1 தெசலோனிக்கேயா 4:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா3 நீமு தேவரோட பார்வெல தும்ப சுத்தவாதோராங்க இருபேக்கு அம்புதுத்தா தேவரோட விருப்பவாங்க இத்தாத. அதுனால நீமு வேசித்தனவாங்க நெடைவுதுன புட்டுபுடுபேக்கு. Faic an caibideil |
நிய்யி அவுருகோளுன கத்தளெல இத்து பெளுசக்குவு, பிசாசோட அதிகாரதுல இத்து தேவரோட அதிகாரக்கு பருவுக்குவு அவுருகோளியெ ஏளிகொட்டு அவுருகோளோட கண்ணுன தெகெபேக்கு. ஈங்கே அவுருகோளு நன்னு மேல மடகுவுது நம்பிக்கெனால தேவரொத்ர இத்து பாவமன்னிப்புன ஈசிகோண்டு நானு சுத்தவாதவராங்க மாடிதோருகூட இருவுக்கு உரிமெனவு ஈசிகோம்புரு. அதுக்காகத்தா நானு ஈக நின்னுன அவுருகோளொத்ர கெளுசுத்தினி’ அந்தேளிரு.
அவுருகோளு எல்லா வித மோசவாத காரியகோளுன மாடுவுக்கு தும்ப விரும்புத்தார. அவுருகோளு மத்தோரியெ தும்ப மோசவாத காரியகோளுன மாடுத்தார. மத்தோரொத்ர இருவுது பொருளுகோளுன அவுருகோளு மடகிகோம்புக்கு விரும்புத்தார. தும்ப விதகோளுல மத்தோரியெ கெடுதலு மாடுவுக்கு விரும்புத்தார. மத்த ஜனகோளு மேல தும்ப பொறாமெ படுத்தார. ஜனகோளுன சாய்கொலுசுவுக்கு விரும்புத்தார. ஜனகோளொழக ஜகள பருவுக்கு மாடுத்தார. மத்தோருன ஏமாத்துத்தார. மத்தோருன பத்தி நெஜவில்லாத காரியகோளுன ஏளுத்தார. மத்தோருன பத்தி கொறெகோளுன ஏளுத்தார.
நானு திருசிவு நிம்மொத்ர பருவாங்க நீமு மாடுவுது காரியகோளியாக தேவரு நன்னுன தலெபெங்குவுக்கு மாடுவுரோ அந்து அஞ்சிகெயாங்க இத்தவனி. நிம்முல தும்ப ஆளுகோளு இன்னுவு அவுருகோளு மாடித மோசவாத காரியகோளுனவு, வேசித்தனகோளுனவு, தும்ப மோசவாத வெறிதனகோளுனவு புட்டுகோட்டு மனசு மாறுலாங்க அதுகோளுன மாடிகோண்டே இருவுதுன பத்தி நானு மனசு கஷ்டபடுபேக்கோ அந்து அஞ்சுத்தினி.
கிறிஸ்து யேசுவியாக தும்ப உண்மெயாங்க கெலசமாடுவுது எப்பாப்பிராவு நிமியெ வாழ்த்துகோளுன ஏளுத்தான. நிம்மு ஊருல இருவுது கிறிஸ்துன நம்புவுது கூட்டான சேந்த அவ நீமு எல்லாத்துலைவு தேவரு விரும்புவுது மாதர நெடைபேக்கு அந்துவு, நீமு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்க இருவுக்குவு, ஏ கொறெயுவு இல்லாங்க முழுமனசாங்க நீமு அவுரு மேல நம்பிக்கெயாங்க இருபேக்கு அந்துவு ஏவாங்குவு நிமியாக தேவரொத்ர வேண்டிகோண்டே இத்தான.
ஆதர கோழெயாங்க இருவோரியெவு, நன்னு மேல நம்பிக்கெ மடகுனார்தோரியெவு, வெக்கவாத காரியகோளுன மாடுவோரியெவு, மத்தோருன சாய்கொலுசுவோரியெவு, விபச்சாரா மாடுவோரியெவு, சூனியா மாடுவோரியெவு, செலெகோளுன கும்புடுவோரியெவு, பொய்யி ஏளுவுது எல்லாரியெவு எரடாவுது சாவு அம்புது கந்தகா உருக்கோண்டு இருவுது கிச்சு கடலுலத்தா பங்கு இருவுது” அந்தேளிரு.