Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 தெசலோனிக்கேயா 3:3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா

3 நிச்சியவாங்க இது மாதர கஷ்டகோளு நமியெ பந்துத்தா தீருவுது அந்து நீமு தெளுது இத்தாரி.

Faic an caibideil Dèan lethbhreac




1 தெசலோனிக்கேயா 3:3
29 Iomraidhean Croise  

ஆதர இதுகோளு எல்லாவு நெடைவுக்கு முந்தால ஜனகோளு நிம்முன இடுது தும்ப கஷ்டபடுசுவுரு. நிம்முன யூதருகோளு தேவரொத்ர வேண்டுவுது எடகோளுலைவு, ஜெயில்லைவு ஒப்புகொடுவுரு. நீமு நன்னு மேல நம்பிக்கெ மடகியிருவுதுனால ராஜாகோளு முந்தாலைவு, கவுருனருகோளு முந்தாலைவு நிம்முன விசாரணெ மாடுவுக்கு கொண்டுகோண்டு ஓவுரு.


ஜனகோளு நிம்முன யூதருகோளு தேவரொத்ர வேண்டுவுது எடகோளுல இத்து பெளியே தொரத்துவுரு. இன்னுவு, நிம்முன சாய்கொலுசுவோனு அவ தேவரியெ கெலசமாடுவோனு அந்து நெனசுவுது காலா பருவுது.


நீமு நன்னுகூட நிம்மதியாங்க இருவுக்காக இதுகோளுன நானு நிமியெ ஏளிதே. ஈ ஒலகதுல நிமியெ தும்ப கஷ்டகோளு இத்தாத. ஆதிரிவு நீமு உற்சாகவாங்க இருரி. ஏக்கந்துர நானு ஈ ஒலகான ஜெயிச்சுபுட்டே” அந்தேளிரு.


அல்லி இத்த கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகிதோரு அவுருகோளோட மனசுல உறுதியாங்க ஆவுக்கு ஒதவி மாடிரு. இன்னுவு அவுருகோளு ஆண்டவரு மேல மடகியிருவுது நம்பிக்கெல நெலச்சு இருவுக்கு புத்தி ஏளி, நாமு தேவரு ஆட்சிமாடுவுது ராஜ்யதொழக ஓவுக்கு தும்ப கஷ்டகோளுன அனுபவுசுபேக்கு அந்துவு ஏளிரு.


யேசுன பத்தி தும்ப காலக்கு முந்தாலயே தாவீது ராஜா, ‘நானு ஆண்டவருன நனியெ முந்தால ஏவாங்குவு மடகி இத்தவனி. அவுரு அதிகாராவு, பெலாவு இருவுது நன்னு பலக்கையி பக்கதுல இருவுதுனால நன்னுன ஏவாங்குவு யாருனாலைவு ஒந்துவு மாடுவுக்கு முடுஞ்சுனார்து.


அவ நம்மொத்ர பந்து பவுலோட நெடுவு கச்சென எத்தி, அவ அவுனோட காலுகோளுனவு கைகோளுனவு கட்டிகோண்டு, “ஈ கச்செயெ சொந்தக்காரன்ன எருசலேமுல இருவுது யூதருகோளு ஈங்கேத்தா கட்டி யூதரல்லாத பேற ஜனகோளொத்ர ஒப்புகொடுவுரு அந்து தும்ப சுத்தவாத ஆவியாதவரு ஏளுத்தார” அந்தேளிதா.


அதுக்கு பவுலு, “ஏக்க நீமு அத்துகோண்டு, நன்னு மனசு ஒடஞ்சோவுக்கு மாடுத்தாரி? நானு ஆண்டவராத யேசுவியாக எருசலேமுல நன்னுன கைதியாங்க மடகுவுக்கு மட்டுவில்லா, அவுரியாக சாய்வுக்குவு தயாராங்க இத்தவனி” அந்தேளிதா.


நன்னுன பத்தி ஏளுவுதுனால ஏசு கஷ்டான அவ அனுபவுசுபேக்கு அம்புதுன நானு அவுனியெ தோர்சுவே” அந்தேளிரு.


இது மட்டுவில்லா; வேதனெகோளு நாமு பொறுமெயாங்க இருவுக்கு நமியெ ஏளிகொடுத்தாத அந்துவு, பொறுமெ நம்மொழக ஒள்ளி கொணான உண்டுமாடுத்தாத அந்துவு நமியெ தெளிவுது.


அதுனால நனியெ பிரியவாங்க இருவுது கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நீமு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெல உறுதியாங்கவு, நெலெயாங்கவு இருரி; ஆண்டவரியாக நீமு மாடுவுது எதுவுவு வீணாங்க ஓகுனார்து அந்து தெளுது நீமு இன்னுவு அதிகவாங்க ஆண்டவரோட கெலசான ஏவாங்குவு மாடுரி.


