுரோட நெத்ரதுனால தொளைவுக்குவு எல்லாத்துனவு முந்தாலயே தெளுகோம்புது தேவரு நிம்முன தெளுதுயெத்தி இத்தார. தும்ப சுத்தவாத ஆவியாதவரு நிம்முன தும்ப சுத்தவாதோராங்க மாடுத்தார.


ஏக்கந்துர மைய்யில கஷ்டகோளுன அனுபவுசுவோனு பாவமாடுவுதுன நிலுசிபுடுத்தான. அவ இனிமேலு ஈ ஒலகதுல பதுக்குவுது காலவெல்லா மனுஷரோட மோசவாத ஆசெகோளுபடி பதுக்குலாங்க தேவரோட விருப்பகோளுபடி பதுக்குத்தான.


ஈ மோசவாத ஒலகாவு, ஈ ஒலகதுல இருவுது ஜனகோளோட மோசவாத விருப்பகோளுவு அழுஞ்சோய்புடுவுது. ஆதர தேவரு விரும்புவுதுன மாடிகோண்டு இருவோரு ஏவாங்குவு அழுஞ்சோவுது இல்லா.


ஆதர கோழெயாங்க இருவோரியெவு, நன்னு மேல நம்பிக்கெ மடகுனார்தோரியெவு, வெக்கவாத காரியகோளுன மாடுவோரியெவு, மத்தோருன சாய்கொலுசுவோரியெவு, விபச்சாரா மாடுவோரியெவு, சூனியா மாடுவோரியெவு, செலெகோளுன கும்புடுவோரியெவு, பொய்யி ஏளுவுது எல்லாரியெவு எரடாவுது சாவு அம்புது கந்தகா உருக்கோண்டு இருவுது கிச்சு கடலுலத்தா பங்கு இருவுது” அந்தேளிரு.


ஆதர நாய்கோளுவு, மாயமந்தரகோளுன மாடுவோருவு, விபச்சாரா மாடுவோருவு, மத்தோருன சாய்கொலுசுவோருவு, செலெகோளுன கும்புடுவோருவு, பொய்யாத காரியகோளுன விரும்பி அதுகோளுன கேளி நெடைவோருவு ஈ பட்டணக்கு பெளியே இருவுரு.


Lean sinn:

Sanasan


Sanasan