கிறிஸ்துவோட விசேஷவாத தூதாளாத நம்முன தேவரு எல்லாரியெவு கடெசியாங்க இருவோராங்க மடகிரு அந்து நெனசுத்தினி. மரணதண்டனெ ஈசிதோரு மாதர நாமு ஈ ஒலகியெவு, தேவரோட தூதாளுகோளியெவு, மனுஷரியெவு வேடிக்கெ பொருளாங்க ஆகிபுட்டுரி.


அதுனால நானு நிமியாக கஷ்டான அனுபவுசுவுக்காக நீமு மனசு சோந்து ஓகுலாங்க இருரி அந்து நிம்முன கேளிகோத்தினி. நானு அனுபவுசுவுது ஈ கஷ்டகோளுத்தா நிமியெ பெருமெயாங்க இருவுது.


நீமு அவுருகோளியெ அஞ்சுலாங்க இருவுது அவுருகோளு அழுஞ்சோவுரு அம்புக்குவு, தேவரு நிம்முன காப்பாத்துவுரு அம்புக்குவு ஒந்து அடெயாளவாங்க இத்தாத. தேவருத்தா ஈங்கே மாடுத்தார.


ஈ ஒள்ளிமாத்துனத்தா பானக்கு கெழக இருவுது எல்லா படெப்புகோளியெவு ஏளிகொடுத்தார. நானு பவுலு, அதுன ஏளிகொடுவுது தேவரோட கெலசக்காரனாங்க இத்தவனி.


ஏக்கந்துர தேவரு நம்முன கோப்பவாங்க தண்டுசுவுக்கு குறுச்சுமடகுலாங்க நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்து மூலியவாங்க நம்மு பாவதோட தண்டனெல இத்து காப்பாத்துவுக்குத்தா குறுச்சுமடகிரு.


அதுனாலத்தா நாமு தேவருன சேந்த கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளொத்ர நிம்முன பத்தி பெருமெயாங்க மாத்தாடுத்திரி. ஜனகோளு நிம்முன கஷ்டபடுசுவுது ஒத்துல எல்லாவு, நிமியெ பருவுது கஷ்டகோளுன சகுச்சுகோண்டு இருவுதுனாலைவு, நீமு தும்ப பொறுமெயாங்க இருவுதுனாலைவு, கிறிஸ்துன நம்புவுதுன புட்டுபுடுலாங்க இருவுதுனாலைவு நாமு ஈங்கே மாத்தாடுத்திரி.


அதுனால நம்மு ஆண்டவருன பத்தி மத்தோரொத்ர ஏளுவுக்கு வெக்கபடுபேடா. ஆண்டவரியாக ஜெயில்ல கைதியாங்க இருவுது நன்னுன பத்திவு வெக்கபடுபேடா. தேவருன பத்தித ஒள்ளிமாத்துன ஏளுவுதுனால பருவுது கஷ்டான நன்னுகூட சேந்து அனுபவுசு. இதுக்கு தேவரு நினியெ பெலா கொடுவுரு.


ஈங்கே கஷ்டகோளுன அனுபவுசுவுக்குத்தா தேவரு நிம்முன கூங்கி இத்தார, ஏக்கந்துர கிறிஸ்துவு நிமியாக கஷ்டான அனுபவுசிரு. நீமு அவுரு மாதரயே நெடைவுக்கு அவுருனவே அவுரு நிமியெ ஒந்து உதாரணவாங்க தோர்சிகோட்டு ஓதுரு.


நிய்யி அனுபவுசுவுக்கோவுது கஷ்டகோளுன பத்தி கொஞ்சவு அஞ்சுபேடா. கவனவாங்க கேளு; நிய்யி நன்னு மேல மடகியிருவுது நம்பிக்கென சோதுச்சுவுக்காக சாத்தானு நின்னுன சேந்தோருல கொஞ்ச ஆளுகோளுன ஜெயில்ல ஆக்குவா. நிய்யி அத்து தினக்கு கஷ்டான அனுபவுசுவ அந்து நினியெ ஏளுத்தினி. சாய்வுது வரெக்குவு நிய்யி உண்மெயாங்க இரு. ஆக நானு நினியெ பதுக்குன கொடுவுது கிரீடான கொடுவே.


நிய்யி ஒக்கலு இருவுது எடா எது அந்து நனியெ தெளிவுது. அல்லித்தா சாத்தானோட சிங்காசனா இத்தாத. நிய்யி நன்னு மேல உறுதியாங்க நம்பிக்கெ மடகியித்தாயி அந்து நனியெ தெளிவுது. சாத்தானு ஒக்கலு இருவுது நின்னு பட்டணதுல, நன்னு நம்பிக்கெயெ ஏத்த நன்னுன பத்தி சாச்சி ஏளித அந்திப்பாவுன ஜனகோளு சாய்கொலுசுவாங்கவு நிய்யி நன்னு மேல மடகித நம்பிக்கென புட்டுபுடுலாங்க இத்தாயி அந்துவு நனியெ தெளிவுது.


Lean sinn:

Sanasan


Sanasan